#தன்னம்பிக்கையும்தைரியமும்தரும் #வாராகி #அம்மன்மூலமந்திரம்💯💯🌏

 💯

#தன்னம்பிக்கையும்தைரியமும்தரும் #வாராகி #அம்மன்மூலமந்திரம்💯💯🌏


#வராகி #அம்மன் #காயத்ரி #மந்திரம்



#வராகிஅம்மன்108போற்றி..


#வராகிஅம்மன்மூலமந்திரம்


#வாராஹிஅம்மனைவழிபடுவதுஎப்படி?




❤️இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்❤️


🙏சர்வம் சிவார்ப்பணம்


👍ஓம்..


❤️இன்று!

சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ரபியுல் அவ்வல் 1ம் தேதி,

19.10.2020, திங்கட்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 7:06 வரை,

அதன்பின் சதுர்த்தி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 11:03 வரை,

அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண - சித்தயோகம்.


நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.

குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.

சூலம் : கிழக்கு


பரிகாரம் : தயிர்

சந்திராஷ்டமம் : அசுவினி

பொது : சிவன் வழிபாடு.


   

தினமும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும்.


தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்

வாராகி அம்மன்


ஓம்..


இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீக்கப்படும். உங்களுக்கான வாராகி அம்மனின் மூல மந்திரம் இதோ.


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||

நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி

வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||

அந்தே அந்தினி நமஹ|

ருந்தே ருந்தினி நமஹ|

ஜம்பே ஜம்பினி நமஹ|

மோஹே மோஹினி நமஹ|

ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|

சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்

சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி

ஜிஹ்வா ஸ்தம்பனம்

குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம்

ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||


வராஹி


வராஹி காயத்திரி :

 ஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத் 

மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி :

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,

பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!

அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி

இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

தியான சுலோகம் :

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:


தினம் தோறும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும். அஷ்டமி திதியன்று நெய்தீபம் ஏற்றி வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாராஹி அம்மனுக்கு மாதுளம்பழம் நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு.பிரச்சனைகள் அகல ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி


ஓம் வாராஹி போற்றி

ஓம் சக்தியே போற்றி

ஓம் சத்தியமே போற்றி

ஓம் ஸாகாமே போற்றி

ஓம் புத்தியே போற்றி

ஓம் வித்துருவமே போற்றி

ஓம் சித்தாந்தி போற்றி

ஓம் நாதாந்தி போற்றி

ஓம் வேதாந்தி போற்றி

ஓம் சின்மயா போற்றி

ஓம் ஜெகஜோதி போற்றி

ஓம் ஜெகஜனனி போற்றி

ஓம் புஷ்பமே போற்றி

ஓம் மதிவதனீ போற்றி

ஓம் மனோநாசினி போற்றி

ஓம் கலை ஞானமே போற்றி

ஓம் சமத்துவமே போற்றி

ஓம் சம்பத்கரிணி போற்றி

ஓம் பனை நீக்கியே போற்றி

ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி

ஓம் தேஜஸ் வினி போற்றி

ஓம் காம நாசீனி போற்றி

ஓம் யகா தேவி போற்றி

ஓம் மோட்ச தேவி போற்றி

ஓம் நானழிப்பாய் போற்றி

ஓம் ஞானவாரினி போற்றி

ஓம் தேனானாய் போற்றி

ஓம் திகட்டா திருப்பாய் போற்றி

ஓம் தேவ கானமே போற்றி

ஓம் கோலாகலமே போற்றி

ஓம் குதிரை வாகனீ போற்றி

ஓம் பன்றி முகத்தாய் போற்றி

ஓம் ஆதி வாராஹி போற்றி

ஓம் அனாத இரட்சகி போற்றி

ஓம் ஆதாரமாவாய் போற்றி

ஓம் அகாரழித்தாய் போற்றி

ஓம் தேவிக்குதவினாய் போற்றி

ஓம் தேவர்க்கும் தேவி போற்றி

ஓம் ஜுவாலாமுகி போற்றி

ஓம் மாணிக்கவீணோ போற்றி

ஓம் மரகதமணியே போற்றி

ஓம் மாதங்கி போற்றி

ஓம் சியாமளி போற்றி

ஓம் வாக்வாராஹி போற்றி

ஓம் ஞானக்கேணீ போற்றி

ஓம் புஷ்ப பாணீ போற்றி

ஓம் பஞ்சமியே போற்றி

ஓம் தண்டினியே போற்றி

ஓம் சிவாயளி போற்றி

ஓம் சிவந்தரூபி போற்றி

ஓம் மதனோற்சவமே போற்றி

ஓம் ஆத்ம வித்யே போற்றி

ஓம் சமயேஸ்ரபி போற்றி

ஓம் சங்கீதவாணி போற்றி

ஓம் குவளை நிறமே போற்றி

ஓம் உலக்கை தரித்தாய் போற்றி

ஓம் சர்வ ஜனனீ போற்றி

ஓம் மிளாட்பு போற்றி

ஓம் காமாட்சி போற்றி

ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி

ஓம் முக்கால ஞானி போற்றி

ஓம் சர்வ குணாதி போற்றி

ஓம் ஆத்ம வயமே போற்றி

ஓம் ஆனந்தானந்தமே போற்றி

ஓம் நேயமே போற்றி

ஓம் வேத ஞானமே போற்றி

ஓம் அகந்தையழிப்பாய் போற்றி

ஓம் அறிவளிப்பாய் போற்றி

ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி

ஓம் கலையுள்ளமே போற்றி

ஓம் ஆன்ம ஞானமே போற்றி

ஓம் சாட்சியே போற்றி

ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி

ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி

ஓம் மரணமழிப்பாய் போற்றி

ஓம் ஹிருதய வாகீனி போற்றி

ஓம் ஹிமாசல தேவி போற்றி

ஓம் நாத நாமக்கிரியே போற்றி

ஓம் உருகும் கோடியே போற்றி

ஓம் உலுக்கும் மோகினி போற்றி

ஓம் உயிரின் உயிரே போற்றி

ஓம் உறவினூற்றே போற்றி

ஓம் உலகமானாய் போற்றி

ஓம் வித்யாதேவி போற்றி

ஓம் சித்த வாகினீ போற்றி

ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி

ஓம் இலயமாவாய் போற்றி

ஓம் கல்யாணி போற்றி

ஓம் பரஞ்சோதி போற்றி

ஓம் பரப்பிரஹ்மி போற்றி

ஓம் பிரகாச ஜோதி போற்றி

ஓம் யுவன காந்தீ போற்றி

ஓம் மௌன தவமே போற்றி

ஓம் மேதினி நடத்துவாய் போற்றி

ஓம் நவரத்ன மாளிகா போற்றி

ஓம் துக்க நாசினீ போற்றி

ஓம் குண்டலினீ போற்றி

ஓம் குவலய மேனி போற்றி

ஓம் வீணைஒலி யே போற்றி

ஓம் வெற்றி முகமே போற்றி

ஓம் சூதினையழிப்பாய் போற்றி

ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி

ஓம் அண்ட பேரண்டமே போற்றி

ஓம் சகல மறிவாய் போற்றி

ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி

ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி

ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி

ஓம் வாராஹி பதமே போற்றி


தேஹி மே சகலான் காமான் வாராஹி ஜகதீஸ்வரி

நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:

இது, ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம். இதனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனம் ஒருமித்து, முடிந்தவரைக்கும் சொல்லி வழிபட்டால், வீட்டில் உள்ள பிரச்னைகள் காணாது போகும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம்!

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.


ஓம்..


வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?


ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவது. எதிலும் சக்தியே பிரகாசிக்கிறது. அந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள் என்று நினைவில் வைத்து அம்பாளை லயம் செய்து கொள்வதே உபாசனை என்பதாகும். அவ்வாறு தாங்கள் வாராஹியை உபாசித்தால் சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். ஆதிசக்தியாகிய பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள். ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பு : 1. வாராஹிக்கு ஏற்ற மாலை - செவ்வரளி மாலை.

