பேரதிகார மையங்கள்

 பேரதிகார மையங்கள்





now on, depressions will be scientifically created - Congressman Charles A


நம் சட்டங்கள் என்பது ஒரு விசித்திர கலவை. அதில் பல, நாம் அன்றாடம் பின்பற்றும் பழக்க வழக்கங்களை தாமதியாயங்களை ஒழுக்க நெறிகளை அடிப்படையாக ச் கொண்டவை. அச்சட்டங்கள் இல்லாதிருந்தாலும் நாய் அதைத்தான் செய்துகொண்டு இருப்போம் 


மற்ற சில சட்டங்கள் ஆளும் சிறு குழுவாகஏற்படுத்தப்பட்டது. மக்களை அடக்கியாள அச்சட்டங்கள் உதவி வருகின்றன அச்சட்டங்களில் எதுவரை, யார் பிரயோகிக்கலாம் என்ற அதிகாரத்தை பல நிலைகளில் பிரித்து வைத்திருக்கிறார்கள்


 ஒரு நாட்டின் உச்சகட்தலைவருக்குக்கூட ஒருசில அதிகார எல்லைகள் இருக்கின்றன. அவரும், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து அவருக்கு மேலுள்ள சில உலக அமைப்புகளிடம் கலந்தாலோசித்து அவர்கள் ஒப்புதலையும்பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. சில முக்கியமான

விஷயங்களில் இறுதி முடிவெடுக்கும் உலக அதிகார மையங்களின் வரம்பு நீண்டுகொண்டே போக வாய்ப்பு உண்டு.ஓம்.


25 வருடங்களுக்கு முன்பு நடந்தது இது ஒரு பிரபல வங்கியின் மேனேஜர் எனக்கு நண்பராக இருந்தார். வியாபார நிமித்தமாக எனக்கு பத்து லட்ச ரூபாய் உடனடியாகத் தேவைப்பட்டது. அவரிடம் சொன்னேன்


பந்து லட்சமெல்லாம் பிரச்னையே இல்லை, எனக்கு பத்து கோடி வரை சேங்ஷன் பண்ண அதிகாரம் இருக்கிறது நாளைக்கு பேங்குக்கு வாங்கலாம் என்றார். போனேன் உதவியாளரை அழைத்து அவருடன் போகச் சொன்னார் அவர் ஒரு 20 பக்க விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு என் ஆதி அந்தத்தையெல்லாம் கேட்டு பூர்த்தி செய்துகொண்டு வந்தார்


என்னுடைய "ஃபேமிலி ட்ரீ வரைய வேண்டும் என்று சொல்லி என் தாத்தா, பாட்டியிலிருந்து சகோதர சகோதரிகளின் விவரங்களையும் கேட்டார். நல்லவேளை அப்போது என் மகளுக்கு திருமணமாகவில்லை. மூன்று வயதுதான் ஆகியிருந்தது. அதனால் பேரன், பேத்திகளின் விவரம் சொல்லவேண்டி நேரவில்லை ஓம்.


வண்ணப்பத்தை எடுத்து கொண்டு மேனேஜரிடம்போய்விண்ணப்பத்தையும், செக்யூரிட்டியாகஎன்வீட்டுப்பத்திரத்தையம் கொடுத்துவிட்டு, தயாராக நான் கொண்டுபோயிருந்த பெட்டியைத் திறந்து வைத்தேன் மேனேஜர் இப்போது பலத்தைக் கொடுத்து விடுவார். பெட்டியில் போட்டுக்கொண்டு புறப்படலாம் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். சேட்டுக்களுடன் மட்டும் பழகிவந்த எனக்கு அப்போது வங்கிகளைப் பற்றிய அறிவு மிகக் குறைவு 


விண்ணப்பத்தை இரண்டுமுறை புரட்டிப் பார்த்தேன். ரிப்போர்ட்டும், வக்கீல்கிட்ட 

ஓகே, எல்லாம் சரியாக இருக்கிறது. இந்த டாக்குமெண்டை நாங்க கேட்கும்போது கொடுங்க, இப்ப தேவையில்லை எங்கள் வங்கி ஆடிட்டாகிட்ட ஒரு புராஜெக்ட் லீகல் ஒபினியனும் வாங்கிகிட்டு வந்துடுங்க, அவங்க விலாசம் இது என்று இரண்டு விசிடிங் கார்டுகளை என் கைகளில் திணித்தார்


