🙏#பாபநாசம்🙏
சுவாமி -ஸ்ரீ பாபவிநாசர் என்ற முக்காளமூர்த்தி
அம்பாள்-ஸ்ரீ உலகாம்பிகை
அம்சம்-சூரியன் -
ராசி -சிம்மம்
சிறப்பு-
இத்தலத்து இறைவனை வழிபட்டால் கும்பகோணம் அருகே உள்ள
சூரியனார் கோவில் சிவபெருமானை வழிபட்டதற்குச் சமம்
பலன்கண் நோய், தோல் சம்பந்தப்பட்ட நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் கிட்டும்.
🙏கோயில் திறந்திருக்கும் நேரம்🙏
காலை 6.30-12.00
மாலை 5.00-8.00
சுவாமி
அம்பான்
அம்சம்
ராசி
சிறப்பு
பலன்
திறந்திருக்கும் நேரம் :
நவ கைலாயத்தின் முதல் தலம் பாபநாசம். நாம் செய்த பாவங்கள், இத்தலத்தில் காலடி எடுத்து வைத்ததுமே நாசமாகி விடுவதால் இத்தலத்துக்கு பாபநாசம் என்று பெயர்
ஒரு சமயம் துவஷ்டா என்ற அசுரனை கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பல தீர்த்தங்களில் நீராடியும் பாவம் தீராததால் இந்திரன் இத்தலத்துக்கு வந்தார்.
ஓம்..
இந்திரன் இத்தல எல்லைக்கு வந்ததுமே பாவம் நீங்கியது. இதனால் இத்தலத்துக்கு "இந்திர கீழதேத்திரம்" என்ற பெயரும் உண்டு
திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது. முக்கூடல் அல்லது சோன் மகாதேவி வழியாக இங்கு செல்லலாம்.
இங்குள்ள கோவில் குமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அழகான இயற்கை சூழலில் இருப்பதால் இத்தலம் மனதை கவர்கிறது
பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி நதி பல மலைகளை கடந்து, பூமியில் சமவெளியை அடைவது, இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில்தான். ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி, இத்தலம் முன்பு ஓடுவது பார்க்க அழகாக உள்ளது. தாமிரபரணி ஆற்றின் மேற்கு பகுதியில் கோவில் உள்ளது
தாமிரபரணி நதியே இந்த கோவிலின் தீர்த்தமாக (வேத தீர்த்தம்) உள்ளது. எனவே, தாமிரபரணியில் குளித்துவிட்டு, பாபநாசநாதரை தரிசனம் செய்தால் நம்மை பிடித்த பாவங்கள் எல்லாம் உடனே தொலைந்துவிடும் என்பது ஐதீகம்
கோவில் முன்பு சிறிது நேரம் நின்றாலே போதும், பொதிகை மலையில் இருந்து ஜிலு, ஜிலுவென வரும் ரம்மியமான குளிர்காற்றை அனுபவிக்கலாம். அதைவிட ஆனந்தமானது கோவில் முன்புள்ள தாமிரபரணி நதியில் குளிப்பது.கும்
பக்தர்கள் தீர்த்தமாடுவதற்கு வசதியாக, தாமிரபரணியில்
இறங்கிக் குளிக்க நன்கு வசதியாக படிக்கட்டுக்கள் அமைத்
துள்ளனர். வயதானவர்கள், பெண்கள் சிரமமின்றி குளிக்க கைப்
பிடிகள் கட்டியுள்ளனர். எவ்வளவு நேரம் நீராடினாலும், இன்னும்
கொஞ்சம் குளிக்கலாமே என்று தான் ஆசையாக இருக்கும்
காசியில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஒடும் கங்கை உத்தரவாகினி என்றழைக்கப்படுகிறது. இத்தலம் முன்பும் தாமிரபரணி தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஒடுவதால் உத்தரவாகினி என்று கூறப்படுகிறது
ஓம்..
இந்த தீர்த்தத்தில் நீராடிய பிறகு பூஜைக்குரிய பொருட்களுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்குள் துழையும் முன்பு 80 அடி உயர, கலை அம்சம் பொருந்திய கோபுரத்தை வணங்க வேண்டும். இந்த கோபுரம் 7 நிலைகளுடன் கட்டப்பட்டுள்ளது
இறைவன் பெயர் பாபநாச நாதர். இறைவி பெயர் உலகம்மை. இருவரும் தனித்தனி சன்னதிகளில் கிழக்கு நோக்கி வீற்றிருக் கிறார்கள்.