2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் - செந்தாமரை, வெண் தாமரை.

3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு - தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.

4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் - மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.

5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் - வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.

6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.

7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் - கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன. வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் : 1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.

2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.

3. புலி வாகன வாராஹி.

4. வெண் குதிரை வாகன வாராஹி. இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஜபத்திற்கான மந்திரங்கள் மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம். ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி? மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். 1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும். 2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே. 3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம். 4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம். 5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம். 6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும். 7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது. 8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது. 9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது. 10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை. 11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது. 12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன. ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும். பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது. சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது. கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும். ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்! ஐம் க்லௌம்

ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி, வாராஹி வராஹமுகி, வராஹமுகி

அந்தே அந்தினி நம: ருந்தே ருந்தினி நம :

ஸ்தம்பே ஸ்தம்பினி நம: ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம்

ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக் சித்த, சக்ஷர் முககதி

ஜிக்வா, ஸ்தம்பனம் குருகுரு சீக்ரம் வஸ்யம் ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட

ஹும் அஸ்த்ராய பட் ஓம் அஸ்யஸ்ரீ வாராஹி

மஹா மந்த்ரஸ்ய பகவான்

பைரவ ரிஷித் ருஷ்டிப் ஸந்தவராகி

மஹா சக்தி தேவதா

க்லைம் பீஜம்

க்லாம் சக்தி

க்லூம் கீலகம்

மம ஸ்ரீ வாராஹி

மஹா சக்தி பிரசன்ன

ஸித்தியர்த்தே ஜெபோ விநியோக ஹா! நியாஸம் : கரம் :

ஐம் - அங்குஷ் டாப்யாம் நம:

க்லிம் - தர்ஜ்ஜனிப்யாம் நம:

சௌ - மத்யமாப்யாம் நம:

ஐம் - அனாமி காப்யாம் நம:

க்லீம் - கனிஷ்ட காப்யாம் நம:

சௌ - கரதலப்ருஷ்டாப்யாம் நம: நியாஸம் : அங்கம் :

ஐம் ஹ்ருதயாக நமஹ

க்லீம் சிரசே ஸ்வாஹ

சௌம் சிகாயை வஷட்

ஐம் கவசாய ஹும்

க்லீம் நேத்ராய வெளஷட்

சௌம் அஸ்திராயபட்

பூர்ப்பு வஸ்ஸுவரோம் இதி திக்பந்த : அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி ! மஹா

மந்திரஸ்ய ! தரணீ

வாராஹ ருஷி ! ப்ரஹதீ சந்த்; மஹா

வாராஹி தேவதா !! த்லௌம் பீஜம் ! ஐம் சக்தி !

ஹ்ரீம் கீலகம் ! ஸ்ரீ மஹா வாராஹி

ப்ரஸாத ஸித்தியர்த்தே ஜப விநியோக தியானம் : வந்தே வராஹவக்த்ராம் மணிமகுடாம்

வித்ரும ச்ரோத்ர பூஷாம்

ஹாரக்ரை வேய துங்கஸ்தனபர நமதாம்

பீத கௌசேய வஸ்த்ராம்

தேவீம் த்÷க்ஷõர்த்வ ஹங்தே முஸலமத்

வரம் லாங்கலம் வா கபாலம்

வாமாப்யாம் தாரயதீ குவலய கலிதாம்

ச்யாமளாம் ; சுப்ரனை !!

