தாமரை மணி மாலை அணியும் ஓரைகள் நாட்கள் ஐப்பசி மாதம் அமாவாசை04.11.2021 சிறப்பு தீபாவளி அமாவாசை.

தாமரை மணி மாலை அணியும் ஓரைகள் நாட்கள் ஐப்பசி மாதம் அமாவாசை04.11.2021
சிறப்பு தீபாவளி அமாவாசை.


அமாவாசை தோறும் இந்த ஒரு விஷயத்தை செய்து வந்தாலே போதும். மாதத்தில் 30 நாளும் உங்களை பிடித்த பீடை, கண்திருஷ்டி, தரித்திரம் அனைத்தும் உங்களை விட்டு நீங்கும்.



இந்த கண் திருஷ்டிக்கு மட்டும் ஆயுசு முழுக்க நமக்காக நாம் சில பரிகாரங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். கண் திருஷ்டிக்காக ஒரே ஒருமுறை பரிகாரத்தை செய்து விட்டு விட்டு விட்டால் அது போதாது. காரணம் கண்திருஷ்டி என்ற எதிர்மறை ஆற்றல் மீண்டும் மீண்டும் நம்மை துரத்திக் கொண்டே தான் இருக்கும். இந்த உலகத்தில் உயிர் வாழும் வரை ஒரு மனிதனுக்கு, மற்றொரு மனிதனால் தொல்லை இருந்து வரும். அந்த தொல்லைதான் பொறாமை, கண் திருஷ்டி, பிணி, பிரச்சினை, எந்த ரூபத்திலும் வரும். கண்திருஷ்டியை கழிக்க உகந்த நாள் வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை. அடுத்தபடியாக மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை நாள்.

ஓம்..

இந்த அமாவாசை தினத்தில் கட்டாயமாக உங்கள் வீட்டிற்கும், உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கும், நீங்கள் தொழில் செய்யும் இடத்திற்கும், உங்கள் தொழிலுக்கும், திருஷ்டி கழித்து தான் ஆக வேண்டும். பின் சொல்லக்கூடிய முறைப்படி மாதம் தோறும் திருஷ்டி கழித்து வந்தால் உங்களுக்கு கண் திருஷ்டியால் பெரிய பாதிப்புகள் வராமல் இருக்கும். முன்னேற்றம் தடைபடாது. அமாவாசை தினத்தில் எப்படி திருஷ்டி கழிப்பது என்று நிறைய முறைகள் நமக்கு தெரிந்திருக்கும். அதில் ஒரு சக்தி வாய்ந்த சுலபமான முறையை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஓம்..

பொதுவாகவே எல்லோர் வீட்டிலும், கடைகளிலும் அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் சுற்றி உடைக்கும் வழக்கம் இருக்கும். இந்த திருஷ்டி பூசணிக்காயில் சிறிய துளை போட்டு, அதன் உள்ளே குங்குமம் சில்லறைக் காசுகளைப் போட்டு உடைப்பார்கள் அல்லவா. இதைதான் நாம் கொஞ்சம் வித்தியாசமாக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆக மாற்ற போகின்றோம்.

அமாவாசைக்கு முந்தைய நாளே ஒரு சிறிய திருஷ்டி பூசணிக்காய் வாங்கிக்கொள்ளுங்கள். அதன் நடுவே சிறிய துளை போட்டு, உள்ளே கொஞ்சமாக மஞ்சள், கொஞ்சம் போல பன்னீர், கொஞ்சம் போல சுண்ணாம்பு, கொஞ்சம் குங்குமம், இந்த 4 பொருட்களையும் சேர்த்து இந்த பூசணிக்காயை வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அல்லது கடையின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள்.

முந்தைய நாள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இதை தயார் செய்து வைத்து விட்டீர்கள். மறுநாள் அமாவாசை. அமாவாசை தினத்தன்று மதியம் 12 மணி நேரத்தில் இந்த பூசணிக்காயை எடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அல்லது வீதியில் ஓரமாக இருக்கக்கூடிய இடத்தில் உடைத்து விடுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீட்டை பிடித்த, நீங்கள் தொழில் செய்யும் இடத்தை பிடித்த பீடை, கண் திருஷ்டி, தரித்திரம் அனைத்தும் இந்த பூசணிக்காயுடன் வெளியே சென்றுவிடும்.