இறைவனுக்கு கைலாசநாதர், முக்காளலிங்கர், கல்யாண லிங்கர், வயிசார லிங்கர், பரஞ்ஜோநி லிங்கர், பழமறைநாதர் என பல பெயர்கள் உள்ளன. இவற்றின் பின்னணியில் தனித்தனி வரலாறும் உள்ளது
அகத்திய மாமுனிவர் தவம் இருந்த இந்த தலம் பல சிறப்பான வரலாறுகளைத் தன்னகத்தே கொண்டது. கோவில் பிரகாரங்களை சுற்றி வணங்கி வரும்போது அந்த வரலாறுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
கிரேதாயுகத்தில் கைலாய மலையில் சிவபெருமான் - பார்வதி திருமணம் நடந்தது. அந்த திருமணக் காட்சியைக் காண தவத்தில் சிறந்த முனிவர்கள் எல்லாரும் கைலாய மலையில் திரண்டனர். இதனால் பூமி வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது
பூமியை சமப்படுத்தும் பொருட்டு அகத்திய முனிவரை தென்திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் உத்தரவிட்டார். உடனே அகத்தியர், "நான் எப்படி உங்கள் திருமண கோலத்தைக் காண்பேன்" என்றார். அதற்கு சிவபெருமான், "எமது திருமண கோலத்தை உரிய நேரத்தில் உமக்குக் காட்டுவேன்" என்றார்
இதனால் மகிழ்ச்சி அடைந்த அகத்தியர் கங்கையின் மறு உருவான தாமிரபரணியை கமண்டலத்தில் அடைத்துக் கொண்டு புறப்பட்டார். அந்தக் கமண்டல நீர்தான் காவிரியாகவும், தாமிர பரணி நதியாகவும் ஒடுவதாக ஐதீகம்
அகத்தியர் தென்திசையில் உள்ள பொதிகை மலையை அடைந்ததும் பூமி சமநிலை அடைந்தது. சில நாள் கழித்து சிவபெருமான் சொன்னபடி பாபநாசத்தில் உள்ள கல்யாண
ஓம்..
நீர்த்தத்தில் அகத்தியருக்கு தன் திருமண காட்சியை காட்டினார். அதை கண்டு அகத்தியர் பரவசம் அடைந்தார்.
இந்த நிகழ்வு அதிரை மாதம் முதல் தேதியன்று நடந்தது இதை உணர்த்தும் வ wையில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் தேதியன்று சித்திரை விழாவாக மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
அகத்தியருக்கு திருமண கோலத்தை காட்டும் சிற்பம் உட் பிரகாரத்தில் உள்ளது. ரிஷப வாகனத்தில் இறைவனும், இறைவியும் இருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. கல்யாண சுந்தரர் என்றழைக்கப்படும் இந்த சிற்பம் ஒரே கல்லால் செதுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் ஏராளமான மலைகள் உள்ளன. அவற்றுள் பொதிகை மலை, தருத்திரமலை, சைய மலை மூன்றும் மிகவும் முக்கியமானவை. ஒரு சமயம் இந்த 3 மலை களுக்கும் தங்களை வாழ்த்திப் பாட யாரும் இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது
இதை அறிந்த பிரம்மன், நீங்கள் மூவரும் சிவபெருமானை வணங்கினால் உரிய பலன் கிடைக்கும் என்றார். சிவ வழிபாட்டு முறைகளையும் அவர் சொல்லிக் கொடுத்தார்
அதன்படி 3 மலைகளும் பூஜைகளில் ஈடுபட்டன. அப்போது பாவம் பெரிய யானை வடிவில் வந்து அவர்களை மிரட்டியது பயந்துபோன மூன்று மலைகளும் சக்தியின் உதவியை நாடின.
சக்தி, தன் சிம்ம வாகனத்தை ஏவி அந்த பாவ யானையை அழித்தாள். சக்தி பாணம் விட்ட இடம் தற்போது பாண தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது
சக்திக்கு நன்றி தெரிவித்த மூன்று மலைகளும் "நாங்கள் மனிதர்களாக மாற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தன. அதற்கு சக்தி, சிவ வழிபாட்டை தொடர்ந்து செய்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்றார்
அதன்படி மூன்று மலைகளும் சிவனை நோக்கி வணங்கி வந்தன. மாசி மாதம் சிவராத்திரி தினத்தன்று முக்காளிங்க நாதராக சிவபெருமான் தோன்றினார்
ஓம்..