லம் இத்யாதி பஞ்சபூஜா தியானம் : அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி மந்தரஸ்ய

தரணி வாராஹ ரிஷி : ப்ரஹதீ சந்தாம்ஸி

மஹா வாராஹி தேவதா

மமகார்ய சித்யர்த்தே வாராஹி தேவி வந்த

ஜெப சித்யர்த்தே மமகுல சந்தோஷணார்த்தே

ஜெபே விநியோகக ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா மந்திரம் ஓம் அஸ்ய ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா

ஸ்வச் சந்த பைரவ ருஷி காயத்ரீ மந்திரஸ்ய சந்த:

ஸ்ரீ அஸ்வாரூடாம்பா தேவதா!

ஆம் பீஜம் ஹ்ரீம்சக்தி க்ரோம் கீலகம்

மமஸ்ரீ அஸ்வாரூடாம்பா பிரசாத சித்யர்த்தே

அஸ்வாரூடாம்பா மந்த்ர ஜெப விநியோக

ஆம் - அங்; ஹ்ரீம் - த; க்ரோம் - ம

ஏஹி - அனா - பரமேஸ்வரி - கனி ஸ்வாஹா

கர தலகிர நம

ஏவம் க்ருதயன்யாச : தியானம் அஸ்வாரூடாம் காராக்ரைர் நவ கனக மயீம்

வேத்ர யஷ்டிம் ததானம்

தக்ஷன்யே நா நாயந்கீம் பக்த நூலதாம்

பாராபத்தம் சுசாத்யம்

தேவீம் நித்ய பிரசன்னாம் சசி சகலதராம் தாம்

த்ரிநேத்ரா பிராமாம்

உத்யத் கவ்யாம் சபத்யாம் சகல சுப

பலப்பிராப்தி

(க்ருத்சாம் ஸ்ரீ யன் நம:) மந்திரம் : ஆம் - ஹ்ரீம் - க்ரோம் ஏஹி

பரமேஸ்வரி ஸ்வாஹா ஸ்ரீ வாராஹி அஷ்டகம் தேவி க்ரோடமுகி ந்வதங்ரி கமலத்வத்

த்வானு ரக்தாத்மனே

மஹ்மம் த்ருஹயதயோ மஹேசி மனஸா

காயேன வாசா நர ;

தஸ்யாசு த்வதயோக்ர நிஷ்டுரஹலா

கதா ப்ரபூதவ்யதா

பர்யஸ்யன் மனஸோ பவந்து வபுஷ ;

ப்ராணா ப்ராயாணோன் முகா

தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரஷீனே

துஷ்கர்மணி

ப்ராதுர்பூத ந்ருசபர்ஸ பாவமலினாம்

வ்ருத்திம் விதத்தே மயி யோ தேஹி புவணேத தீய ஹ்ருதாயாந்

நிர்கத்வரைர் லோஹிதை

ஸத்ய; பூரயஸே கராப்ஐ சஷகம்

வாஞசாபலைர் மாமயி

சண்டோத்துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய

ப்ரோத்பின்ன ரக்தச்சுடா

ஹாலாபான மதாட்ட ஹாஸநித

தா கோப ப்ரதா போந் கடே,

மாதர் மத் பரிபந்தினா மபஹ்ருதை ;

ப்ரானண ஸத் வதங்ரித்வயம்

த்யானோட்டாமர வைபவோதய வசாத்

ஸந்தர்ப்பயாமி க்ஷணா ;

ச்யாமாம் தாமரஸானனாங்ரி நயனாம்

ஸோமார்த்த ஷடாம் ஜகத்

த்ராண வ்யக்ர ஹலாயு தோக்ர முஸலாம்

ஸந்த்ராஸ முத்ராவதீம் யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோ

ஹேவரா ஹானனாம்

பாவை; ஸந்தத்தே சதப் க்ஷணம்பி

ப்ராணாந்தி தேஷம் த்விஷ

விஸ்வாஸ்தீஸ்வர வல்லபே ஜெயஸேயா

த்வம் நித்யந்த்ரி யாத்மிகா

பூதானாம் புருஷாயு ÷ஷாவதிகரீ

பகா ப்ரதா கர்மணாம்

தர்மயாசே பவதீம் கிமப்யவிதகம்

யோமத் விரோ நீஜன ;