ஓம்..

அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை ஆரத்தியை தயார் செய்வதற்கு மஞ்சளும் சுண்ணாம்பும் தான் தான் பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் எவ்வளவு பெரிய சந்தோஷமான நிகழ்ச்சி நடந்தாலும் ஆலம் கரைப்பதற்கு மஞ்சளையும் சுண்ணாம்பையும் தான் பயன்படுத்தி வந்தார்கள். நம்முடைய முன்னோர்களுக்கு தெரிந்துள்ளது இந்த சுண்ணாம்பும் மஞ்சளும் எதிர்மறை ஆற்றலை கண்திருஷ்ட்டியை நீக்கக் கூடிய சக்தி கொண்ட பொருட்கள் என்று. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இந்த இரண்டு பொருட்களிலும் கிருமி நாசினியாகவும் செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு ஆன்மீக ரீதியாக நம்பிக்கை இருந்தாலும் சரி, அறிவியல் ரீதியாக நம்பிக்கை இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.



தாமரைமணமாலை
அணியும்ஓரைகள்...🌹

நாள் : 04.11.2021  அமாவாசை 

திங்கட்கிழமை ஆவணி மாத அமாவாசை

#தாமரைமணிமாலைஅணியும் #நேரங்கள்

#ஓரைகள்

வியாழக்கிழமை ஐப்பசி மாதம் அமாவாசை

🌹 காலை9மணி முதல் 10மணி வரை.  🌹

#அதிஅற்புதம்அற்புதமானநேரம்

மாலை 4மணி முதல்5 மணி வரை

#மிகமிகஅற்புதமானநேரம்

இரவு11மணி முதல் 1 2 மணி வரை

🐘தாமரை மணி மாலை பராமரிக்கும் முறைகள்....

🐘தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்....

மிக மிக முக்கியம் தாமரை மணிமாலை தண்ணீர் படக்கூடாது.

ஏனெனில் தாமரை மணி சிதைந்துவிடும். எக்காரணம் கொண்டும் தண்ணீரில் நனைய கூடாது

தாமரை மணி மாலை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வெயிலில் வைக்கவும்.

வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணையை தடவவும்.

ஏனெனில் இந்த தாமரை மணிமாலை க்கு இனிப்பு சத்து உள்ளன.

ஆகையால் இந்த தாமரை மணி மாலையில் எறும்புகள் ஊறும் எலி கடிக்கும் இந்த வேப்பெண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு மகாலட்சுமி மந்திரம் கூறிவிட்டு இந்த தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளலாம் மிக சிறப்பு...

அசைவம் சாப்பிடும் அன்று நம் தாமரை மணி மாலை அணிய வேண்டாம் அதே மாதிரி இறந்தவர்கள் வீட்டுக்கு செல்லும்போதும் அணிந்து கொள்ள வேண்டாம்

இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரைமணி மாலை மகாலட்சுமி படத்தின் மேல் அணியவும்.

ஓம்..

சிறப்பு

குறிப்பு:-அந்தநாட்டின் நேரத்திற்கு ஏற்ப தாமரை மணி மாலை அணிந்து கொள்ளவும்

இன்றைய சிறப்பு சிவபெருமான் அருள் ஆசியுடன் ஆவணி நாள்அமாவாசை

அனு கிரகத்தோடு தாமரை மணி மாலை அணிந்து கொள்ள போகிறீர்கள் சகல ஐஸ்வர்யமும் வந்தடையும்

சிறப்பு குடும்பத்துடன் அணியவேண்டிய தாமரை மணிமாலை இதை தாங்கள் மட்டும் அணிந்து கொள்ளாமல் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கூறி இந்த தாமரை மணி மாலை அணிய செல்வதால் உங்களுடைய கர்மவினையும் கழியும் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைத்தால் அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதத்தின் உங்களுடைய கர்மவினையும் கழியும் இது எங்கள் குருநாதர் எனக்கு உபதேசித்தது

