#சித்தர்களின்பாதபூஜைக்குஉரிய108பொற் பாத கமல கரணமந்திரம்

 🌏#சித்தர்களின்பாதபூஜைக்குஉரிய108பொற் பாத கமல கரணமந்திரம்




   

1: அகஸ்திய மாமுனிவர் சரணம் சரணம்!


அவர் பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி!!


2:அஞ்சனமா மாம் இவருக்கு சரணம் சரணம்!


அடக்கமுடமை பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!


3: அத்த கிரி மகா முனிவர் அங்கு சரணம் சரணம்!


சுத்தமுடன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!


4:அமுத மகா முனிவருக்கு சரணம் சரணம்!


குமுத மலர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!


5:அழுகண்ணிச் சித்தர் க்கு சரணம் சரணம் சரணம்!


தொழுது தினம் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!


6: அகப்பேய் சித்தருக்கு சரணம் சரணம்!


அகம் மகிழ்ந்து பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!


7: அசுவினி யார் சித்தருக்கு சரணம் சரணம்


அகமகிழ்ந்து பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


8: அருள் சித்தி ரிஷிக்கு சரணம் சரணம்


மறுப்பின்றி பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


9: அடவி சித்தர் அருளுக்கு சரணம் சரணம்


சுடாட்சிக்கு பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


10: அறிவானந்த முனிவருக்கு சரணம் சரணம்


பரம பாதம் தினம் பணிந்தேன் போற்றி போற்றி


11: ஆத்மா ஞான சித்தருக்கு சரணம் சரணம்


காத்தருள்வாய் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


12 இடைக்காட்டு சித்தர் க்கு சரணம் சரணம்


இணையில்லாத பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


13 இராமதேவ சித்தர் சரணம் சரணம்


பாவம் தீர பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


14 ராஜரிஷி முனிவருக்கு சரணம் சரணம்


இரட்சிக்கப் பாதம் பணிந்து போற்றி போற்றி


15 உதயகிரி சித்தருக்கு சரணம் சரணம்


உதயமதில் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


16 ஏகநாதர் ரிஷிக்கு சரணம் சரணம்


ஆகமப் பொற்பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


17 கணநாத முனிவருக்கு சரணம் சரணம்


தினமும்அவர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


18 கருங்கால முனிவருக்கு சரணம் சரணம்


வரமருளும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


1 9 கற்க மகா ரிஷி யாருக்கு சரணம் சரணம்


சொற்பரிய பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


20 கண்ணுவமா ரிஷி யாருக்கு சரணம் சரணம்


நன்னிலத்தில் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


21 கமலமுனி சித்தர் சரணம் சரணம்


சமாதி நிலையாய் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


22 கருவூரார் சித்தருக்கு சரணம் சரணம் 


பெருமையுடன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


23 கம்பளி நாத முனிவருக்கு சரணம் சரணம்


 நம்பி தினமும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


24 கணையாழி சித்தருக்கு சரணம் சரணம்

வினையகற்றப்ப பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


25 காளிங்க நாதர் முனிவருக்கு சரணம் சரணம்


குலம் காக்கும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


           நன்றி ஓம் நன்றி ஓம் நன்றி ஓம்


26கபால நாத சித்தருக்கு சரணம் சரணம்

அபாயம் நீக்கும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


27 காலாட்டிச் சித்தருக்கு சரணம் சரணம்

தாலாட்டும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


28 காங்கேயச் சித்தருக்கு சரணம் சரணம்

பங்க் உண்டான பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


29 காந்த ரிஷிகளுக்கு சரணம் சரணம்

சாந்தம் உடன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


30 காகபுஜண்ட சித்தருக்கு சரணம் சரணம்

ஏக நிலை பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


31 கால மகாரிஷி யாருக்கு சரணம் சரணம்

பாலகன் நான் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


32 காலாங்கி முனிவர் க்கு சரணம் சரணம்

ஆலமுண்டான் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


33 கிராம மகாரிஷி சரணம் சரணம்

கிருபை உடையோனே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


34 குறும்பா என்ற சித்தருக்கு சரணம் சரணம்

அரும் பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி


35 குரு ராஜ ரிஷி யாருக்கு சரணம் சரணம்

பெரும் பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி


36 கும்பேசர் முனிவருக்கு சரணம் சரணம்

நம்பியவர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


37 கூர்மானந்த சித்தருக்கு சரணம் சரணம்

ஆர்வமுடன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


38 கைலாச ரிஷிகேஷ் சரணம் சரணம்

கைதொழுது பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


39 கொங்கனா முனிவருக்கு சரணம் சரணம்

தங்கமலர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


40 கௌதம ரிஷி யாருக்கு சரணம் சரணம்

திவ்ய மலர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


41 கௌதபால ரிஷி யாருக்குசரணம் சரணம்

சௌபாக்கிய பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


42 சட்டை முனி வருக்கு சரணம் சரணம்

அட்ட சித்தி பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


43 சம்பு மகா ரிஷிக்கு சரணம் சரணம்

தம்புரான் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


44 சாங்கியமா முனிவருக்கு சரணம் சரணம்

பாங்குடனே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


45 சிவ பிரம்மா ரிஷிகளுக்கு சரணம் சரணம்

தவ ஞானிபாதம் பணிந்தேன் போற்றி போற்றி


46 சிவவாக்கிய சித்தர் சரணம் சரணம்

சிந்தையிலே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


47 சுகர் மகரிஷி யாருக்கு சரணம் சரணம்

அகமகிழ்ந்து பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


48 சுந்தரனார் சித்தருக்கு சரணம் சரணம்

மந்தர நாத் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


49 சுழுமுனை சித்தருக்கு சரணம் சரணம்

அழிவில்லாத அவர் பாதமே போற்றி போற்றி


50 சூரிய ஆனந்தா ரிஷி யாருக்கு சரணம் சரணம்

பாரில் அவர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


நன்றி ஓம் நன்றி ஓம் நன்றி ஓம்..