பொதிகை மலை, சைய மலை, கருத்திர மலை மூன்றையும் பாண்டிய, சேர, சோழ மன்னர்களாக மாற்றினார். மூன்று அரசர் களுக்கும் ஆசனத்தையும் கொடுத்தார். பாண்டிய மன்னனை சந்திர ஆசனத்தில் அமர்த்தி "சந்திர
பாண்டியன் ஆக்கினார். அது முதல் பாண்டிய வம்சம் தழைத்தது
இப்படித்தான் மூவேந்தர்களையும் சிவபெருமான் உருவாக்கியதாக
இத்தல வரலாறு சொல்கிறது மூவேந்தர்களைப் படைத்த முக்காள லிங்கநாதர் சன்னதி இரண்டாவது சுற்றில் உள்ளது. முக்காள மரத்தின் கீழ் ஈசன் வீற்றுள்ளார். இத்தலத்தின் தல விருட்சமாக முக்காள மரம் உள்ளது
உலகத்தை தாங்கும் வீராட்டு புருஷன் இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் இருந்து வந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன் மாசி மாதம் சிவராத்திரி தினத்தன்று காட்சி கொடுத்தார். "உன் வினைகள் அதிகம் உள்ளதால் மேலும் பல கோடி ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும்" என்றார்
அதற்கு வீராட்டு புருஷன், ''என் தவப்பலன் எனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இத்தலத்துக்கு வரும் மக்களுக்கு கிடைத்தாலே போதும் " என்றார்.
இதனால் வீராட்டு மீது சிவபெருமானுக்கு இரக்கம் ஏற்பட்டது. "உனக்கு நான் காட்சி கொடுத்த இன்றைய தினமான மாசி மாதம் சிவராத்திரி தினத்தன்று, இங்கு வந்து என்னை வழிபடுபவர்களுக்கு முக்தி கொடுப்பேன்" என்று அருள் செய்தார்
வீராட்டுப் புருஷன் இன்றும் இத்தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வருவதாக கருதப்படுகிறது. அவர் வழிபடும் லிங்கத்துக்கு "வயிசார லிங்கம் " என்று பெயராகும்
கவுட நாட்டைச் சேர்ந்த குந்தரன் என்பவன் தன் பெற்றோரை கொன்றதால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. பல தீர்த்தங்களில் நீராடியும் அவனது தோஷம் நீங்கவில்லை .
தாமிரபரணி நீர்த்தத்தின் பெருமையை அறிந்த அவன், மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று பாபநாசம் வந்து தாமிரபரணியில் நீராடினான். உடனே சுந்தரனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது
ஓம்..
விட்டுணுகுந்தன் என்ற வியாபாரி குடும்பத்தோடு வெளியூர்க்கு சென்று கொண்டிருந்தான். காட்டில் அவனும், அவன் மனைவியும் திடீரென இறந்துவிட்டனர். இதனால் அவரது மகனும், மகளும் அனாதையாகி, ஆளுக்கொரு திசையில் பிரிந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்கள் சந்தித்தனர். அண்ணன்
தங்கை என்று தெரியாமலே அவர்கள் காதலித்து திருமணம் செய்து
கொண்டனர். சில நாட்களிலேயே அவர்களுக்கு தாங்கள் அண்ணன் தங்கை என்று தெரிந்தது. அழுது புலம்பிய அவர்கள் தங்கள் பாவம் தீர வழி என்ன என்று முனிவர்களிடம் கருத்து சேட்டனர்.