சர்வம் சிவார்ப்பணம்

அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும் அங்கு மகாலட்சுமி அம்பாள் அருள் புரிவார்கள். கோயிலுக்கு செல்லும் முன் பூஜைக்கு 5 தாமரை பூ கொண்டு சென்று கோவிலில் கொடுத்து விட்டு வரும்போது ஒரு தாமரைப்பூவை அய்யரிடம் வாங்கி வாருங்கள் பூஜைக்கு பிரசாதமாக பெரிய நெல்லிக்காயை கொண்டு போகும் இந்த ஓரையில் நீங்கள் அர்ச்சனை செய்யும் போது இந்தப் பெரிய நெல்லிக்காய் பிரசாதம் கொடுத்து நீங்கள் அர்ச்சனை செய்யும் பொழுது சகலவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம் மகான்கள் சித்தர்கள் இந்த வழிபாட்டினை கொண்டுள்ளனர் என்பது சித்தி

🙏குறிப்பு கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அவரவர் வீட்டில் அந்த ஓரையில் பூஜை செய்து தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும்.🙏

🙏குறிப்பு🙏

குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பு...

குடும்பத்தில் முதல் மகாலட்சுமி மனைவி ஆவாள் பிறகு நம் குழந்தைகள் வாரிசுகள் மகாலட்சுமி கள் ஆவார்கள் ஆகையால் அனைவரும் தாமரை மணி மாலை அணிந்து கொண்டால் அனைத்துவித செல்வத்தையும் ஈர்க்கும் தன்மை உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த தாமரை மணிமாலை யின் சிறப்புகள் நம் வசம் வாங்கிய நண்பர்கள் அனைத்து நண்பர்களும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளன என்று பலமுறை கூறி உள்ளனர் ஆகையால் இந்த வலைப்பூ தளத்தின் வழியாக நம் அன்பு முகநூல் நண்பர்களுக்கும் தாமரை மணி மாலை அனுப்பி வைக்கிறோம் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இது வியாபாரம் அல்ல ஒரு சேவை என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீட்டில் மகாலட்சுமி நிலைத்து நிற்க மந்திரம்

தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள லட்சுமி மந்திரம் அதை கூறுவதன் பயனாக நிச்சயம் செல்வம் சேரும்.

ஓம்..






🌏செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி

முதல் மகாலட்சுமி வீட்டில் அவரவர் மனைவிகள் இந்த மந்திரம் அவர்கள் கூறும்போது மிக அதி அற்புதங்கள் நடக்கும் சிறப்பு...

வெள்ளிக்கிழமைகள் சுக்கிர ஓரை காலையில் 6 to 7 மணிக்கு நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள்.

#குறிப்பு #அவசியம்:. #பூஜை #பிரசாதம்பெரியநெல்லிக்காய்வைக்கவும்.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழிவகை ஏற்படும்.

