Posts

Showing posts from April, 2019
Image
🐚சென்னை மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் சமாதிகள் 🐚                        🐚என் ஜீவன் பேசுது 🐚 என் இனிய அன்பு முகநூல் வாசக உள்ளங்களுக்கு... ஹிந்து சமுதாயத்தில் சித்தர்களின் வழிபாடு என்பது தொன்று தொட்டு வரும் மரபாக இருந்து வருகிறது .யோகத்தில் சிறந்து தியாகம். அந்த தியாகத்திலும் சிறந்தது தியானம் .அந்த தியானத்தின் மூலம் கிடைப்பது இறைசக்தி ,பிரபஞ்ச சக்தி, அண்டவெளி சக்தி, பரவெளிசக்தி, ஆகாய சக்தி, ஞான சக்தி எல்லாமே !இதனை அடைய வழி காட்டியவர்கள் தான் குருமார்கள் சித்தர்கள். பசுவின் உடல் முழுவதும் பால் பரப்பி இருப்பினும் அதன் மடியில் மூலமாகவே அப்பா பெறுவதைப் போல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த இறை சக்தியை தகுந்த குரு சித்தர்கள் மூலமாகத்தான் பெற முடியும் இத்தகைய மகான்கள் சித்தர்களின் ஜீவசமாதிகள் தாமாகவே வெளிப்படுத்துவது இவர்கள் ஜீவசமாதி அடைந்து அடங்கிய இடங்கள் மற்றும் பலன்கள் பூமியில் ஆலயங்களாகவும் விளங்குகின்றன இவர்களின் ஜீவசமாதியை தரிசித்து அங்கு தங்கி மனதை ஒருமுகப்படுத்தி மௌனத்தை மேற்கொள்ளுவது இவைக...
Image
🐘சரஸ்வதி தேவிக்குரிய வசந்த பஞ்சமி விரதம்🐘 தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.   வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப்படுகிறாள் சரஸ்வதிதேவி. நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த ...
Image
🎈பிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா?🌓 எண் கணிதம் மற்றும் முன் ஜென்மம் ஆகிய இரண்டுக்கும் எதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆம், இரண்டுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஆம், உங்கள் வாழ்க்கையில் ஒரு எண் தொடர்ந்து உங்கள் செயல்பாடுகளில் வந்தவண்ணம் இருந்தால், அந்த எண் உங்களுக்கு முந்தைய ஜென்ம பாடங்களைக் கற்றுக் கொடுக்க உதவுகிறது.  முன் ஜென்ம பிறப்பு எண்கள் பற்றி அறிந்து கொள்வதால் இதுவரை உங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கும் ஆற்றலைப் பற்றி உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இது தவிர வாழ்வின் மற்ற உண்மைகளைக் கூட அறிந்து கொள்ள முடியும். நீங்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள், என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது எண்கணிதம். இதனால் முன்ஜென்மத்தில் இருந்து நீங்கள் இந்த ஜென்மத்துக்கு கொண்டுவந்துள்ள விசேஷ குணம் மற்றும் பாடங்கள் பற்றி ஒரு சுருக்கமான செய்தியை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.  எண் 1 : எண் கணித கணிப்புகளில் எண் 1 இடம்பெற்றிருந்தால் , நீங்கள் உங்கள் ஆன்மாவைப் பட்டினி போட்டிருப்பது தெரிய வரும...
Image
❄❄❄வருண பகவான் காயத்ரி மந்திரம்❄❄ ❄❄தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?❄❄❄ தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே என்று கூறுவார்கள். தண்ணீரை வீணாக்குபவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பததை இப்படி விளக்குகிறார்கள். தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறார். தண்ணீர் எந்த நிறத்தில்கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார். தண்ணீருக்கு நிறம், மணம், குணம் கிடையாது. அதேபோல அருவமான கடவுளுக்கும் நிறம்,மணம், குணம் கிடையாது. உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாவது போல இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான். தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான். தண்ணீருக்கு ஏழை,பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந...
Image
       🍎அகப்பேய்ச் சித்தா்🌼 பொருளுரை மனம் என்னும் பேயே ! நாதமானது (ஒலி )வேதம் ஆனதடி .நல்ல நடனத்தைக் கண்டாயோ ?பாவம் உமை ஆனதடி .பரவிந்து (சிவம் ) நாதம் (சக்தி) ஆகுமடி.
Image
🔥கொங்கண நாயனார் சித்தர்🔥
Image
🌸சட்டை முனி சித்தர் 🌺 பொருளுரை பூஜை செய்யும் முறைகள் பலவிதம் ஆகும். படிக்கும் சுவடியை வைத்தும். விளக்குச் சுடரைப் பார்த்தும், குமரிப் பெண்ணேயே தெய்வமாக வைத்தும், சக்கரம் வைத்தும் ஒவ்வொரு வகையினரும் ஒவ்வொரு விதமாகப் பூஜை செய்வார்கள். சித்தர் பெருமக்கள் ஸ்ரீ சக்கர மேருவை வைத்துப் பூஜை செய்வார்கள். தடையாக இருக்கும் ஸ்ரீசக்கரத்தின் ஒன்பதுபகுதியையும் ஒன்றின் மேல் ஒன்றாக நிற்கவைப்பது மேரு எனப்படும் .இதில் 43 முக்கோணங்கள் உண்டு.