அப்போது முனிவர்கள் அவர்களிடம், “நீங்கள் கருப்பு உடை அணிந்து புண்ணிய நதிகளில் நீராடி வாருங்கள். எந்த தீர்த்தத்தில் உங்கள் கருப்பு உடை வெள்ளை நிறமாக மாறுகிறதோ, அங்கு உங்கள் பாவம் விலகிவிட்டதாக அர்த்தம்" என்றனர்
இதையடுத்து அண்ணன், தங்கை இருவரும் ஊர், ஊராக சென்று நீர்ந்தமாடினார்கள். எங்கும் பாவம் தீரவில்லை. காசிக்கு சென்றும் அவர்கள் கர்மம் தீரவில்லை. இந்த நிலையில் அவர்கள் இருவரும் பாபநாசம் வந்து வேதநீர்த்தத்தில் நீராடினார்கள் அவர்களது கருப்பு உடை, வெள்ளை ஆடையாக மாறியது. பாவம் நீங்கிய அண்ணன் - தங்கை இருவரும் மனம் உருக பாபநாச நாதரை வழிபட்டு சென்றனர்
பாபநாசத்தின் இத்தகைய சிறப்புகளை அறிந்த நான்கு வேதங்களான ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகியவை பாவநாசம் வந்து சிவனை வழிபட்டு பூஜைகள் செய்தன. அதன் பயனாக அதர்வண வேதமே இத்தலத்தில் ஆகாயமாக உள்ளது
ரிக், யஜூர், சாம ஆகிய மூன்று வேதங்களும் களா மரங்களாக மாறின. இந்த வேதங்கள் தேன் வடித்தும், மலர்கள் சொரிந்தும், பழங்கள் உதிர்த்தும் ஈசனை வணங்கின. மூன்று களா மரங்கள் இப்படி வழிபடும் காரணத்தால் தான் இத்தலத்து ஈசன் முக்காள லிங்கர் என்றழைக்கப்படுவதாக ஒரு குறிப்பு உள்ளது
ஓம்..
இத்தலத்து இறைவி உலகம்மை பக்தர்களுக்கு எண்ணற்ற அருள் செய்துள்ளாள். அவற்றுள் பல தல வரலாறாகவே இத்தலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு ஒரே ஒரு வரலாறைப் பார்க்கலாம்
பாபநாசத்தில் நமச்சிவாய சுவிராயர் என்றொருவர் வசித்து வந்தார். இவர் உலகம்மையை புகழ்ந்து பாடுவதில் வல்லவர். ஒரு நாள் கூட இவர் உலகம்மையை புகழ்ந்து பாடாமல் இருந்தது இல்லை ஒரு நாள் கவிராயரின் பாடலைக் கேட்க உலகம்மையே அவர் வீட்டுக்கு வந்துவிட்டாள். அன்னையை கண்ட மகிழ்ச்சியில்
கவிராயர் உற்சாகத்துடன் பாடினார். அப்போது அவர் வாயில்
வெற்றிலை போட்டிருந்தார்
வெற்றிலை எச்சில் உலகம்மையின் புடவையில் பட்டு
விட்டது. மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர், உலகம்மை
புடவையில் வெற்றிலை சாறு இருப்பதைக் கண்டு, கவிராயர் தான்
வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டதாக அரசனிடம் புகார் கூறினார் அரசர் முன்பு கவிராயர் நிறுத்தப்பட்டார். நடந்த சம்பவத்தை கவிராயர் கூறினார். அதை அரசனும், மக்களும் நம்ப மறுத்தனர்
பிறகு அரசன், கவிராயரிடம், "உன் பாட்டுக்கு உலகம்மை செவி சாய்ப்பது உண்மையானால், அவள் கையில் ஒரு பூவை கட்டி வைக்கிறேன். நீ பாடு. அந்த பூ உன் கைக்கு வர வேண்டும் வருகிறதா என்று பார்க்கலாம்" என்றார்
அதன்படி உலகம்மை கையில் பூ கட்டப்பட்டது. நமச்சிவாய கவிராயர் பாடத் தொடங்கினார். உலகம்மை கலித்துறை அந்தாதி பாடல்களை அவர் உருக்கமாகப் பாடினார். 96-வது பாடல் பாடும் போது உலகம்மை கையில் கட்டப்பட்டிருந்த பொற்கம்பி அறுந்து தெறித்தது. அதில் இருந்த பூ கவிராயர் கையில் வந்து விழுந்தது
இதை கண்டு அரசவையே அதிர்ந்தது. இத்தகைய சிறப்புடைய கவியராயருக்கு ஒரு தடவை உலகம்மை மகளாக தோன்றி உணவு கொடுத்து அற்புதம் நிகழ்த்தினாள். இறுதியில் நமச்சிவாய கவிராயருக்கு உலகம்மை முக்தி கொடுத்தாள்.
ஓம்..
