Posts

Showing posts from September, 2019
Image
🔔கோவில் வாயிற்படியை பக்தர்கள் தொட்டு வணங்குவது ஏன்?🔔🔔🔔 கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள். அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். 🌏நன்றி ஷங்கரநாராயணன் 🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ...
Image
Image
Agaram அகோரம் அண்ட ரண்ட மந்திரம்💥 சிவனின் ஐந்து முகங்களில் இரண்டாவது முகமான அகரம் பற்றி கூறும்போது கருவூரார் சித்தர் அகோரம் என்றால் அண்டரண்டம் என்று கூறுகிறார் இது தெற்கு நோக்கி இருக்கும் சிவனின் முகமாகும். இந்த அண்டரண்டம் உம் மந்திரத்தை உத்தமர் தவிர மற்றவர்களுக்கு  உறைக்காதே என்று எச்சரிக்கும் கருவூரார் சித்தர் இவை இயற்கை சீற்றங்களையும் இயற்கை சக்தியையும் கட்டுப்படுத்தும் மந்திரங்கள் என்று கூறியுள்ளார். நம சிவ" என்ற அகோர மந்திரத்தை  விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும் என்றார்.உச்சாடனம் என்பது நட்பாக விடத்தை பகையை உண்டாக்கும் என பொருள்படும். "ஓம் நமச்சிவாய நமா"என்ற மந்திரத்தை உச்சரித்தால் மன்னரின் அருள் கிட்டும். "ஓம் சறுவ நமச்சிவாய"என்ற மந்திரம் மழையை உண்டாக்கும். "ஓம் நமச்சிவாய நம"என்ற மந்திரத்திற்கு ஏழு கடலையும் வற்றச் செய்யும் ஆற்றல் உண்டு. "கேங் கேங் ஓம் நமச்சிவாயம்"என்ற மந்திரத்தை உச்சரித்தால் எல்லோரும் வசியம் ஆவார்கள். "யம் ஓம் சிவாய"என்ற மந்திரத்தை ஜெபித்தால் விஷங்கள் உடலில் பரவாது மேலும...