தஸ்யாயர்ம வாஞ் சிதாவதி பவேத்

மாதஸ்தவை வாக்ஞயா

மாதஸ்ஸம்யகு பாஸிதும் ஜடமதி ஸ்திவாம்

நைவ சக்னோம் யஹம்

யத்யப்யன் வித தேசிகாங்ரி கமலானுக் ரோச

பாத் ஸங்கின ; வாராஹி வ்யத்மான மானஸ களத்

ஸெனக்யம் ஹதாசாபலம்

ஸிதத்தம் தமபாக்ரு தாத்ய வஸிதம் ப்ராப்தா

கிலோத் பாதகம்

கிரந்தத் பந்துஜனம் களங்கித குலம் கண்ட

வரணோத்யத் க்ரியிம்

பச்யாமி ப்ரதிக்ஷமா பதிதம் ப்ராந்தம்

லுடந்தம் முஹு

வாராஹி த்வம்சேஷ ஜந்து ஹீபுன ;

ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே

சக்திவ்யாபத சராசர கலுய தஸ்த்வாமேத

தப்யர்த்தயே

த்வத பாதாம்புஜ ஸங்கினோமம ஸக்ருத்

பாபம சிகீர் ஷத்தியே

தோஷாம் மாகுரு சங்கரப் பிரியதமே

தேஹாந்தரா வஸ்திதம் ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம் தேவ்யுவாச : 1. நமோஸ்து தேவி வாராஹி ஐயைகாரஸ்வரூபிணி !

ஜபித்வா பூமிரூபேண நமோ பகவதிப்பரியே!! 2. ஜயக்ரோ டாஸ்து வாராஹி தேவித் வாம்ச நமாம்யஹம்!

ஜய வாராஹிவிஷ் வேஸிமுக்ய வாராஹிதே நம!! 3. ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாநாம் வாக் ஸ்தம்ப நகரீநம!

நமஸ் ஸ்தம்பிநி ஸ்தம்பே தவாம் ஜ்ரும்பே ஜரும்பிணி தே நம!! 4. முக்யவாரா ஹிவந்தே த்வாம் அந்தே அந்திநி தே நம!

ருந்தே ருந்தேநிவந்தே த்வாம் நமோ தேவீது மோஹி நீ !! 5. ஸ்வபக்தானாம் ஹி ஸர்வேஷாம் ஸர்வகாம ப்ரதே நம!

பாஹ்வோ ஸ்தம்பகரீம் வந்தே சித்தஸ் தம்பிந தே நம!! 6. சக்ஷúஸ் ஸ்தம்பிநி த்வாம் முக்யஸ்தம்பி தே நமோ நம

ஜகத்ஸ்தம்பிநி வந்தே த்வாம் ஜீஹ்வாஸ்தம்பந காரிணி 7. ஸ்தம்பனம் குரு ஸத்ரூணாம் குரு மே ஸத்ருநாஷநம்

ஸீக்ரம் வஸ்யம் ச குரு யோக்நௌ வாசாத்மகேநம 8. டசதுஷ்டயரூபே த்வாம் ஸரணம் ஸர்வதா பஜே

ஹோமாத்ம மகே பட்ரூபேண ஜய ஆத்யாநநேஸிவே 9. தேஹி மே ஸகலான் காமான் வாராஹீ ஜெகதீஸ்வரி

நமஸ்துப்யம், நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம 10. இதம் ஆத்யாநநா ஸ்தோத்ரம் ஸர்வ பாபவிநாஸநம்

படேத்ய ஸர்வதா பக்த்யா பாத கைர் முச்யதே ததா 11. லபந்தே ச ஸத்ரவோ நாஸம் து ; கரோகாபம்ருத்யவ

மஹதாயுஷ்யமாப் நோதி அல க்ஷ் மீர் நாஸமாப்நுயாத் 12. ந பயம் வித்ய தே க்வாபி ஸ்ர்வதா விஜயோ பவேத்

அபீஷ்டார்தான் லபேத் ஸர்வான் ஸரீரீ நாத்ர ஸம்ஸய (இதி ஸ்ரீருத்ர யாமளே உமா மஹேஸ்வர ஸம்வாதே

ஆதிவாராஹீ ஸ்தோத்ரம் ஸமாப்தம்)


🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDBI000E008*


*Branch:Erode (224)


*Google pay:9600101062*


ஓம்....