இப்படி சிறப்பு மேல் சிறப்பு கொண்ட இத்தலம் உட்கத் நந்தவன சுற்று, மாடவீதி என மூன்று பிரகாரங்களைக் கொண்ட
உள்பிரகாரத்தில் தல விநாயகர், நந்தி, பலிபீடம், கொடி ம சூரியன், சப்தகங்விகள், முருகன், கரி விசுவநாதர், அகத்தியர், 63 நாய் மார்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, உற்சவர் சன்னதிகள் உள்ளன.
நந்தவனக் கற்றில் முக்காளலிங்கர் சன்னதி இருக்கிறது. த விருட்சமும் இங்கு தான் உள்ளது. பாபநாசம் எப்போதும் பொதி மலை சாரலில் இருப்பதால் இந்த நந்தவனச்சுற்று பெரும்பாலான நாட்கள் சரமாகி, பச்சை பாசி படர்ந்து காணப்படும். சுவனம் குறைவாக நடந்தால் வழுக்கி விழுந்து விட நேரிடும். எனவே நந்தவன பிரகாரத்தில் நடக்கும்போது மிகவும் கவனம் வேண்டும்
வெளிப்புற மாட வீதியில் பெரிய விநாயகருக்கும், சான் தாவுக்கும் சன்னதிகள் உள்ளன. இவை தவிர கோவிலுக்குள், பல மண்டபங்கள் உள்ளன. கோவிலை சுற்றி பாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், வைரவ தீர்த்தம், வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம் அமைந்துள்ளன
பல வகைகளில் இந்த தலம் பரிகாரத் தலமாக உள்ளது ராமபிரான் இங்குள்ள பாணை தீர்த்தத்தில் தன் தந்தைக்கு பிதூர் கடன்களை செய்து புண்ணியம் பெற்றார். எனவே, பித்ரு கடமைகளை செய்வதில் இத்தலம் முதன்மை பெற்று திகழ்கிறது
கங்கை நதி ஒரு தடவை சிவபெருமானிடம், "எல்லாரும் என்னுள் மூழ்கி பாவத்தை தொலைக்கிறார்கள். இதனால் என்னிடம் எல்லா பாவங்களும் சேர்ந்து விடுகிறது. இந்த பாவத்தை நான் எப்படி தொலைப்பது?" என்று கேட்டது
அதற்கு சிவபெருமான், "மார்கழி மாதம் தாமிரபரணியில் நீ கலந்தால், உன் பாவங்கள் எல்லாம் நீங்கி விடும்" என்றார் அதன்படி கங்கை, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பாபநாசம் வந்து தாமிரபரணியில் நீராடி தன் பாவங்களை களைந்து கொள்வதாக ஐதீகம்.
எனவே, புனித கங்கைக்கே புனிதம் கொடுக்கும் தாமிர பரணியில் மார்கழி மாதம் நீராடினால் நம் பாவங்கள் எல்லாம் நீங்கும்
ஓம்.
இத்தலத்தில் சூரியன் வழிபட்டு பேறு பெற்றுள்ளார். சூரிய அம்சமாகவே ஈசனும் திகழ்கிறார். எனவே, இத்தலம் சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. கும்ப கோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலில் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள், இத்தலத்தில் கிடைக்கும் குறிப்பாக கண் பார்வை கோளாறு மற்றும் தோல் நோய் உள்ளவர்கள், கோதுமை தானம் செய்தால் பலன் கிடைக்கும்
7வாரம் அல்லது 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் இத்தலத்துக்கு வந்து கோதுமை தானம் செய்து, கோதுமை விளக்கு ஏற்றி பரிகாரங்கள் செய்தால் உடனே திருமணம் கைகூடும்
உலகம்மை சன்னதியில் மஞ்சள் இடிக்கும் உரல் ஒன்று உள்ளது. பெண்கள் மஞ்சள் வாங்கி வந்து, அந்த உரலில் போட்டு இடித்து பொடியாக்கிக் கொடுக்க வேண்டும். அந்த மஞ்சள் தூள் வெள்ளிக்கிழமை தோறும் உலகம்மைக்கு அபிஷேகம் செய்யப் படும். அந்த அபிஷேக தண்ணீரை குடித்தால் பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாகும் பெண்களுக்குரிய பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை
சிம்ம ராசிக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால் எல்லாவித தோஷங்களும் நீங்கி நலம் பெறலாம்
வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடனமாடி தரிசனம் கொடுத்தார். எனவே, தைப்பூசத்தன்று இங்கு நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதை தரிசிப்பது புண்ணியம் தருவதாகும்.