ஆடிட்டர், வக்கீலும் கேட்ட ஏராளமான பேப்பர்களை இரண்டு மாதம் அமைந்து திரிந்து சேகரித்துக் கொடுத்தேன் நான் புராஜெக்ட் ரிப்போர்ட் போட்டுக் கொடுத்தால் பேங்கில் வேறு ஒரு பேச்சு இருக்காது என்று ஆடிட்டராக என் லீகல் ஒபினியன் பார்த்த உடனே லோன் சாங்ஷன் பண்ணிடுவாங்க" என்று வக்கிலும் சொல்லியதில் மகிழ்ந்து போனேன்


ஒரு வாரம் கழித்து வங்கி மேனேஜரைப் போய்ப் பார்த்தேன் "எல்லாம் சரியாக இருக்கிறது. சாங்ஷன் பண்ணிடறேன் எதுக்கும் அடுத்த கேபின்ல சினியர் மேனேஜரை ஒரு எட்டு பார்த்திட்டுப் போயிருங்க" என்றார் பத்து கோடி சேங்ஷன் பண்ண அதிகாரம் இருப்பவர், பத்து லட்சத்துக்கு ஏன் சீனியர் மேனேஜர் பார்க்கச் சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.


அப்போது அவர் அலுவலகத்தில் இல்லாததால் இரண்டு நாள் கழித்துப் போய்ப் பார்த்தேன்


பி.எம். சொன்னாரு, ஃபைல் வந்துடும். அனுப்பி வெச்சுட்றேன் என்றார்.ஓம்.


இன்னொரு வாரம் கழித்து மேனேஜர் போன் செய்தார் சார். கங்கிராஜுலேஷன்ஸ், லோன் சாங்ஷன் ஆயிடும் இன்னைக்கு சீனியர் மேனேஜர் ஆர் எம். ஆபிஸுக்கு போறாரு. அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துட்டேன்னு, நீங்களும் ஆர்.எம்மை ஒரு மரியாதைக்கு போய் பண்ணிடுங்களேன். மவுண்டரோடுல எங்க ஹெட் ஆபிஸ், தெரியும்ல? என்றார்


இரண்டுமணி நேரம் காத்திருந்து ஆர்.எம்.மைப் பார்த்தேன் நிறைய விசிட்டர்ஸ், நீங்களே பார்த்தேன் இல்ல ஏ ஜி.எம் கிட்டகூட உங்க விஷயத்தை சொல்லிட்டேன். வர்ற மீட்டிங்ல பாஸ் பண்ணிடுவோம்' என்றார்


"மேனேஜர் ஆடிட்டர், வக்கீல், சீனியர் மேனேஜர் ஆர்.எம். ஏ. ஜி.எம், வாற மீட்டிங் என்று போய்க் கொண்டிருந்தால் இந்த ஆப்பில் யார்தான் இறுதி முடிவு எடுப்பார்கள், பத்து லட்சம் ரூபாய் கடன் கொடுக்க உண்மையில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது?" என்று கேட்க நினைத்து, கேட்காமல் வந்துவிட்டேன்


இடையில் நான் தொடங்க நினைத்த தொழிலில் உள்ள பிரச்னைகளும் என் காதுக்கு வந்து விழுந்து கொண்டிருந்ததால் அத்திட்டத்தையே கைவிட்டு விட்டேன் வங்கி இருக்கும் திசை நோக்கி ஒரு பெரிய கும்பிடு போட்டேன்


ஒ வொ ரு அதி கா ரி யு ம் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு தன் அதிகாரம் தான் இறுதியானது என்று எப்படி அவர்களும் நம்பி, நம்மையும் நம்ப வைக்கிறார்கள் என்பது இன்றும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது


இவ்வகை ஆச்சர்யங்களிலே மிகப்பெரிய ஆச்சர்யம் நம்முடைய நாட்டின் அனைத்து திட்டங்களையும் தீட்டி செயல்வடிவம் கொடுப்பதற்கு நம் மத்திய மாநில அரசு இயந்திரங்களுக்கு முழு சுதந்திரமும் சர்வ அதிகாரமும் இருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருப்பது!