51 செமதக்னி முனிவருக்கு சரணம் சரணம்

செம்பகம் புகழ் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


52 செயகண்டி முனிவருக்கு சரணம் சரணம்

ஜென்மங்கள் எல்லாம் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


53 செகராஜரிஷி யாருக்கு சரணம் சரணம்

செய்வினைகள் தீர பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


54 சொரூபானந்த சித்தருக்கு சரணம் சரணம்

ஜோதியான பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


55 ஜோதி மகா முனிவருக்கு சரணம் சரணம்

ஆதி பதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி


56 சௌனக மகரிஷிக்குசரணம் சரணம்

கெவுன சித்தி வேண்டி பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


57 டமாகர னந்தருக்குச் சரணம் சரணம்

தயவு உடனே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


58 தட்சணா சித்தருக்கு சரணம் சரணம்

தன் நிறைவாய் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


59 தன்வந்தி முனிவருக்கு சரணம் சரணம்

நன்மை பெற பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


60 திரிகால சித்தருக்கு சரணம் சரணம்

திடம் உடனே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


61 திரணாக்ய முனிவருக்கு சரணம் சரணம்

திவ்ய பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி


62 திருமூலர் முனிவருக்கு சரணம் சரணம்

திருப்பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி


63 துர்வாச முனிவருக்கு சரணம் சரணம்

துன்பம் நீங்க பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


64 தேவ மகா ரிஷிகளுக்கு சரணம் சரணம்

தேவரவர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


65 தேரையர் சித்தர் சரணம் சரணம்

தேவமொழி பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


66 தொழுகண்ணி சித்தருக்கு சரணம் சரணம்

தழுவிய வாறு பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


67 நவ நாத சித்தர் சரணம் சரணம்

நல்ல மனதால் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


68 நாதாந்த முனிவருக்கு சரணம் சரணம்

வேதாந்தா பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


69 பற்ப மகாரிஷி யார் சரணம் சரணம்

கற்ப சித்தி தரும் பாதமே போற்றி போற்றி


70 பரத் வாஜ முனிவருக்கு சரணம் சரணம்

சிரம் தாழ்த்தி உன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


 71பதஞ்சலி மாமுனிவர் சரணம் சரணம்

நித்தம் நிகழும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


72 பாம்பாட்டி சித்தருக்கு சரணம் சரணம்

பாதமலர் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி


73 பாலையானந்த சித்தருக்கு சரணம் சரணம்

வாலை பதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி


74 பிராணயாமா சித்தருக்கு சரணம் சரணம்

பிரிந்து விடாது பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


75 பிரிஞ்சவமா முனிவருக்கு சரணம் சரணம்

பிரிந்து விடாது பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


நன்றி ஓம் நன்றி ஓம் நன்றி ஓம்


76 பிரிங்கி மா சித்தருக்கு சரணம் சரணம்

பிரம்ம நீங்க பாதம் பணிந்து போற்றி போற்றி


77 பிரம்மமுனி சித்தருக்கு சரணம் சரணம்

பிரம்ம நிலை தரும் பதமே போற்றி போற்றி


78 புலஸ்தியமாமுனிவர் சரணம் சரணம்

புவனமதில் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


79 புண்ணாக்கு ஈஸ்வருக்கு சரணம் சரணம்

கண்ணிமை போல் காக்கும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


80 புலிப்பாணி சித்தர் சரணம் சரணம்

கலிதனிலே காக்கும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


81 பூவாடை சித்தருக்கு சரணம் சரணம்

பாவாலே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


82 பூதநாத சித்தருக்கு சரணம் சரணம்

தீது நீக்கும் அவர் பாதமே போற்றி போற்றி


