ஆவணி மாத தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்

 🌹ஆவணி மாத சர்வ அமாவாசையில் தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌹



🌹சிம்மத்தில் ஆட்சி பெற்று அமர்ந்த சூரியன்..ஆவணி மாதத்தில் என்னென்ன விழாக்கள் இருக்கு தெரியுமா?🌹


 ஆவணி மாதம் சிம்ம மாதம் என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில், சித்திரை மாதம் புத்தாண்டாக இருசென்னை:ப்பதுபோல, கேரளத்தில் ஆவணி எனப்படும் சிம்ம மாதமே புத்தாண்டு துவக்க மாதமாக இருக்கிறது. தமிழகத்தில், ஆவணி மாதம் விவசாயத்திற்கு முக்கியமான காலமாகும். ஆடியில் விதைத்து, ஆவணியில் கண்போல பயிரை பாதுகாத்து வளர்க்கின்றனர் விவசாயிகள். ஆவணி மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகைகள் உள்ளன என்றும் ஆவணி மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் பார்க்கலாம்.


ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த மாதத்தில் தான் கணநாதர், கண்ணபிரான் திருஅவதாரங்கள் நடைபெற்றன.


ஓம்..


ஆவணி மாத சிறப்புகள்

தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. கேரளத்தில் இதுவே முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கொள்ளப்படுகின்றது. சிரவண நட்சத்திரம் என்று வடமொழியில் அழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி நாள் வருவதால் இது சிரவண மாதம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. 'மாதங்களுக்கு எல்லாம் அரசன்' என்று இதற்குப் பொருள். சிங்க மாதம், வேங்கை மாதம் என்ற பெயர்களும் ஆவணிக்கு உண்டு. ஆவணி மாதத்தின் சிறப்பு பற்றி அகத்தியர் குறிப்பிடுகையில், 'சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை' என்கிறார்.

ஆவணி மூலம் திருவிழா

ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தை, 'ஆனி மூலம் அரசாளும்' என்று சிறப்பித்துச் சொல்வார்கள். அதுபோன்று, ஆவணி மாதம் வரும் மூலமும் சிறப்பு பெற்றதுதான். மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில், ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, பிட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும். மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தில் சிறப்பு.


ஓம்..


திருவோணம் திருவிழா


கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ் திருவிழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதத்தில் தான், இளையான் குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.


விநாயகர் சதுர்த்தி

தேடி வந்து வழிபட்டால், ஓடி வந்து வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரம் நிகழ்ந்ததும், இதே ஆவணி மாதத்தில்தான்.மாதந்தோறும், விநாயகருக்கு உகந்த சதுர்த்தி தினம் வந்தாலும், இந்த மாதத்தில் அவர் அவதாரம் செய்த சதுர்த்தி மட்டுமே 'விநாயகர் சதுர்த்தி' என்று சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது.


மகாபலி மன்னன்

அரசர்களில் சிறந்தவரான மகாபலி மன்னன், வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான். சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர். இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை சாதிப்பார். அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இது சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.


ஓம்..


ஆவணி ஞாயிறு சூரிய வழிபாடு

ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள். ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது. இந்த மாதத்தில் புதுமனை புகுந்தால் அந்த வீட்டில் சிறப்பான வாழ்க்கை அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் எனற நம்பிக்கையும் உள்ளது.


ஆவணி மாத பண்டிகை நாட்கள்

ஆவணி மாதத்தில் வரக்கூடிய முக்கிய விஷேசங்களைப் பார்த்தால் ஆவணி 1ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பமாகிறது. ஆவணி 3 கோகுலாஷ்டமி, ஸ்ரீ வைகானஸ ஜெயந்தி, ஆவணி 4 சனி ஜெயந்தி, ஆவணி 6 வாஸ்துநாள்,7 காமிகா ஏகாதசி, 8 ஆவணி முழக்கம், ஆவணி 10 சர்வ அமாவாசை, 14 கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி. ஆவணி 15ஆம் தேதி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி, ஆவணி 16 ஆம் ரிஷி பஞ்சமி, 20 கஜலட்சுமி விரதம், ஆவணி மூலம், 22 விஷ்ணு பரிவர்த்தனை ஏகாதசி, 23 திருவோணம் பண்டிகை, 25 உமா மகேஸ்வர விரதம். மகாலய பட்ச ஆரம்பம். ஆவணி 29 மகா பரணி கொண்டாடப்படுகிறது.