சர்வம் சிவார்ப்பணம் இந்த ஓம் வலைதளத்தை பார்த்துக் கொண்டே இருக்கும்.அன்பு நெஞ்சங்கள் இந்த பாபநாசத்தை பற்றி கூறிக் கொண்டே இருந்தால் நிறைய கூறிக் கொண்டே இருக்கலாம் அவையால் தாம் அறிந்தவற்றை உங்களுக்கு இந்த பதிப்பில் சமர்ப்பணம் நீங்கள் பார்த்தது மட்டும் இல்லாமல் பிறருக்கும் பகிர்ந்து மகிழுங்கள்.
ஓம்..
🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDBI000E008*
*Branch:Erode (224)
*Google pay:9600101062*
ஓம்....
*Allahabad account*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:ALLA0210857*
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌏🌏🌏.हिंदी
# खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए
# Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna
ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया
उसके साथ किया है।
इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।
कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।
वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।
कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।
महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,
पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,
पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।
कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।
हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।
कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।
इसका कोई जाति या धर्म नहीं है।
पुजारी हमारे लिए प्रार्थना करते हैं। सिद्धार्थन। सभी दरगाह के पादरी ने खरीदा है।
यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।
ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,
अपने अनुभव में मैंने कई दिए हैं।
मेरे लिए उनका जवाब था,
वे कहते हैं कि उनकी तरलता है।
इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।
# स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई
जो आपको चाहिए
अगर आपको लगता है कि संपर्क में रहें।
# सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।
# नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।
बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।
यह कोई सेवा नहीं है।
जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।
स्पेशल
हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।
न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।
महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।
ओम महालक्ष्मी थायै आदोर .....
# पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा
नीचे दिए गए बैंक खाते में
मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स। 500 रु।
मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।
स्पेशल स्पीड मैच भेजा जाएगा।
तमिलनाडु कूरियर सेवा रु।
पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।
बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें
शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं। इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।
# व्हाट्सएपएन 75 50 33 43 50
* भारतीय बैंक *
* नाम: * B.R.Sharmila
* ACC.no: 6744970785 *
* Ifsc कोड: IDBI000E008 *
* शाखा: इरोड (224)
* Google पे: 9600101062 *
ओम ....
* इलाहाबाद खाता *
* नाम: रविकुमार। *
* ACC.no: 50493670334 *
* शाखा: इरोड *
* IFSC.code: ALLA0210857 *
ओम महालक्ष्मी थायै आदोरे ...।
.👥👥 English
#Specialties # everyone in the family # must # wear #
# Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna
In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and
Have done with him.
That way the lotus bell tops the line.
Lotus bell is the bell that comes from the lotus flower in nature.
They would say this is the Mahalaxmi feature.
Lotus flower is where the water is stored.
Mahalakshmi is at the lotus flower,
Perumal will be where Mahalakshmi is,
Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.
The lotus can also create something positive for the evening.
We have the power to transform our things into positivity.
Any religion can use it for this purpose.
It has no caste or religion.
Priests pray for us. The Siddharthans. All the dargah clergy have bought.
This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.
This is because we have the power to attract money,
In my experience I have given many.
Their reply to me was,
They say they have liquidity.
It can only be realized by experiencing more.
#SpecialProvoked #WonderfulMamanimalai
That you need
Get in touch if you think.
# Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.
# Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.
Children can also wear 12-year-old male.
This is not a service.
When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.
Specials
We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed Post to all the people of India and abroad.
Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.
This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.
Om Mahalakshmi Thayayi adore .....
# First # will only be given # 50,000 # # # to # persons #
In the bank account given below
Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours. 500 Rs.
Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.
Special speed match will be sent.
Tamil Nadu Courier Service Rs.
The money will be charged to the people living abroad.
Make a payment in the bank and send your full address to our WhatsApp number
Evening buyers can wear on any given day. The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.
#WhatsAppN 75 50 33 43 50
* Indian Bank *
* Name: B.R.Sharmila *
* ACC.no: 6744970785 *
* Ifsc code: IDBI000E008 *
* Branch: Erode *
* Google Pay: 9600101062 *
Om ....
* Allahabad account *
* Name: Ravikumar.k *
* ACC.no: 50493670334 *
* Branch: Erode(224) *
* IFSC.code: ALLA0210857 *
Om Mahalakshmi Thayayi adore ....
[
Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.
Comments
Post a Comment