83 போக மகா முனிவருக்கு சரணம் சரணம்

சாகாத வரம் தரவே பதமே போற்றி போற்றி


84 மச்ச முனிவருக்கு சரணம் சரணம்

அச்சம் நீக்கும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


85 மதியிலா முனிவருக்கு சரணம் சரணம்

மகிமை மிகு பதம் பணிந்தேன் போற்றி போற்றி


86 மணி சுட்டி சித்தர்க்கு சரணம் சரணம்

மனம் உருகி பதம் பணிந்தேன் போற்றி போற்றி


87 மார்நாடு சித்தருக்கு சரணம் சரணம்

பார்புகழும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


88 மார்ச்சலா முனிவருக்கு சரணம் சரண

ம்

நேர்த்தியுடன் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


89 முத்துவடுக சித்தருக்கு சரணம் சரணம்

முத்தி சித்தி ஞான பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


90 மூலஈச முனிவருக்கு சரணம் சரணம்

முத்திபெற பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


91 மேக சஞ்சார முனிவருக்கு சரணம் சரணம்

தேகபலம் தரும் பதமே போற்றி போற்றி


92 யாகோப்பு சித்தருக்கு சரணம் சரணம்

யாவரையும் காக்கும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


93 யூகிமாமுனிவருக்கு சரணம் சரணம்

மோகவலை நீக்கும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


94 ரோமரிஷி முனிவருக்கு சரணம் சரணம்

நாம ஜெபம் செய்து பதம் பணிந்தேன் போற்றி போற்றி


95 வள்ளுவனார் சித்தருக்கு சரணம் சரணம்

கள்ளமின்றிபதம் பணிந்தேன் போற்றி 

போற்றி


96 வசிஷ்ட மகா முனிவருக்கு சரணம் சரணம்

இஷ்டம் உடன் தினமும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


97 பத்ரகிரியார் சித்தருக்கு சரணம் சரணம்

தேகபலம் தரும் பாதமே போற்றி போற்றி


98 வசந்தமா முனிவருக்கு சரணம் சரணம்

தசாநாதன் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


99 வால்மீகி முனிவருக்கு சரணம் சரணம்

வாத வித்தையை தரும் பதமே போற்றி போற்றி


100 வசுதேவ மகாதேவிக்கு சரணம் சரணம்

ஆதி தரும் அவர் பதமே போற்றி போற்றி


101 வாத சாந்த மகரிஷிக்கு சரணம் சரணம்

பாதம் அதை தினமும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


102 வராமல் ரிஷிகளுக்கு சரணம் சரணம்

கூறாத தவமே போற்றி போற்றி


103 வாலையானந்த சித்தருக்கு சரணம் சரணம்

காலை மாலை பொழுது பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


104 வாசியோக சித்தருக்கு சரணம் சரணம்

வாசி யோகம் தரும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


105 வியாச முனிவர் சரணம் சரணம்

பாசமுடன் பதம் பணிந்தேன் போற்றி போற்றி


106 வீரமா முனிவருக்கு சரணம் சரணம்

தீர முள்ள பதம் பணிந்தேன் போற்றி போற்றி


107 வீர மகா சித்தருக்கு சரணம் சரணம்

கூர் தவத்தை அருள பதமே போற்றி போற்றி


108 வேதாந்த சித்தருக்குசரணம் சரணம்

நாதாக்கள் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி


#பூரணதுதி:


நன்நயமாம் நவகோடி நாதாக்கட்கும்


நன்னிலத்தில் கோடி யுக ரிஷியாகட்கும்


உண்மையாய் தவமிருக்கும் முனிவர்கட்கும்


ஊழ கற்ற ஞானம் கண்ட சித்தர் கட்கும்


மனதை அடக்கி வாழ்கின்ற காறுக்கட்கும்


மௌன நிலை நிற்கின்ற ஞானி கற்கும்


எது மனம் அடங்கி மிக சரணம் சொன்னேன்


ஏந்துகின்றேன் சிரம் அதிலே பதமே போற

்றி


இந்தப் பாத பூஜை முடிந்த பின்பு சித்தர்களுக்கு உரிய 108 அஷ்டோத்திர மந்திரங்களை புருவ நிதானத்துடன் கூறி கும்பத்திற்கு மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்பின்பு பசும்பாலின் ஏறும் குங்குமப்பூ பச்சை கற்பூரம் முதலியவைகளை பொடி செய்து போட்டு சீனி போட்டு கலந்து கிடைக்கும் பழங்கள் பால் இவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும் சாம்பிராணி குங்கிலியம் கஸ்தூரி மஞ்சள் தோல் ஆகிய நான்கையும் பொடி செய்து கலந்து தூபம் போடவும் பின்பு சூடம் காட்டி தீபாராதனை செய்து விட்டு பழையபடி எல்லோருக்கும் வடக்கு நோக்கி சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்