*Allahabad account*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:ALLA0210857*


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌏🌏🌏.हिंदी


 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया


 उसके साथ किया है।


 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।


 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।


 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।


 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।


 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,


 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,


 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।


 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।


 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।


 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।


 इसका कोई जाति या धर्म नहीं है।


 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं। सिद्धार्थन। सभी दरगाह के पादरी ने खरीदा है।


 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।


 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,


 अपने अनुभव में मैंने कई दिए हैं।


  मेरे लिए उनका जवाब था,


 वे कहते हैं कि उनकी तरलता है।


 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।


  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई


   जो आपको चाहिए

  अगर आपको लगता है कि संपर्क में रहें।


 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।


 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।


 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।


 यह कोई सेवा नहीं है।


 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।


 स्पेशल


 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।


 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।


 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।


 ओम महालक्ष्मी थायै आदोर .....


 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा


 


 नीचे दिए गए बैंक खाते में


  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स। 500 रु।


 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।


  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।


  तमिलनाडु कूरियर सेवा रु।


 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।


 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें


 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं। इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।


 # व्हाट्सएपएन 75 50 33 43 50


 * भारतीय बैंक *


 * नाम: * B.R.Sharmila


 * ACC.no: 6744970785 *


 * Ifsc कोड: IDBI000E008 *


 * शाखा: इरोड (224)


 * Google पे: 9600101062 *


 ओम ....


 * इलाहाबाद खाता *


 * नाम: रविकुमार। *


 * ACC.no: 50493670334 *


 * शाखा: इरोड *


 * IFSC.code: ALLA0210857 *


  ओम महालक्ष्मी थायै आदोरे ...।


.👥👥 English


 #Specialties # everyone in the family # must # wear #


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and


 Have done with him.


 That way the lotus bell tops the line.


 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.


 They would say this is the Mahalaxmi feature.


 Lotus flower is where the water is stored.


 Mahalakshmi is at the lotus flower,


 Perumal will be where Mahalakshmi is,


 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.


 The lotus can also create something positive for the evening.


 We have the power to transform our things into positivity.


 Any religion can use it for this purpose.


 It has no caste or religion.


 Priests pray for us. The Siddharthans. All the dargah clergy have bought.


 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.


 This is because we have the power to attract money,


 In my experience I have given many.


  Their reply to me was,


 They say they have liquidity.


 It can only be realized by experiencing more.


  #SpecialProvoked #WonderfulMamanimalai


   That you need

  Get in touch if you think.


 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.


 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.


 Children can also wear 12-year-old male.


 This is not a service.


 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.


 Specials


 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.


 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.


 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.


 Om Mahalakshmi Thayayi adore .....


 # First # will only be given # 50,000 # # # to # persons #


 


 In the bank account given below


  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours. 500 Rs.


 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.


  Special speed match will be sent.


  Tamil Nadu Courier Service Rs.


 The money will be charged to the people living abroad.


 Make a payment in the bank and send your full address to our WhatsApp number


 Evening buyers can wear on any given day. The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.


 #WhatsAppN 75 50 33 43 50


 * Indian Bank *


 * Name: B.R.Sharmila *


 * ACC.no: 6744970785 *


 * Ifsc code: IDBI000E008 *


 * Branch: Erode *


 * Google Pay: 9600101062 *


 Om ....


 * Allahabad account *


 * Name: Ravikumar.k *


 * ACC.no: 50493670334 *


 * Branch: Erode(224) *


 * IFSC.code: ALLA0210857 *


  Om Mahalakshmi Thayayi adore ....

[


 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.


Comments

Popular posts from this blog