Image
🐚🐚🐚இடைக்காட்டுச் சித்தர்🐚🐚🎈
Image
🌷ஆறுமுகனை பற்றிய 40 அற்புதங்கள் 🍉 1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும். 2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். 3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது. 4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும். 5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின...
Image
🌙12 ராசிகள் 27 நட்சத்திரங்கள்எந்த தெய்வத்தை வணங்கினால் ஜாதக தோஷங்கள் நீங்கும்🌓 ஒருவரது ஜாதகப்படி லக்னம் என்பது மிக முக்கியமான ஒன்று. சிலரது ஜாதகத்தில் லக்கினத்தோடு கிரகங்கள் சேர்ந்திருக்கும். சிலரின் ஜாதகத்தில் லக்னம் தனித்தும் இருக்கும். லக்கினத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கவேண்டும் எந்த மந்திரத்தை ஜெபிக்கவேண்டும் என்று பார்ப்போம். இதன் மூலம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமானது விலகும். சூரியன்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சூரியன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சூரியனாரை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சூர்ய நாராயணரே” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.   சந்திரன்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சந்திரன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மகாலட்சுமியை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.  சுக்கிரன்: ருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சுக்கிரன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அம்பாளை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை ஜெபிப்...
Image
🍁🐚🌿விதியையே வெல்லக்கூடிய பலன் தரும் அறிய மந்திரம்🐚❄🐸 இந்து மத நம்பிக்கை படி ஒரு குழந்தை தன் அன்னையின் கருவில் இருக்கும்போது அதன் விதியானது எழுதப்படுகிறது என்று நம்பப்படுகிறது. விதியை மதியால் வெல்லலாம் என்று கூறப்பட்டாலும் விதியை மாற்றி எழுதும் வல்லமை இறைவன் ஒருவனுக்கே உண்டு. ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதற்க்கு கடுமையான பக்தி நெறி வேண்டும். அந்த வகையில் நம்முடைய விதியையே மாற்றி எழுதும் அளவிற்கு இறைவன் மனதை குளிர்விக்க உதவும் ஒரு அற்புத மந்திரம்  இதோ. விதி மீது நம்பிக்கை உள்ளவர்களும் நம்பிக்கை அற்றவர்களும் இது பூ உலகில் இருக்கின்றனர். நமது புராணங்களை புரட்டி பார்த்தோமானால் விதி என்று ஒன்று இருக்கிறது என்றும் அதை இறைவனால் மாற்ற முடியும் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதற்கான ஒரு மிக சிறந்த உதாரணமாக திகழ்கிறது மார்க்கெண்டேயனின் வாழ்க்கை. அந்த வகையில் மேலே உள்ள மந்திரத்தை ஜபித்து விதியை மாற்றி ஒருவன் வாழ்வில் நடக்கவிருக்கும் தீங்கில் இருந்து தப்பிக்கலாம்.
Image
🔥பிரிந்தவர் ஒன்று சேர திரிபுர சுந்தரி மந்திரம்🔥 கணவன் மனைவி பிரிந்தவர்கள், தாய் மகன் பிரிந்தவர்கள் ,சகோதரி சகோதரர்கள் பிரிந்தவர்கள், நண்பர்கள் பிரிந்தார்கள், குடும்பத்தில் பிரிந்தார்கள் ,மாமன் மச்சான் பிரிந்தார்கள், அனைத்து பிரிந்த சொந்தங்களையும் ஒன்று சேர்க்கும் இந்த திரிபுரசுந்தரி மந்திரம் வாழ்க்கையில் பிரிந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் ஒன்று சேர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒன்று சேர முடியும் தினமும் இந்த மந்திரம் 11 முறை சொல்லவும் சர்வம் சிவார்ப்பணம்
Image
🌷🌷🌷வலிப்பு நோயை விரட்டிய திருவாசி 🌷🌷 வலிப்பு நோய் உள்ளவர்கள் இந்த சிவபெருமானை வணங்கி வழிபட்டால் வலிப்பு நோய் குணமடையும் திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பாச்சிலாச்சிராமம். நீர் வளமும், நில வளமும் மிக்க இந்த ஊர் தற்போது திருவாசி என்று அழைக்கப்படுகிறது. திருச்சி அருகே உள்ள பெருஞ்சாலை என்ற இடத்தில் இருந்து உள்ளே ஒரு பர்லாங்கு தூரம் சென்றால் இந்தத் திருத்தலத்தை அடையலாம். ஊரின் நடுவில் அமையப்பெற்றுள்ள பெரிய, பழமையான ஆலயம் இது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான ஆயத்தப் பணிகள் இந்த ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பதிகம் பாடப்பெற்ற காவிரி வடகரைத் தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் அருகே திருவானைக்கா, திருப்பைஞ்ஞீலி போன்ற சிவ தலங்கள் இருக்கின்றன. கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், கற்தூண்கள் நிறைந்த பழமை வாய்ந்த பெரிய மண்டபம் உள்ளது. அதைத்தாண்டி உள்ளே நுழைந்தால் மாடக் கோவிலாக சுற்றுப் பிரகாரத்துடன் கூடிய ஆலயத்தில் முக்கண்ணன் வீற்றிருக்கிறார். ர...