அப்படியென்றால் இவ்வுலகில் யாருக்கு அல்லது எந்த அமைப்புக்கு இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரம் இருக்கிறதுஓம்..


உலகம் முழுவதையும் கட்டியாளும் இறுதி நிலை அதிகார பங்களா மூன்று


பொருளாதாரஅதிகார மையம் லண்டன் இன்னர் சிட்டி


ஆன்மீக அதிகார மையம்வாடிகன் சிட்டி


 

லண்டன் இன்னர் சிட்டி என்பது லண்டனின் ஒரு பகுதி டெட கிங்டெம்மின் ஒரு பகுதியும் அல்ல அது டலுக்குள் இருக்கும் ஒரு தனி நாடு அதற்கென்று தனி சீரியல் அமைப்பு, தனிச் சட்டங்கள், தனிக்கொடி என்றுஅமைக்கப்பட்டுள்ளது 


அந்நாடு முழுவதும் ராணி இரண்டாம் எலிசபெத்துக்குசொந்தம் பிரிட்டிஷ் ராணி என்ற அந்தஸ்தில் அல்ல அப்பகுதி இவருடைய தனிப்பட்ட பரம்பரைச் சொத்து.


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ரோமர்கள் தேம்ஸ் நதியின் மேற்கே குடியேறியபோது தங்கள் குடியிருப்பைச் சுற்றி பாதுகாப்புக்காக மதில் சுவர் கட்டிக் கொண்டார்கள் அதற்குள் இருக்கும் பகுதிதான் இன்றைய லண்டன் இன்னர் சிட்டி இந்த மதில் சுவர் அனைத்தும் தற்போது அழிந்துவிட்டன


தற்போது இதற்குள் இருக்கும் மிகப்பெரிய கட்டிடங்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அதிலிருந்து வரும் வருமானம் ஆகிய அனைத்தும் தனிப்பட்ட முறையில் ராணியின் பரம்பரை சொத்து உலகின் பல நாடுகளின் பண நோட்டுகள் வாங்குவது விற்பதும் இங்கு நடக்கும் பிரதானமான தொழில் (Currency Trading), உலகில் புழங்கும் பல நாடுகளின் மொத்த பணத்தின்பெருவாரியான சதவிகிதம் அதற்குள்தான் புழங்குகிறது உதாரணமாக, அனுதினமும் அமெரிக்கா உட்பட உலகமெங்கும் புழங்கும் அமெரிக்க டாலர் விட இங்கு அதிகமான அளவு டாலர் வாங்கி, விற்கப்படுகிறது 


லண்டன் இன்னாசிட்டி ஏறத்தாழ ஒரு மைல் அகலமும் ஒரு மைல் நீளமும் கொண்டது என்பதால் அப்பகுதியை ஸ்கொயர் மைல்' (Square Mile) என்றும் அழைப்பார்கள்ஓம்..


உலகிலேயே மிகமிக பணக்காரப் பகுதி இது. இவ்விடத்தின் மக்கள் தொகை வெறும் 11ஆயிரம் மட்டும்தான்


இந்த இன்னர் சிட்டி வரைபடம் 100 வருடம் பழமையானது அது மாறியதே இல்லை. இந்தகரின் தெருக்களின் பெயர்கள் கூட கடந்த நானூறு வருடங்களாக மாற்றப்பட்டதே இல்லை. அதற்கு முன்பு சேமித்து வைக்கப்பட்ட தஸ்தாவேஜுக்கள் எதுவும் கிடையாது என்பதால், அதற்கு முன்பும் பல நூற்றாண்டுகளாக இதே பெயர்கள் தான் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது


பிரிட்டிஷ் ராணியின் ஆட்சியின் கீழ் நேரடியாக யுனைடெட் கிங்டம் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய காலனி நாடுகளும் அடங்கும் தவிர காமன்வெல்த் நாடுகள் ஐம்பத்து நான்கிற்கும் இவர்தான் சட்டப்படி அரசியாக இருந்து, ஆண்டு வருகிறார்


ஜெர்மனியில் உள்ள ஹானோவர் (Hanovar) அரச பரம்பரை, ஆஸ்திரியாவில் உள்ள ஹாப்ஸ்ப ர்க் (Hopsburg) அரச பரம்பரை, நெதர்லாந்தில் உள்ள ஆரஞ்சு (Orange) அரச பரம்பரை, லீச்டென்ஸ் டீன் (Lichtenstein) அரச பரம்பரை பிரிட்டனுக்குள்ளேயே உள்ள கோயல்ப் (Goelph) அரச பரம்பரை ஆகியவை ராணிக்கு மிக நெருங்கிய ரத்த உறவு சொந்தக்காரர்கள்ஓம்.


மகாராணியின் சொத்துக்களை மூன்று விதமாக பிரிக்கிறார்கள்


மகாராணிக்கு சொந்தமான தனிப்பட்ட பரம்பரை சொத்துக்கள்


வெளிப்படையாகத் தெரியும் சொத்துகள்


வெளிப்படையாகத் தெரியாத சொத்துகள்


 லண்டன் இன்னர் சிட்டியிலுள்ள அனைத்துசொத்துக்களும்,காமன்வெல்த் நாடுகளில் உள்ள அவருடைய பல்வேறு வகையான தனிப்பட்ட சொத்துகளும், அதிலுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான ராட்சத கம்பெனிகளும், கார்ப்பரேஷன்களும், பல ஆயிரக்கணக்கான கம்பெனிகளின்

கோடிக்கணக்கான பங்குகளும் மகாராணிக்கு சொந்தமான தனிப்பட்ட பரம்பரைச் சொத்தில் 


இதை 'Crown Properties' என்று சொல்வார்கள். 'Crown என்ற

சொல் அரசியின் தனிப்பட்ட பரம்பரைச் சொத்துகளையும் கம்பெனிகளையும் குறிப்பது அதற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை 


பிரிட்டிஷ் ராணி என்ற அந்தஸ்தில் வெளிப்படையாகத் தெரியும் சொத்துகள் யுனைடெட் கிங்டம்மில் பல இடங்களிலுள்ள பல அரண்மனைகள், நம் கோகினூர்வைரம் உட்பட்ட ஏராளமான ராஜாங்க நகைகள்

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ் வகை அரிய


ஓவியங்கள், சிலைகள், பலநூறு கோடிக்கணக்கான


எண்ணிக்கையில் Blue Chip கம்பெனிகளுடைய பங்குகள்

போன்றவை அடங்கும். இவை நேரடியாக லண்டன்இன்னர் சிட்டிக்கு வரும் என்பதால் அவற்றுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது .


கம்ப்யூட்டர். இன்டர்நெட் தொலைத்தொடர்பும் விரிவடைந்தபிறகு, மகாராணி தன் ரகசியம் காக்கவேண்டி ல் ஒரு சட்டத்தை பிறப்பித்தார். அதன்படி அவருக்குச் சொந்தமான மற்ற வெளிப்படையாகத் தெரியாத சொத்துகள் அனைத்தையும் பற்றிய விவரங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டதுஓம்..


இதில் அவர் வாங்கிக் குவித்து ஏராளமான மிகப்பெரும் கம்பெனிகள், பல ஆயிரம் கம்பெனிகளின் கோடிக்கணக்கான பங்குகள், பல நாடுகளில் உள்ள வடாக்களைக்கான ஏக்கர் நிலங்கள் போன்றவையும் அடங்கும். இவை எல்லாமும் கூட ஏதோ மற்றவர்களால் உலகிக்க கூடிய சில சொத்து விவரம் மட்டுமே. 0 கேக்கவே முடியாத சொத்துகள் கணக்கில் அடங்காதவை என்கிறார்கள்


ராணிக்கு சொந்தமான பல சிறுசிறு தீவுக் லடனுக்கு அருகிலேயே உள்ளன. இதை Crown Territories என்று சொல்வார்கள் அதில் ஜொசி, கேவன் என்ற இரண்டு சிறு தீவுகளில் ராணியின் சொந்த வங்கி ஒன்று இயங்கி வருகிறது அது உலகப் பெரும் பக்குகள், மகாராஜாக்கள் வங்கிகளின் உரிமையாளாகள் போன்ற மாபெரும் பணக்காரர்களின் பிரத்யேக வங்கியை செயல்பட்டு வருகிறது