💥💥தாமரைமணமாலைஅணியும் ஓரைகள்.


சனிக்கிழமை 2022 .08.26


ஓரைகள் மதியம் 1மணி முதல் 2மணி வரை


அற்புதம்...


🌹ஓரை இரவு 8மணி முதல் 9 மணி வரைமிக மிக மிக அற்புதம்..


அதி அதி அற்புதம்...


2022.08.28 சனிக்கிழமை


🌹ஓரைகள் காலை 10 மணி முதல் 11 மணி வரை...


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தாமரை மணி மாலை பராமரிக்கும் முறைகள்....


🐘தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்....


மிக மிக முக்கியம் தாமரை மணிமாலை தண்ணீர் படக்கூடாது.


ஏனெனில் தாமரை மணி சிதைந்துவிடும். எக்காரணம் கொண்டும் தண்ணீரில் நனைய கூடாது


தாமரை மணி மாலை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வெயிலில் வைக்கவும்.


வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணையை தடவவும்.


ஏனெனில் இந்த தாமரை மணிமாலை க்கு இனிப்பு சத்து உள்ளன.


ஆகையால் இந்த தாமரை மணி மாலையில் எறும்புகள் ஊறும் எலி கடிக்கும் இந்த வேப்பெண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.


காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு மகாலட்சுமி மந்திரம் கூறிவிட்டு இந்த தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளலாம் மிக சிறப்பு...


அசைவம் சாப்பிடும் அன்று நம் தாமரை மணி மாலை அணிய வேண்டாம் அதே மாதிரி இறந்தவர்கள் வீட்டுக்கு செல்லும்போதும் அணிந்து கொள்ள வேண்டாம்


இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரைமணி மாலை மகாலட்சுமி படத்தின் மேல் அணியவும்.


#சிறப்பு


குறிப்பு:-அந்தநாட்டின் நேரத்திற்கு ஏற்ப தாமரை மணி மாலை அணிந்து கொள்ளவும்


இன்றைய சிறப்பு சிவபெருமான்ஆசியுடன் சித்ரா பௌர்ணமிஅனு கிரகத்தோடு தாமரை மணி மாலை அணிந்து கொள்ள போகிறீர்கள் சகல ஐஸ்வர்யமும் வந்தடையும்


சிறப்பு குடும்பத்துடன் அணியவேண்டிய தாமரை மணிமாலை இதை தாங்கள் மட்டும் அணிந்து கொள்ளாமல் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கூறி இந்த தாமரை மணி மாலை அணிய செல்வதால் உங்களுடைய கர்மவினையும் கழியும் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைத்தால் அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதத்தின் உங்களுடைய கர்மவினையும் கழியும் இது எங்கள் குருநாதர் எனக்கு உபதேசித்தது


சர்வம் சிவார்ப்பணம்


அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும் அங்கு மகாலட்சுமி அம்பாள் அருள் புரிவார்கள். கோயிலுக்கு செல்லும் முன் பூஜைக்கு 5 தாமரை பூ கொண்டு சென்று கோவிலில் கொடுத்து விட்டு வரும்போது ஒரு தாமரைப்பூவை அய்யரிடம் வாங்கி வாருங்கள் பூஜைக்கு பிரசாதமாக பெரிய நெல்லிக்காயை கொண்டு போகும் இந்த ஓரையில் நீங்கள் அர்ச்சனை செய்யும் போது இந்தப் பெரிய நெல்லிக்காய்பிரசாதம் கொடுத்து நீங்கள் அர்ச்சனை செய்யும் பொழுது சகலவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம் மகான்கள் சித்தர்கள் இந்த வழிபாட்டினை கொண்டுள்ளனர் என்பது சித்தி


🙏குறிப்பு கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அவரவர் வீட்டில் அந்த ஓரையில் பூஜை செய்து தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும்.🙏


🙏குறிப்பு🙏


குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பு...