சித்தர்களை தரிசிக்க சொல்லவேண்டிய காயத்ரி மந்திரங்களும் பூஜை முறையையும் முறையாக செய்தால் சித்தர்களை தரிசிக்க முடியும் என்பது முக்காலமும் நிச்சயம்


சர்வம் சிவார்ப்பணம் இந்த சர்வம் சிவார்ப்பணம் அதற்கு அர்த்தங்கள் எதுவும் எனக்கில்லை இறைவா எல்லாம் உமக்கே என்பதாகும்


#சர்வம்சிவார்ப்பணம்


🌏நன்றி ஷங்கரநாராயணன்


🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏


🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDBI000E008*


*Branch:Erode (224)


*Google pay:9600101062*


ஓம்....


*Allahabad account*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:ALLA0210857*


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌏🌏🌏.हिंदी


 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया


 उसके साथ किया है।


 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।


 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।


 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।


 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।


 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,


 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,


 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।


 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।


 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।


 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।


 इसका कोई जाति या धर्म नहीं है।


 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं। सिद्धार्थन। सभी दरगाह के पादरी ने खरीदा है।


 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।


 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,


 अपने अनुभव में मैंने कई दिए हैं।


  मेरे लिए उनका जवाब था,


 वे कहते हैं कि उनकी तरलता है।


 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।


  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई


   जो आपको चाहिए

  अगर आपको लगता है कि संपर्क में रहें।


 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।


 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।


 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।


 यह कोई सेवा नहीं है।


 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।


 स्पेशल


 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।


 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।


 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।


 ओम महालक्ष्मी थायै आदोर .....


 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा


 


 नीचे दिए गए बैंक खाते में


  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स। 500 रु।


 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।


  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।


  तमिलनाडु कूरियर सेवा रु।


 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।


 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें


 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं। इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।


 # व्हाट्सएपएन 75 50 33 43 50


 * भारतीय बैंक *


 * नाम: * B.R.Sharmila


 * ACC.no: 6744970785 *


 * Ifsc कोड: IDBI000E008 *


 * शाखा: इरोड (224)


 * Google पे: 9600101062 *


 ओम ....


 * इलाहाबाद खाता *


 * नाम: रविकुमार। *


 * ACC.no: 50493670334 *


 * शाखा: इरोड *


 * IFSC.code: ALLA0210857 *


  ओम महालक्ष्मी थायै आदोरे ...।


.👥👥 English


 #Specialties # everyone in the family # must # wear #


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and


 Have done with him.


 That way the lotus bell tops the line.


 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.


 They would say this is the Mahalaxmi feature.


 Lotus flower is where the water is stored.


 Mahalakshmi is at the lotus flower,


 Perumal will be where Mahalakshmi is,


 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.


 The lotus can also create something positive for the evening.


 We have the power to transform our things into positivity.


 Any religion can use it for this purpose.


 It has no caste or religion.


 Priests pray for us. The Siddharthans. All the dargah clergy have bought.


 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.


 This is because we have the power to attract money,


 In my experience I have given many.


  Their reply to me was,


 They say they have liquidity.


 It can only be realized by experiencing more.


  #SpecialProvoked #WonderfulMamanimalai


   That you need

  Get in touch if you think.


 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.


 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.


 Children can also wear 12-year-old male.


 This is not a service.


 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.


 Specials


 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.


 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.


 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.


 Om Mahalakshmi Thayayi adore .....


 # First # will only be given # 50,000 # # # to # persons #


 


 In the bank account given below


  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours. 500 Rs.


 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.


  Special speed match will be sent.


  Tamil Nadu Courier Service Rs.


 The money will be charged to the people living abroad.


 Make a payment in the bank and send your full address to our WhatsApp number


 Evening buyers can wear on any given day. The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.


 #WhatsAppN 75 50 33 43 50


 * Indian Bank *


 * Name: B.R.Sharmila *


 * ACC.no: 6744970785 *


 * Ifsc code: IDBI000E008 *


 * Branch: Erode *


 * Google Pay: 9600101062 *


 Om ....


 * Allahabad account *


 * Name: Ravikumar.k *


 * ACC.no: 50493670334 *


 * Branch: Erode(224) *


 * IFSC.code: ALLA0210857 *


  Om Mahalakshmi Thayayi adore ....

[


 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.

Comments

Popular posts from this blog