ராணி, தன் சொத்துக்கள் வியாபாரங்கள் ஆகியவற்றைக் கவனிக்க கிரௌன் கார்ப்பரேஷன்' (Crown Corporation)என்ற அமைப்பையும் இத்தீவுகளின் ஒன்றில்தான் அமைத்து வைத்துள்ளார். பிரிட்டிஷ் பேர் தன் சாம்ராஜயத்தை காமன்வெல்த் நாடுகளில் விரிவுபடுத்திக்கொண்டு வந்தது, திரை மறைவில் கிரௌன் கார்ப்பரேஷனும், கிரௌன் டெர்ரிடரிஸ் சொத்துகளும் அளவிட முடியாத அளவுக்கு பிரமாண்டாக தனியே வளர்ந்து வந்தது


பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை 1757-ல் இருந்து 1859 வரை ஏறத்தாழ நூறாண்டுகள் ஆண்டது ஒரு கம்பளி அதுவும் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை அத்தனை ஆண்டுகாலம் ஆண்டது என்பது ஒரு வினோதம்தான்!


யாருடைய கம்பனி இது?


பிரிட்டனின் பல பெரும் பணக்காரர்களும், பிரபுக்களையும் பங்குதாரர்களாகக் கொண்டதாக சொல்லப்பட்டாலும், இது முழுக்கமுழுக்க பிரிட்டிஷ் ராஜ குடும்பத்துக் கம்பெனி. அதாவது கிரௌன் கார்ப்பரேஷனின் ஒரு கம்பனி, பொதுவாக, ஒரு வியாபாரக் கம்பனி என்ன என்னவெல்லாம் செய்யுமோ அதையெல்லாம் இவர்கள்ஓம்..


இந்தியாவில் செய்து கொண்டு இருந்தார்கள் தவிர நம நாட்டையும் நிர்வகித்துக்கொண்டு வந்தார்கள்


சென்னப்ப நாயக்கரின் வாதிகளிடமிருந்து வாங்கி, பின் சென்ளப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட நிலமும் தற்போது நம் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோடடையும் இக்கம்பெனியின் வாங்கி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


1858ல் இருந்து இந்திய அரசு நிர்வாகம் மட்டும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதுவும் கம்பெனிக்கு தோதாக நடந்துகொண்டது. ஆரம்பத்தில் அரசு நிர்வாகம் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே கொண்டதாக பலகாலம் செயல்பட்டு வந்தது.


 காங்கிரஸின் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாக பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களும் சிறிய அளவில்சேர்த்துக்கொள்ளப்பட்டு, படிப்படியாக வளர்ந்து வந்து

சுதந்திரத்தின்போது முழு நிர்வாகமும் இந்தியர்கள் கைக்குமாற்றப்பட்டது


எல்லா பிரிட்டிஷ் அரசர்களும் தங்களை “பிரிட்டிஷ்மாமன்னர் என்று அழைப்பதை விட இந்தியா மாமன்னர் (Emperor of india) என்று அழைத்துக் கொள்வது பெருமைப்பட்டுக் கொண்டார்கள்


 பிரிட்டிஷ் ராஜவம்சத்தின் தொழில் தர்மமே மிக வித்தியாசமானது போட்டி, பொறாமை, வேவு பார்ப்பது பேராசைப்படுவது போன்றவை தொழிலில் தவறில்லை என்று நினைப்பவர்கள் அவர்கள் தங்கள் இனம் குறித்த மிகஉயர்ந்த எண்ணம் கொண்டவர்கள் அதாவது, தங்கள் இனம்

அல்லாதவர்களை மிகத் தாழ்வாக நினைப்பவர்கள் .


பரம்பரை பரம்பரையாக பிரிட்டிஷ் அரசாங்கம் செய்து வந்ததெல்லாம் ராணுவ பயமுறுத்தல்கள், கொள்ளை கொலை, போதை பொருட்கள் விற்பனை. அடிமைகள் வியாபாரம் மற்றும் வலிமை மிக்க பணக்கார அரசவாகை இருந்ததால் பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்று இவர்கள் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களாக உருவெடுத்து இருக்கிறார்கள் போதை வியாபாரத்தில் ஓம்.


மட்டும் ஒரு வருடத்துக்கு முன்னூறு மில்லியன் டாலர் வருமானம் வந்துகொண்டே இருந்ததாகச் சொல்கிறார்கள் .


ராஜ குடும்பத்தைச் சோந்த கிழக்கிந்திய கம்பெனியேஅப்போது அதை வலி நிவாரணி' என்ற பெயரில் விற்றுக் கொண்டிருந்தது. இவ்வியாபாரம் பெருமளவில் சீனாவில் நடந்துகொண்டு இருந்தபோது, அங்கிருந்த மன்னன் அது வலி நிவாரணி அல்ல, போதை மருந்து' என்று எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்கள் மீது இரண்டு முறை பிரிட்டன் பகை கொண்டு போர் தொடுத்தது. அதற்கு ஓபியம் யுத்தங்கள் (Opium wars) என்றே பெயர்


யுனைடெட் கிங்டம் பிரதம மந்திரி தலைமையில் கிரேட்டர் லண்டனை மேயர் தலைமையிலும், காமன்வெல்த் நாடுகளை தன் பிரதிநிதியாகிய ஜனாதிபதி மூலமும் அரசி நிர்வகித்து ஆண்டு வருகிறார்


அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் மக்கள் நலப்பணிகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதிலும் அரசிக்கு ஏராளமான தர்ம சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அவர் எந்த நாட்டு அரசியலும் நேரடியாக ஆளுகையில்

இருக்கமாட்டார்


முதலில் பிரிட்டிஷ் காமன்வெல்த்' என்ற பெயரில் இயங்கிவந்த கூட்டமைப்பு நாடுகளுக்கு பிரிட்டிஷ் மகாராஜாவே, ராஜா என்ற அந்தஸ்தில் தலைமைதாங்கி ஆண்டு வந்தார்


28.04.1942-ல் லண்டனில் நடந்த மாநாட்டில் சுதந்திர இந்தியா இது குறித்து தன் ஆட்சேபனையைத் தெரிவித்தது ஆனால் பிரிட்டிஷ் அரசு, 1926-ல் கொண்டுவரப்பட்ட பால்ஃபேர் பிரகடனத்தையும் (Balfour Declaration) 1931-ல் ஏற்படுத்தப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தையும் (Statue Westminster) எடுத்துக்காட்டி மாற்று யோசனைக்கு மறுப்பு தெரிவித்தது


கடைசியில், கனடாவின் சமாதான யோசனைப்படி பிரிட்டிஷ்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'காமன்வெல்த் நாடுகள்' (Commonwealth Of Nations) என்று பெயர் மாற்றப்பட்டது.ஓம்..


அதற்கு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்டார் அவரே இந்நாடுகளுக்கு அரசன் அரசியாக இருப்பார் தற்போதைக்கு பிரிட்டிஷ் மகாராஜாவே (George Vi) அப்பதவியில் தொடரட்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரிய மாற்றமில்லை. வெறும் வார்த்தை ஜாலம்


பிரிட்டிஷ் அரசன் அரசிற்கு காமன்வெல்த் நாடுகளின் மீது பிரத்தியேகமான பல அதிகாரங்கள் உண்டு. அவர் தன்னுடைய பிரதிநிதியாகிய காமன்வெல்த் நாடுகளின் ஜனாதிபதி நியமிக்கும் மற்றும் நீக்கும் உரிமை பெற்றவர் அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் அவருக்கு அதிகாரம் உண்டு


எந்த ஒரு நாட்டின் மீதும் போர் கொடுக்கச் சொல்லி காமன்வெல்த் நாடுகளில் உள்ள எந்த ஒரு நாட்டையும் உத்தரவிடும் அதிகாரம் இவருக்கு உண்டு. அதுபோன்ற சமயங்களில் ராணுவம் அந்நாட்டின் பார்லிமென்டின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமில்லை


பொதுவாக, பிரிட்டிஷ் அரசன் அரசி தன் அதிகாரத்தை இவ்வகையில் இதுவரை நேரடியாக பயன்படுத்தியதில்லை என்றாலும் சட்டபூர்வமாக இந்த அதிகாரங்கள் அவருக்கு உண்டு


அந்த அதிகாரம் அவருக்கு எந்த நாட்டுச் சட்டப்படிவழங்கப்பட்டுள்ளது' யார் வழங்கியது


லண்டன் இன்னர் சிட்டியில் அமர்ந்துகொண்டு பிரிட்டிஷ் ராஜா ராணி என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம். காமன்வெல்த் நாடுகள் அனைத்துக்குமான சட்டம், மறுபேச்சு

கிடையாது. கூடாது


அவருக்கு மேல் கடவுளைத் தவிர வேறு யாரிடமும் முறையிட முடியாது


இவ்வமைப்பிலிருந்து பிரிந்து வெளியே வந்துவிட நமக்கு உரிமையுண்டு. ஆனால், நீண்ட நெடிய மணவாழ்க்கைக்குப் பிறகு ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துவிடுவதில்உள்ள அத்தனை சங்கடங்களையும் நாம் சந்திக்க நேரிடும் 


இருநூறு ஆண்டு பந்தம், உடைப்பது எளிதல்ல!


இந்தத் தொடரின் தொடர்ச்சி நான்காவது தவளை அடுத்த தலைப்பு..


🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDBI000E008*


*Branch:Erode (224)


*Google pay:9600101062*


ஓம்....


*Allahabad account*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:ALLA0210857*


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌏🌏🌏.हिंदी


 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया


 उसके साथ किया है।


 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।


 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।


 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।


 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।


 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,


 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,


 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।


 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।


 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।


 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।


 इसका कोई जाति या धर्म नहीं है।


 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं। सिद्धार्थन। सभी दरगाह के पादरी ने खरीदा है।


 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।


 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,


 अपने अनुभव में मैंने कई दिए हैं।


  मेरे लिए उनका जवाब था,


 वे कहते हैं कि उनकी तरलता है।


 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।


  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई


   जो आपको चाहिए

  अगर आपको लगता है कि संपर्क में रहें।


 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।


 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।


 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।


 यह कोई सेवा नहीं है।


 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।


 स्पेशल


 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।


 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।


 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।


 ओम महालक्ष्मी थायै आदोर .....


 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा


 


 नीचे दिए गए बैंक खाते में


  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स। 500 रु।


 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।


  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।


  तमिलनाडु कूरियर सेवा रु।


 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।


 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें


 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं। इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।


 # व्हाट्सएपएन 75 50 33 43 50


 * भारतीय बैंक *


 * नाम: * B.R.Sharmila


 * ACC.no: 6744970785 *


 * Ifsc कोड: IDBI000E008 *


 * शाखा: इरोड (224)


 * Google पे: 9600101062 *


 ओम ....


 * इलाहाबाद खाता *


 * नाम: रविकुमार। *


 * ACC.no: 50493670334 *


 * शाखा: इरोड *


 * IFSC.code: ALLA0210857 *


  ओम महालक्ष्मी थायै आदोरे ...।


.👥👥 English


 #Specialties # everyone in the family # must # wear #


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and


 Have done with him.


 That way the lotus bell tops the line.


 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.


 They would say this is the Mahalaxmi feature.


 Lotus flower is where the water is stored.


 Mahalakshmi is at the lotus flower,


 Perumal will be where Mahalakshmi is,


 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.


 The lotus can also create something positive for the evening.


 We have the power to transform our things into positivity.


 Any religion can use it for this purpose.


 It has no caste or religion.


 Priests pray for us. The Siddharthans. All the dargah clergy have bought.


 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.


 This is because we have the power to attract money,


 In my experience I have given many.


  Their reply to me was,


 They say they have liquidity.


 It can only be realized by experiencing more.


  #SpecialProvoked #WonderfulMamanimalai


   That you need

  Get in touch if you think.


 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.


 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.


 Children can also wear 12-year-old male.


 This is not a service.


 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.


 Specials


 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.


 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.


 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.


 Om Mahalakshmi Thayayi adore .....


 # First # will only be given # 50,000 # # # to # persons #


 


 In the bank account given below


  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours. 500 Rs.


 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.


  Special speed match will be sent.


  Tamil Nadu Courier Service Rs.


 The money will be charged to the people living abroad.


 Make a payment in the bank and send your full address to our WhatsApp number


 Evening buyers can wear on any given day. The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.


 #WhatsAppN 75 50 33 43 50


 * Indian Bank *


 * Name: B.R.Sharmila *


 * ACC.no: 6744970785 *


 * Ifsc code: IDBI000E008 *


 * Branch: Erode *


 * Google Pay: 9600101062 *


 Om ....


 * Allahabad account *


 * Name: Ravikumar.k *


 * ACC.no: 50493670334 *


 * Branch: Erode(224) *


 * IFSC.code: ALLA0210857 *


  Om Mahalakshmi Thayayi adore ....

[


 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.

Comments

Popular posts from this blog