🌎புரட்டாசி மாதம் மஹாளய சர்வ அமாவாசைதாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏


🌎புரட்டாசி மாதம் மஹாளய சர்வ அமாவாசைதாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏


💥💥தாமரைமணமாலைஅணியும் ஓரைகள்.


இன்று சர்வ மகாளய அமாவாசை


ஞாயிற்றுக்கிழமை 2022• 09•25


ஓரைகள் காலை 7மணி முதல் 8மணி வரை

அற்புதம்...


ஓரைகள் மதியம் 2 மணி முதல் மூணு மணி வரை


சிறப்பு...


🌹ஓரை இரவு 9மணி முதல் 10 மணி வரைமிக மிக மிக அற்புதம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


🌹 🌿 மகாளய பட்சம்.. வீடு தேடி வரும் முன்னோர்கள்.. தர்பணம் கொடுத்து வழிபட்டால் பித்ருகளில் ஆசி கிடைக்கும்


🌹 🌿 புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 14 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். சனிக்கிழமையன்று மகாளய பட்சம் ஆரம்பமாகிறது.


🌹🌿மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் நம்முடைய மறைந்த முன்னோர்களுக்காக 14 நாட்கள் கடைபிடிக்கும் விரதமாகும் இந்த 15 நாட்களும் பித்ரு தர்ப்பணம் செய்ய ஏற்ற நாட்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெறலாம்.


🌹 🌿 புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 14 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். சனிக்கிழமையன்று மகாளய பட்சம் ஆரம்பமாகிறது. புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடுதானே. எனவேதான் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வந்து நம்முடன் தங்கியிருப்பார்கள் நம்பிக்கை.


🌹🌿தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய பட்ச காலம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.


🌹 🌿 முன்னோர்களை வரவேற்போம்

நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களாக வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.


🌹 🌿 முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய பட்சமான பிரதமைத் தொடங்கி 15 நாட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை தினத்தில் ஒருமுறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும். மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி,மத்யாஷ்டமி, வியாதிபாதம், வைதிருதி, ஷடசீதி ஆகிய நாட்களில் விஷேசமாகத் தர்ப்பணம் செய்யலாம். இந்த நாட்களில் தர்ப்பணம் தர முடியாதவர்கள் மகாளய பட்ச காலத்தில் ஏதாவதொரு நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.


🌹 🌿 முன்னோர்களின் ஆச

மகாளய பட்ச காலத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்திற்கான நமது முன்னோர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள் என்பது ஐதீகம். மகாளய பட்ச காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்காக நாம் திதி தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் கொடுப்பதால் தோஷங்கள் நீங்கி நமது தலைமுறையும் செழிக்கும் என்பது நம்பிக்கை. மகாளய பட்ச காலமான 14 நாட்களும் எந்தெந்த நாட்களில் யாருக்கு தர்ப்பணம் தரவேண்டும் என்று பார்க்கலாம்.


🌹 🌿 மகாளய பட்சம் சிறப்பான நாட்கள்

செப்டம்பர் 14 புதன்கிழமை மகாபரணி, , செப்டம்பர் 18,ஞாயிற்றுக்கிழமை மகாவியாதிபாதம், ,செப்டம்பர் 19 திங்கட்கிழமை அவிதாவ நவமி இந்த நாட்களில் மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தர பொதுவான நாளாகும். செப்டம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை சர்வ மகாளய அமாவாசை. மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தர ஏற்ற நாளாகும்.


🌹 🌿 பித்ரு தோஷங்கள் நீங்கும்

மகாளய பட்சம் நாட்களில் நம்முடன் வாழ்ந்து மறைந்த அனைத்து முன்னோர்களை நாம் கூர வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் கூடவே தானமும் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.


🌹 🌿 பித்ரு பூஜையின் மகிமை

நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ அளிக்க வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம்.


🌹 🌿 புண்ணியம் சேரும்

மகாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அவர்கள் மனம் திருப்தியடையும் வகையில் அன்னதானம் தர வேண்டும். ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.


🌹🌿தடைகள் நீக்கும் முன்னோர்கள் ஆசி

இது எதுவும் முடியாதவர்கள் நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். பித்ரு தோஷம் நீங்க மகாளய புண்ணிய காலத்தில் விரதம் இருந்து நம்முடைய வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.


ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


தாமரை மணி மாலை பராமரிக்கும் முறைகள்....


மிக மிக முக்கியம் தாமரை மணிமாலை தண்ணீர் படக்கூடாது.


ஏனெனில் தாமரை மணி சிதைந்துவிடும். எக்காரணம் கொண்டும் தண்ணீரில் நனைய கூடாது


தாமரை மணி மாலை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வெயிலில் வைக்கவும்.


வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணையை தடவவும்.ஏனெனில் இந்த தாமரை மணிமாலை க்கு இனிப்பு சத்து உள்ளன.


ஆகையால் இந்த தாமரை மணி மாலையில் எறும்புகள் ஊறும் எலி கடிக்கும் இந்த வேப்பெண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.


காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு மகாலட்சுமி மந்திரம் கூறிவிட்டு இந்த தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளலாம் மிக சிறப்பு...


அசைவம் சாப்பிடும் அன்று நம் தாமரை மணி மாலை அணிய வேண்டாம் அதே மாதிரி இறந்தவர்கள் வீட்டுக்கு செல்லும்போதும் அணிந்து கொள்ள வேண்டாம்


இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரைமணி மாலை மகாலட்சுமி படத்தின் மேல் அணியவும்.


#சிறப்பு


குறிப்பு:-அந்தநாட்டின் நேரத்திற்கு ஏற்ப தாமரை மணி மாலை அணிந்து கொள்ளவும்


இன்றைய சிறப்பு சிவபெருமான்ஆசியுடன் சித்ரா பௌர்ணமிஅனு கிரகத்தோடு தாமரை மணி மாலை அணிந்து கொள்ள போகிறீர்கள் சகல ஐஸ்வர்யமும் வந்தடையும்


சிறப்பு குடும்பத்துடன் அணியவேண்டிய தாமரை மணிமாலை இதை தாங்கள் மட்டும் அணிந்து கொள்ளாமல் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கூறி இந்த தாமரை மணி மாலை அணிய செல்வதால் உங்களுடைய கர்மவினையும் கழியும் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைத்தால் அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதத்தின் உங்களுடைய கர்மவினையும் கழியும் இது எங்கள் குருநாதர் எனக்கு உபதேசித்தது


சர்வம் சிவார்ப்பணம்


அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும் அங்கு மகாலட்சுமி அம்பாள் அருள் புரிவார்கள். கோயிலுக்கு செல்லும் முன் பூஜைக்கு 5 தாமரை பூ கொண்டு சென்று கோவிலில் கொடுத்து விட்டு வரும்போது ஒரு தாமரைப்பூவை அய்யரிடம் வாங்கி வாருங்கள் பூஜைக்கு பிரசாதமாக பெரிய நெல்லிக்காயை கொண்டு போகும் இந்த ஓரையில் நீங்கள் அர்ச்சனை செய்யும் போது இந்தப் பெரிய நெல்லிக்காய்பிரசாதம் கொடுத்து நீங்கள் அர்ச்சனை செய்யும் பொழுது சகலவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம் மகான்கள் சித்தர்கள் இந்த வழிபாட்டினை கொண்டுள்ளனர் என்பது சித்தி


🙏குறிப்பு கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அவரவர் வீட்டில் அந்த ஓரையில் பூஜை செய்து தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும்.🙏


🙏குறிப்பு🙏


குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பு...


குடும்பத்தில் முதல் மகாலட்சுமி மனைவி ஆவாள் பிறகு நம் குழந்தைகள் வாரிசுகள் மகாலட்சுமி கள் ஆவார்கள் ஆகையால் அனைவரும் தாமரை மணி மாலை அணிந்து கொண்டால் அனைத்துவித செல்வத்தையும் ஈர்க்கும் தன்மை உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.


இந்த தாமரை மணிமாலை யின் சிறப்புகள் நம் வசம் வாங்கிய நண்பர்கள் அனைத்து நண்பர்களும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளன என்று பலமுறை கூறி உள்ளனர் ஆகையால் இந்த வலைப்பூ தளத்தின் வழியாக நம் அன்பு முகநூல் நண்பர்களுக்கும் தாமரை மணி மாலை அனுப்பி வைக்கிறோம் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இது வியாபாரம் அல்ல ஒரு சேவை என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


வீட்டில் மகாலட்சுமி நிலைத்து நிற்க மந்திரம்


தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள லட்சுமி மந்திரம் அதை கூறுவதன் பயனாக நிச்சயம் செல்வம் சேரும்.


ஓம்..


🌏செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி


முதல் மகாலட்சுமி வீட்டில் அவரவர் மனைவிகள் இந்த மந்திரம் அவர்கள் கூறும்போது மிக அதி அற்புதங்கள் நடக்கும் சிறப்பு...


வெள்ளிக்கிழமைகள் சுக்கிர ஓரை காலையில் 6 to 7 மணிக்கு நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள்.


#குறிப்பு #அவசியம்:. #பூஜை #பிரசாதம்பெரியநெல்லிக்காய்வைக்கவும்.


வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழிவகை ஏற்படும்.


