🌸சட்டை முனி சித்தர் 🌺



பொருளுரை


பூஜை செய்யும் முறைகள் பலவிதம் ஆகும். படிக்கும் சுவடியை வைத்தும். விளக்குச் சுடரைப் பார்த்தும், குமரிப் பெண்ணேயே தெய்வமாக வைத்தும், சக்கரம் வைத்தும் ஒவ்வொரு வகையினரும் ஒவ்வொரு விதமாகப் பூஜை செய்வார்கள்.

சித்தர் பெருமக்கள் ஸ்ரீ சக்கர மேருவை வைத்துப் பூஜை செய்வார்கள். தடையாக இருக்கும் ஸ்ரீசக்கரத்தின் ஒன்பதுபகுதியையும் ஒன்றின் மேல் ஒன்றாக நிற்கவைப்பது மேரு எனப்படும் .இதில் 43 முக்கோணங்கள் உண்டு.


Comments

Popular posts from this blog