குடும்பத்தில் முதல் மகாலட்சுமி மனைவி ஆவாள் பிறகு நம் குழந்தைகள் வாரிசுகள் மகாலட்சுமி கள் ஆவார்கள் ஆகையால் அனைவரும் தாமரை மணி மாலை அணிந்து கொண்டால் அனைத்துவித செல்வத்தையும் ஈர்க்கும் தன்மை உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.


இந்த தாமரை மணிமாலை யின் சிறப்புகள் நம் வசம் வாங்கிய நண்பர்கள் அனைத்து நண்பர்களும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளன என்று பலமுறை கூறி உள்ளனர் ஆகையால் இந்த வலைப்பூ தளத்தின் வழியாக நம் அன்பு முகநூல் நண்பர்களுக்கும் தாமரை மணி மாலை அனுப்பி வைக்கிறோம் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இது வியாபாரம் அல்ல ஒரு சேவை என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


வீட்டில் மகாலட்சுமி நிலைத்து நிற்க மந்திரம்


தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள லட்சுமி மந்திரம் அதை கூறுவதன் பயனாக நிச்சயம் செல்வம் சேரும்.


ஓம்..


🌏செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி


முதல் மகாலட்சுமி வீட்டில் அவரவர் மனைவிகள் இந்த மந்திரம் அவர்கள் கூறும்போது மிக அதி அற்புதங்கள் நடக்கும் சிறப்பு...


வெள்ளிக்கிழமைகள் சுக்கிர ஓரை காலையில் 6 to 7 மணிக்கு நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள்.


#குறிப்பு #அவசியம்:. #பூஜை #பிரசாதம்பெரியநெல்லிக்காய்வைக்கவும்.


வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழிவகை ஏற்படும்.


ஓம் அன்புலட்சுமியே போற்றி


ஓம் அன்னலட்சுமியே போற்றி


ஓம் அமிர்தலட்சுமியே போற்றி


ஓம் அம்சலட்சுமியே போற்றி


ஓம் அருள்லட்சுமியே போற்றி


ஓம் அஷ்டலட்சுமியே போற்றி


ஓம் அழகு லட்சுமியே போற்றி


ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி


ஓம் ஆகமலட்சுமியே போற்றி


ஓம் அதிலட்சுமியே போற்றி


ஓம் ஆத்மலட்சுமியே போற்றி


ஓம் ஆளும் லட்சுமியே போற்றி


ஓம் இஷ்டலட்சுமியே போற்றி


ஓம் இதயலட்சுமியே போற்றி


ஓம் இன்பலட்சுமியே போற்றி


ஓம் ஈகைலட்சுமியே போற்றி


ஓம் உலகலட்சுமியே போற்றி


ஓம் உத்தம லட்சுமியே போற்றி


ஓம் எளியலட்சுமியே போற்றி


ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி


ஓம் ஒளிலட்சுமியே போற்றி


ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி


ஓம் கஜலட்சுமியே போற்றி


ஓம் கனகலட்சுமியே போற்றி


ஓம் கம்பீர லட்சுமியே போற்றி


ஓம் கனலட்சுமியே போற்றி


ஓம் கிரகலட்சுமியே போற்றி


ஓம் குண லட்சுமியே போற்றி


ஓம் குங்குமலட்சுமியே போற்றி


ஓம் குடும்பலட்சுமியே போற்றி


ஓம் குலலட்சுமியே போற்றி


ஓம் கேசவலட்சுமியே போற்றி


ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி


ஓம் கோமாதாலட்சுமியே போற்றி


ஓம் சர்வலட்சுமியே போற்றி


ஓம் சக்திலட்சுமியே போற்றி


ஓம் சங்குலட்சுமியே போற்றி


ஓம் சந்தான லட்சுமியே போற்றி


ஓம் சாந்தலட்சுமியே போற்றி


ஓம் சிங்கார லட்சுமியே போற்றி


ஓம் சீலலட்சுமியே போற்றி


ஓம் சீதாலட்சுமியே போற்றி


ஓம் சுப்புலட்சுமி போற்றி


ஓம் சுந்தரலட்சுமியே போற்றி


ஓம் சூரியலட்சுமியே போற்றி


ஓம் செல்வலட்சுமியே போற்றி


ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி


ஓம் சொரூபலட்சுமியே போற்றி


ஓம் சொர்ணலட்சுமியே போற்றி


ஓம் சொரூபலட்சுமியே போற்றி


ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி


ஓம் ஞானலட்சுமியே போற்றி


ஓம் தங்கலட்சுமியே போற்றி


ஓம் தனலட்சுமியே போற்றி


ஓம் தான்யலட்சுமியே போற்றி


ஓம் திரிபுரலட்சுமியே போற்றி


ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி


ஓம் திலகலட்சுமியே போற்றி


ஓம் தீபலட்சுமியே போற்றி


ஓம் துளசிலட்சுமியே போற்றி


ஓம் துர்காலட்சுமியே போற்றி


ஓம் தூயலட்சுமியே போற்றி


ஓம் தெய்வலட்சுமியே போற்றி


ஓம் தேவலட்சுமியே போற்றி


ஓம் தைரியலட்சுமியே போற்றி


ஓம் பங்கயலட்சுமியே போற்றி


ஓம் பாக்கியலட்சுமியேபோற்றி


ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி


ஓம் பார்கவி லட்சுமியே போற்றி


ஓம் புண்ணியலட்சுமியே போற்றி


ஓம் பொருள்லட்சுமியே போற்றி


ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி


ஓம் போகலட்சுமியே போற்றி


ஓம் மங்களலட்சுமியே போற்றி


ஓம் மகாலட்சுமியே போற்றி


ஓம் மாதவலட்சுமியே போற்றி


ஓம் மாதாலட்சுமியே போற்றி


ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி


ஓம் மாசிலா லட்சுமியே போற்றி


ஓம் முக்திலட்சுமியே போற்றி


ஓம் மோனலட்சுமியே போற்றி


ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி


ஓம் வரலட்சுமியே போற்றி


ஒம் வாழும் லட்சுமியே போற்றி


ஓம் விளக்குலட்சுமியே போற்றி


ஓம் விஜயலட்சுமியே போற்றி


ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி


ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி


ஓம் வீரலட்சுமியே போற்றி


ஓம் வெற்றிலட்சுமியே போற்றி


ஓம் வேங்கடலட்சுமியே போற்றி


ஓம் வைரலட்சுமியே போற்றி


ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி


ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி


ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி


ஓம் நாராயண லட்சுமியே போற்றி


ஓம் நாகலட்சுமியே போற்றி


ஓம் நாத லட்சுமியே போற்றி


ஓம் நித்திய லட்சுமியே போற்றி


ஓம் நீங்காலட்சுமியே போற்றி


ஓம் ரங்கலட்சுமியே போற்றி


ஓம் ராமலட்சுமியே போற்றி


ஓம் ராஜலெட்சுமியே போற்றி


ஓம் ஜெயலட்சுமியே போற்றி


ஓம் ஜீவலட்சுமியே போற்றி


ஓம் ஜெகலட்சுமியே போற்றி


ஓம் ஜோதிலட்சுமியே போற்றி


ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!


சர்வம் சிவார்ப்பணம்...


செல்போன் எண் 75 50 33 43 50,


ஓம்..


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள்


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


👍அன்பு முகநூல் நண்பர்களே!


🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண் 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog