Posts

Showing posts from January, 2021
Image
  🙏#சூரியபகவான்வழிபட்ட  #அற்புதஆலயங்கள்🙏 ஓம்.. சூரியனே உலகிற்கு ஒளிகாட்டும் தெய்வமாகும். அந்தச் சூரியனே ஈசனை வழிபட்டுப் பேறு பெற்று ஏழு திருமுறைத் தலங்களை ஒரு பாடல் பட்டியலிட்டுக்  காட்டுகிறது. இது திருவேதிக்குடி தலபுராணத்தில் இடம் பெற்றுள்ளதாகும். கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம் பண்பரிதி  நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி பொற்புற வார் பனங்காட் டூர் நெல்லிக்  காவேழும் பொற் பரிதி பூசனை செய்யூர்.  - என்பதாகும்.  இதன்பொருள்  1. கண்டியூர்   (2) வேதிக்குடி  (3) நல்ல குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் கும்பகோணம்  நாகேஸ்வரர் ஆலயம்  (4) பண்பமைந்த பரிதி நியமம் எனும் பருத்தியப்பர்  கோயில்  (5) பாங்கான திரித்தெளிச்சேரியான கோயில்பத்து  (6) பொன் புறவார்  பனங்காட்டூர் எனும் (பனங்காட்டூர்)  (7) நெல்லிக்கா ஆகிய ஏழும் பொன்போல்  பிரகாசிக்கும் சூரியன் சிவபெருமானைப் பூசிக்கும் பதிகளாகும். வியாசர்பாடி ரவீஸ்வரர் சூரியனின் வம்சாவளியில் திருமாலின் அவதாரமாகத் தோன்றியவர் வேதவியாசர் ஆவார். இந்த  வியாசரே வே...
Image
  🐘12 ராசிகள் 27 நட்சத்திரம் சிவபெருமானை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்🐘🐘🐘 ஒவ்வொரு நட்சதிரத்திர்க்கும்  விசேஷ ஸ்தோத்திரம்       27 நட்சதிரத்திர்க்கும் தனித்தனியே ஸ்தோத்திரங்கள் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 11 முறை முதல் அதிக பட்சம் 27 முறை பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் நிச்சயம் அணைத்து கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். காலையில் எழுந்து குளித்துவிட்டு உணவு உட்கொள்ளும் முன் இறைவனை மனதில் முழுமையாக நினைத்து முகல் முறை பாராயணம் செய்யவும். பிறகு உங்கள் விருப்பம் போல் இதை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் இந்த ஸ்தோத்திரத்தை எத்தனை முறை பாராயணம் செய்தாலும் அது ஒற்றை படையாக இருக்க வேண்டும். உதாரணம் 1, 3, 5, 7, 9, 11…… என்று இருக்க வேண்டும். பெண்களும் இதை எந்த விதமான தடையும் இல்லாமல் அணைத்து நாட்களிலும் பின்பற்றலாம். ஒரு மண்டலம் தொடர்ந்து செய்து வந்தாலே பல முன்னேற்றங்களை நீங்கள் உங்கள் வாழ்வில் நிச்சயம் உணர்வீர்கள். இதை பாராயணம் செய்யும் போது அந்த அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கடவுளர்களை அர்ச்சனை செய்த...
Image
🐘🐘🐘#சங்கடஹரசதுர்த்தி🐘 🌍இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்.🌎 💥சர்வம் சிவார்ப்பணம் 🌷ஓம்.. 🐘கண நாதனே போற்றி... 🍎இன்று! சார்வரி வருடம், தை 18, 31.1.2021, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 10:23 வரை அதன்பின் சதுர்த்தி திதி, பூரம் நட்சத்திரம் நள்ளிரவு 3:21 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : அவிட்டம் பொது : சங்கடஹர சதுர்த்தி 🐘#ஸ்ரீவிக்னேஸ்வர #ஸ்தோத்திரம்🐘🐘🐘   விக்னத் வாந்த நிவாரணைக தரணிர்  விக்னாபதி கும்போத் பவ  விக்னவ்பாள குலோப மர்த கரூடோ விக்னோப பஞ்சானை விக்னோத்துங்க கிர்ப்ரபேதன பவிர் விக்னாடவி ஹவ்யவாட் விக்னாகெக கனப்ரசண்ட பவனோ விக்னேஸ்வர : பாது: 🙏#பொருள் : 🙏 விக்னமென்கிற இருட்டைப் போக்கடிப்பதில் சிரேஷ்டமான சூர்யரும் விக்னமென் கின்ற கடலுக்கு அகஸ்திய முனிவ...