ஓம் அன்புலட்சுமியே போற்றி


ஓம் அன்னலட்சுமியே போற்றி


ஓம் அமிர்தலட்சுமியே போற்றி


ஓம் அம்சலட்சுமியே போற்றி


ஓம் அருள்லட்சுமியே போற்றி


ஓம் அஷ்டலட்சுமியே போற்றி


ஓம் அழகு லட்சுமியே போற்றி


ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி


ஓம் ஆகமலட்சுமியே போற்றி


ஓம் அதிலட்சுமியே போற்றி


ஓம் ஆத்மலட்சுமியே போற்றி


ஓம் ஆளும் லட்சுமியே போற்றி


ஓம் இஷ்டலட்சுமியே போற்றி


ஓம் இதயலட்சுமியே போற்றி


ஓம் இன்பலட்சுமியே போற்றி


ஓம் ஈகைலட்சுமியே போற்றி


ஓம் உலகலட்சுமியே போற்றி


ஓம் உத்தம லட்சுமியே போற்றி


ஓம் எளியலட்சுமியே போற்றி


ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி


ஓம் ஒளிலட்சுமியே போற்றி


ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி


ஓம் கஜலட்சுமியே போற்றி


ஓம் கனகலட்சுமியே போற்றி


ஓம் கம்பீர லட்சுமியே போற்றி


ஓம் கனலட்சுமியே போற்றி


ஓம் கிரகலட்சுமியே போற்றி


ஓம் குண லட்சுமியே போற்றி


ஓம் குங்குமலட்சுமியே போற்றி


ஓம் குடும்பலட்சுமியே போற்றி


ஓம் குலலட்சுமியே போற்றி


ஓம் கேசவலட்சுமியே போற்றி


ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி


ஓம் கோமாதாலட்சுமியே போற்றி


ஓம் சர்வலட்சுமியே போற்றி


ஓம் சக்திலட்சுமியே போற்றி


ஓம் சங்குலட்சுமியே போற்றி


ஓம் சந்தான லட்சுமியே போற்றி


ஓம் சாந்தலட்சுமியே போற்றி


ஓம் சிங்கார லட்சுமியே போற்றி


ஓம் சீலலட்சுமியே போற்றி


ஓம் சீதாலட்சுமியே போற்றி


ஓம் சுப்புலட்சுமி போற்றி


ஓம் சுந்தரலட்சுமியே போற்றி


ஓம் சூரியலட்சுமியே போற்றி


ஓம் செல்வலட்சுமியே போற்றி


ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி


ஓம் சொரூபலட்சுமியே போற்றி


ஓம் சொர்ணலட்சுமியே போற்றி


ஓம் சொரூபலட்சுமியே போற்றி


ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி


ஓம் ஞானலட்சுமியே போற்றி


ஓம் தங்கலட்சுமியே போற்றி


ஓம் தனலட்சுமியே போற்றி


ஓம் தான்யலட்சுமியே போற்றி


ஓம் திரிபுரலட்சுமியே போற்றி


ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி


ஓம் திலகலட்சுமியே போற்றி


ஓம் தீபலட்சுமியே போற்றி


ஓம் துளசிலட்சுமியே போற்றி


ஓம் துர்காலட்சுமியே போற்றி


ஓம் தூயலட்சுமியே போற்றி


ஓம் தெய்வலட்சுமியே போற்றி


ஓம் தேவலட்சுமியே போற்றி


ஓம் தைரியலட்சுமியே போற்றி


ஓம் பங்கயலட்சுமியே போற்றி


ஓம் பாக்கியலட்சுமியேபோற்றி


ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி


ஓம் பார்கவி லட்சுமியே போற்றி


ஓம் புண்ணியலட்சுமியே போற்றி


ஓம் பொருள்லட்சுமியே போற்றி


ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி


ஓம் போகலட்சுமியே போற்றி


ஓம் மங்களலட்சுமியே போற்றி


ஓம் மகாலட்சுமியே போற்றி


ஓம் மாதவலட்சுமியே போற்றி


ஓம் மாதாலட்சுமியே போற்றி


ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி


ஓம் மாசிலா லட்சுமியே போற்றி


ஓம் முக்திலட்சுமியே போற்றி


ஓம் மோனலட்சுமியே போற்றி


ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி


ஓம் வரலட்சுமியே போற்றி


ஒம் வாழும் லட்சுமியே போற்றி


ஓம் விளக்குலட்சுமியே போற்றி


ஓம் விஜயலட்சுமியே போற்றி


ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி


ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி


ஓம் வீரலட்சுமியே போற்றி


ஓம் வெற்றிலட்சுமியே போற்றி


ஓம் வேங்கடலட்சுமியே போற்றி


ஓம் வைரலட்சுமியே போற்றி


ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி


ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி


ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி


ஓம் நாராயண லட்சுமியே போற்றி


ஓம் நாகலட்சுமியே போற்றி


ஓம் நாத லட்சுமியே போற்றி


ஓம் நித்திய லட்சுமியே போற்றி


ஓம் நீங்காலட்சுமியே போற்றி


ஓம் ரங்கலட்சுமியே போற்றி


ஓம் ராமலட்சுமியே போற்றி


ஓம் ராஜலெட்சுமியே போற்றி


ஓம் ஜெயலட்சுமியே போற்றி


ஓம் ஜீவலட்சுமியே போற்றி


ஓம் ஜெகலட்சுமியே போற்றி


ஓம் ஜோதிலட்சுமியே போற்றி


ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!


சர்வம் சிவார்ப்பணம்...


செல்போன் எண் 75 50 33 43 50,


ஓம்..


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள்


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
 

Comments

Popular posts from this blog