Image
🌙சந்திர பகவான் ஸ்தோத்திரம்🌙 மனம் என்ற ஒன்று இருப்பதால் தான் அவன் மனிதன் என அழைக்கப்படுகிறான். அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பது பழமொழி. நமது மனம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறதோ அதையே நமது முகம் பிரதிபலிக்கும். மனம் அழகாக இருந்தால் நமது முகமும் அழகாக இருக்கும். மேலும் இந்த மனம் தான் நம் பல விதமான புதுமைகளை படைப்பதற்கு காரணமாக இருக்கும் கற்பனை சக்தியை கொடுக்கிறது. இவையெல்லாவற்றிற்கும் காரகனாக இருக்கும் சந்திர பகவானை போற்று ஸ்தோத்திரம் இதோ. அழகுக்கு இலக்கணமாக இருக்கும் சந்திர பகவானை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமைகள் அன்று காலை அல்லது மாலையிலும், பௌர்ணமி தின இரவு வேளைகளில் சந்திரனை தரிசித்த வாறு 11 முறை துதித்து வர உங்களின் முகத்தில் அழகு மேம்பட்டு முகவசீகரம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உங்களின் மனம் தெளிவு பெற்று உங்களின் கற்பனை சக்தி மேம்பாட்டு உங்களின் படைப்பாற்றல் திறன் சிறப்பாகும். மனிதன் மனிதனாக இருப்பதற்கு அடிப்படையே அவனது மனது தான். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மனிதர்கள் உயிரு...
Image
       🐚  ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள்🐚  🔥  ஒன்பதாவது நாமம். ஓம் பூதபாவனாய நம :❄
Image
🍉🍉🍉   ஸ்ரீலட்சுமி காயத்ரி🍉🍎🍎 இந்த நாள் இனிய நாளாக அமைய பிரகதீஸ்வரர் இன் இனிய நல்வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம் 🍓🍓🍓மகாலட்சுமி அன்னைக்கு வாகனம் ஆந்தை 🍓 மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியவள். செல்வத்திற்கு அதிபதி, அனைத்துச் செல்வங்களையும் தருபவள் .ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜித்து வழிபடாதாா்யாருமில்லை .ஆதிசங்கரர் ,வேதாந்த தேசிகர், வித்யாரண்யா், தேவேந்திரன் முதலானோர் ஸ்ரீ லட்சுமியைப்பாடித் திருவருள் பெற்றனர். சித்திரை ,தை ,புரட்டாசி மாதங்களில் திருப்பாற்கடலில் மகாலட்சுமி மகாவிஷ்ணு பூஜிப்பதாக ஐதீகம் .பிரம்மதேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியிலும்,மனு தேவன் தை ,மாசி மகரசங்கராந்ததி யிலும் மற்றும் வருட முடிவிலும் பூசிப்பதாக ஐதீகம். மகாலட்சுமி அஷ்டலட்சுமிகளாக இருந்து அருள் புரிகிறாள். ஆதிக்கும்,ஆதியாக இருப்பவள் ஆதிலட்சுமி .இவள் சர்வ மங்கலாங்களைத் தருபவள். அனைத்து உயிரினங்களின் உயிர் வாழ ஜீவாதாரமான தானியங்கள் ,காய்கறிகள், கனிகள் மற்றும் அனைத்து பொருள்களையும் அருள்பவள் .தான்யலட்சுமி பசியைப் போக்குபவள். பக்தர்களுக்கு மனோதிடத்தையும் தைரியத்தைய...
Image
🌷திருமண தடை நீக்கும்  சுயம்வர பார்வதி மந்திரம்🌷🌷🌷
Image
🐚பாண்டியன் நடுக்கம் தீர்த்த சிவபெருமான் 🐚 கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபுவனம் என்ற ஊர். பட்டுத் துணி உற்பத்தி செய்யப்படும் இந்த ஊரில் இருந்து, அதே சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 27 திருக்கோவில்களில், மிகப்பெரிய சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஓங்கி உயர்ந்து காணப்படும் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், திருத்தோரணத் திருவாயில் என்ற பெயருடன் நம்மை வரவேற்கிறது ஆலயம். வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் பரந்த வெளியும், புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபமும், அதில் கொடிமரமும், நந்திபீடமும் காணப்படுகின்றன. திருமாளிகைத் திருவாயில் என்ற மற்றொரு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்தவுடன் படிக்கட்டுகளுடன் கூடிய மாடக்கோவில் அமைப்பில், கலை அழகு மிக்க தூண்களைக் கொண்ட மண்டபங்கள் உள்ளன. இதனைக் கடந்து சென்றால் கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்கலாம். வலதுபுறம் உள்ள ...