ஓம் அன்புலட்சுமியே போற்றி

ஓம் அன்னலட்சுமியே போற்றி

ஓம் அமிர்தலட்சுமியே போற்றி

ஓம் அம்சலட்சுமியே போற்றி

ஓம் அருள்லட்சுமியே போற்றி

ஓம் அஷ்டலட்சுமியே போற்றி

ஓம் அழகு லட்சுமியே போற்றி

ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி

ஓம் ஆகமலட்சுமியே போற்றி

ஓம் அதிலட்சுமியே போற்றி

ஓம் ஆத்மலட்சுமியே போற்றி

ஓம் ஆளும் லட்சுமியே போற்றி

ஓம் இஷ்டலட்சுமியே போற்றி

ஓம் இதயலட்சுமியே போற்றி

ஓம் இன்பலட்சுமியே போற்றி

ஓம் ஈகைலட்சுமியே போற்றி

ஓம் உலகலட்சுமியே போற்றி

ஓம் உத்தம லட்சுமியே போற்றி

ஓம் எளியலட்சுமியே போற்றி

ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி

ஓம் ஒளிலட்சுமியே போற்றி

ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி

ஓம் கஜலட்சுமியே போற்றி

ஓம் கனகலட்சுமியே போற்றி

ஓம் கம்பீர லட்சுமியே போற்றி

ஓம் கனலட்சுமியே போற்றி

ஓம் கிரகலட்சுமியே போற்றி

ஓம் குண லட்சுமியே போற்றி

ஓம் குங்குமலட்சுமியே போற்றி

ஓம் குடும்பலட்சுமியே போற்றி

ஓம் குலலட்சுமியே போற்றி

ஓம் கேசவலட்சுமியே போற்றி

ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி

ஓம் கோமாதாலட்சுமியே போற்றி

ஓம் சர்வலட்சுமியே போற்றி

ஓம் சக்திலட்சுமியே போற்றி

ஓம் சங்குலட்சுமியே போற்றி

ஓம் சந்தான லட்சுமியே போற்றி

ஓம் சாந்தலட்சுமியே போற்றி

ஓம் சிங்கார லட்சுமியே போற்றி

ஓம் சீலலட்சுமியே போற்றி

ஓம் சீதாலட்சுமியே போற்றி

ஓம் சுப்புலட்சுமி போற்றி

ஓம் சுந்தரலட்சுமியே போற்றி

ஓம் சூரியலட்சுமியே போற்றி

ஓம் செல்வலட்சுமியே போற்றி

ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி

ஓம் சொரூபலட்சுமியே போற்றி

ஓம் சொர்ணலட்சுமியே போற்றி

ஓம் சொரூபலட்சுமியே போற்றி

ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி

ஓம் ஞானலட்சுமியே போற்றி

ஓம் தங்கலட்சுமியே போற்றி

ஓம் தனலட்சுமியே போற்றி

ஓம் தான்யலட்சுமியே போற்றி

ஓம் திரிபுரலட்சுமியே போற்றி

ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி

ஓம் திலகலட்சுமியே போற்றி

ஓம் தீபலட்சுமியே போற்றி

ஓம் துளசிலட்சுமியே போற்றி

ஓம் துர்காலட்சுமியே போற்றி

ஓம் தூயலட்சுமியே போற்றி

ஓம் தெய்வலட்சுமியே போற்றி

ஓம் தேவலட்சுமியே போற்றி

ஓம் தைரியலட்சுமியே போற்றி

ஓம் பங்கயலட்சுமியே போற்றி

ஓம் பாக்கியலட்சுமியே போற்றி

ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி

ஓம் பார்கவி லட்சுமியே போற்றி

ஓம் புண்ணியலட்சுமியே போற்றி

ஓம் பொருள்லட்சுமியே போற்றி

ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி

ஓம் போகலட்சுமியே போற்றி

ஓம் மங்களலட்சுமியே போற்றி

ஓம் மகாலட்சுமியே போற்றி

ஓம் மாதவலட்சுமியே போற்றி

ஓம் மாதாலட்சுமியே போற்றி

ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி

ஓம் மாசிலா லட்சுமியே போற்றி

ஓம் முக்திலட்சுமியே போற்றி

ஓம் மோனலட்சுமியே போற்றி

ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி

ஓம் வரலட்சுமியே போற்றி

ஒம் வாழும் லட்சுமியே போற்றி

ஓம் விளக்குலட்சுமியே போற்றி

ஓம் விஜயலட்சுமியே போற்றி

ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி

ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி

ஓம் வீரலட்சுமியே போற்றி

ஓம் வெற்றிலட்சுமியே போற்றி

ஓம் வேங்கடலட்சுமியே போற்றி

ஓம் வைரலட்சுமியே போற்றி

ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி

ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி

ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி

ஓம் நாராயண லட்சுமியே போற்றி

ஓம் நாகலட்சுமியே போற்றி

ஓம் நாத லட்சுமியே போற்றி

ஓம் நித்திய லட்சுமியே போற்றி

ஓம் நீங்காலட்சுமியே போற்றி

ஓம் ரங்கலட்சுமியே போற்றி

ஓம் ராமலட்சுமியே போற்றி

ஓம் ராஜலெட்சுமியே போற்றி

ஓம் ஜெயலட்சுமியே போற்றி

ஓம் ஜீவலட்சுமியே போற்றி

ஓம் ஜெகலட்சுமியே போற்றி

ஓம் ஜோதிலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!

சர்வம் சிவார்ப்பணம்...

செல்போன் எண் 75 50 33 43 50,

ஓம்..

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள்

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், தன்னுடனும் வைத்திருக்கவும்செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள்
வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog