Posts

Showing posts from October, 2020

சர்க்கரைநோய்க்குமருந்து

Image
 #சர்க்கரைநோய்க்குமருந்து...  #சிறுநீரகக்கற்களைத்தடுக்கும்...  #வாழவைக்கும்வாழைத்தண்டுசாறு! சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு! வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வரை வாழை தரக்கூடிய பயன்கள் ஏராளம். வாழை மரத்தின் தண்டு பொரியல், கூட்டு செய்து சாப்பிடப் பயன்படுவது. ஆனால், வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால், பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். சிறுநீரகக்கோளாறுகளுக்கு பரவலாகப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான உணவு. அது மட்டும் அல்ல... இன்னும் எண்ணற்றப் பலன்களை வாரிக் கொடுக்கக்கூடியது  வாழைத்தண்டு சாறு. அவை என்னென்ன? பார்க்கலாமா?  ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்! உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும். ரத்தசோகையை குணப்படுத்தும்! வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்த...

💥#சித்தர்களை_பூஜிக்கும்_முறைகள்💥

Image
 💥சித்தர்களை_பூஜிக்கும்_முறைகள்💥 🌏நன்றி ஷங்கரநாராயணன் 🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏 https://www.facebook.com/om14422019/ 🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல. வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய  முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏 🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள...

மகான்களை_தரிசிப்பதால்_நமக்கு_நன்மை #கிடைக்குமா !🌎

Image
 🌎#மகான்களை_தரிசிப்பதால்_நமக்கு_நன்மை   #கிடைக்குமா !🌎 மகான்களை தரிசிப்பதால் நமக்கு நன்மை கிடைக்குமா. பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள். பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 5ஐ தருகிறார்  .என்ன நடந்தது ? இப்போதும் அதே ஐந்தாயிரம் தான் அவரிடம் இருக்கிறது ஆனால் சுமை தெரியவில்லை ..! பாரம் குறைந்து விட்டது ..!! இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்…!! கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி விடுகிறார்கள். நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள். பாவ புண்ணியங்களில் சம நிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ வினை ஒழியு...

💥#சிவபுராணத்தில்_மறைந்துள்ள_சிவயோக ரகசியம்.💥

Image
 💥சிவபுராணத்தில்_மறைந்துள்ள_சிவயோக ரகசியம்.💥 நன்றி ஓம்  சிவபுராணம் என்பது சிவனை பற்றியும் அவன் இருக்கும் இடமான சிவபுரத்தையும் கூறும் ஒரு சிவரகசிய புதையலாகும். (இங்கு சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து வரியை ஞாபகம் வைக்க) தினமும் நமக்கு இறைவனால் கொடுக்கபடும் ஒரு துளி அமிர்தம் அதை முழுவதுமாக நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நூல் தான் இந்த சிவபுராணம். சிவபுராணத்தின் முதல் வரியில் இருந்து, முதல் ஐந்து வரிகள் வாழ்க, வாழ்க என முடியும் வரியை கவனிக்க வா…ழ்….க, இது தமிழில் ழ்… என்ற எழுத்து மட்டுமே உள்நாக்குவரை சென்று தொட்டுவரும். உங்களுக்கு அமிர்தம் இயற்க்கையாக சுரக்கும் ஒரு துளி, உள்நாக்கில் படர்ந்து இருக்கும் அதை நாக்கு நுனியால் தொடும்போது உங்களுக்கு பலம் கூடும். இதனால் தான் இதை ஓதும் முன் உடல் சுத்திகள் செய்து அதிகாலை பிரம்மத்தில் ஓத சொன்னார் வள்ளலார். இந்த நேரத்தில் அமிர்தம் கொட்டாது சிறு துளி அளவாக ஊரும், அதாவது சுரக்கும் அதை பிடித்து உடல் முழுவதும் பரவ செய்ய வாழ்க வாழ்க என ஆறு முறை பாடலில் வரும் இவ்வாறு அமிர்தம் உண்டு, ஸ்தூல உடலை வழுபடுத்திய பின் அடுத்த நிலைக்கு செல்வோம். அடுத்தத...

💥#பௌர்ணமியில்பழகு🌎

Image
 💥பௌர்ணமியில்பழகு🌎 🌍இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள் 🌏 🙏சர்வம் சிவார்ப்பணம் 💯ஓம் 🌷இன்றைய நாள் இன்று! சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 15ம் தேதி, ரபியுல் அவ்வல் 13ம் தேதி, 31.10.2020, சனிக்கிழமை, தேய்பிறை, பவுர்ணமி திதி இரவு 8:49 அதன்பின் பிரதமை திதி, அசுவினி நட்சத்திரம் இரவு 7:13 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம் பொது : பவுர்ணமி, சத்யநாராயண பூஜை, கிரிவலம், குருநானக் ஜெயந்தி 🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல. வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய  முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏 யோகம் பழகுபவர்கள் பௌர்ணமி நாளில் பயிற்சியை தொடங்க வேண்டும் குருவிடமிருந்து தீட்சை பெற்ற வழியில் செல்ல வேண்டும் பாசிப்பயிறு கலந்த அன்னத்தை புசிப்பது உடன் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள...

🙏27நட்சத்திரங்கள் மற்றும் அதன் அதிபதிகள்🙏🙏🙏

Image
 🙏27நட்சத்திரங்கள் மற்றும் அதன் அதிபதிகள்🙏🙏🙏   பொதுவாக ராசிக்கு மட்டும் அல்ல, நட்சத்திரங்களுக்கும் அதிபதிகள் உண்டு. நட்சத்திரக் காரர்கள் அவர்களுக்கு உரிய கிரகங்களை வணங்க நன்மைகள் பெருகும்.   1. அஸ்வினி - கேது 2. பரணி – சுக்கிரன் 3. கிருத்திகை - சூரியன் 4. ரோஹிணி - சந்திரன் 5. மிருகசீரிடம் - செவ்வாய் 6. திருவாதிரை - ராகு 7. புனர்பூசம் - குரு(வியாழன்)   8. பூசம் - சனி 9. ஆயில்யம் - புதன்   10. மகம் - கேது   11. பூரம் - சுக்கிரன் 12. உத்திரம் - சூரியன் 13. ஹஸ்தம் - சந்திரன் 14. சித்திரை - செவ்வாய் 15. ஸ்வாதி - ராகு 16. விசாகம் – குரு(வியாழன்) 17. அனுசம் - சனி 18. கேட்டை – புதன் 19. மூலம் - கேது 20. பூராடம் - சுக்கிரன் 21. உத்திராடம் - சூரியன் 22. திருவோணம் - சந்திரன் 23. அவிட்டம் - செவ்வாய் 24. சதயம் – ராகு 25. பூரட்டாதி – குரு(வியாழன்) 26. உத்திரட்டாதி - சனி 27. ரேவதி - புதன்     🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணி...