Agaram அகோரம் அண்ட ரண்ட மந்திரம்💥 சிவனின் ஐந்து முகங்களில் இரண்டாவது முகமான அகரம் பற்றி கூறும்போது கருவூரார் சித்தர் அகோரம் என்றால் அண்டரண்டம் என்று கூறுகிறார் இது தெற்கு நோக்கி இருக்கும் சிவனின் முகமாகும். இந்த அண்டரண்டம் உம் மந்திரத்தை உத்தமர் தவிர மற்றவர்களுக்கு உறைக்காதே என்று எச்சரிக்கும் கருவூரார் சித்தர் இவை இயற்கை சீற்றங்களையும் இயற்கை சக்தியையும் கட்டுப்படுத்தும் மந்திரங்கள் என்று கூறியுள்ளார். நம சிவ" என்ற அகோர மந்திரத்தை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும் என்றார்.உச்சாடனம் என்பது நட்பாக விடத்தை பகையை உண்டாக்கும் என பொருள்படும். "ஓம் நமச்சிவாய நமா"என்ற மந்திரத்தை உச்சரித்தால் மன்னரின் அருள் கிட்டும். "ஓம் சறுவ நமச்சிவாய"என்ற மந்திரம் மழையை உண்டாக்கும். "ஓம் நமச்சிவாய நம"என்ற மந்திரத்திற்கு ஏழு கடலையும் வற்றச் செய்யும் ஆற்றல் உண்டு. "கேங் கேங் ஓம் நமச்சிவாயம்"என்ற மந்திரத்தை உச்சரித்தால் எல்லோரும் வசியம் ஆவார்கள். "யம் ஓம் சிவாய"என்ற மந்திரத்தை ஜெபித்தால் விஷங்கள் உடலில் பரவாது மேலும...
Popular posts from this blog
🙏#அபிராமிஅந்தாதி101சிறப்பு #பாடல்வரிகள் |🙏 அபிராமி அந்தாதி பாடல் வரிகள் | Abirami Anthathi lyrics in Tamil அபிராமி அந்தாதி (Abirami anthathi) என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும். இந்த கவிதையை 18 ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் இயற்றினார்… அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள இந்த பதிவில் ஒவ்வொரு பாடலின் சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்… அபிராமி அந்தாதி பாடலின் காணொளிக்கு கிழே பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது… 1. ஞானமும் நல்வித்தையும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 2. பிரிந்தவர் ஒன்று சேர துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர ச...
Comments
Post a Comment