திருமணத்துக்கு எப்படிப் பார்க்கணும் ராசிப் பொருத்தம்?

திருமணத்துக்கு எப்படிப் பார்க்கணும் ராசிப் பொருத்தம்?



சண்டை, சச்சரவு எனில் பஞ்சாயத்து பேச வருபவர்கள். ச "ராசியாப் போங்க. எதுக்கு ஒருத்தரோட ஒருத்தர் மோதிக் கிட்டிருக்கீங்க” என்று விலக்கி விடுவதை எல்லோரும் கேட் டிருப்பீர்கள். சிலரைப் பார்த்தால் நமக்குப் பிடிக்கிறது. சிலரை இதற்குமுன் பார்த்திருக்கவே மாட்டோம். ஆனால், முதல் பார் வையிலேயே பிடித்துப் போகும். இவையெல்லாம் ராசிகள் மறை முகமாகச் செய்யும் மாயமே ஆகும்.


திருமணத்துக்கான பத்து பொருத்தங்களில் ராசிப் பொருத் தம்தான் மிகவும் முக்கியமானது.


"இந்த வீட்டுக்குக் குடிவந்து ஏழு வருஷம் ஆகுது. பக்கத்து வீட்ல இருக்கற புருஷனும், பொண்டாட்டியும் சண்டை போட்டு பார்த்ததே இல்லை. அவங்க அதிர்ந்து பேசியும் கேட்டதில்லை" என்று எந்த தம்பதியரையாவது யாரேனும் குறிப்பிட்டுப் பேசி னால், அவர்களுக்குள் ராசிப் பொருத்தம் அமோகமாக இருக்கிறது என்று அர்த்தம்.


அடிப்படையாக ராசிப் பொருத்தம் இருந்தால் தம்பதியருக் குள் ஈகோ பிரச்னையே வராது. நாத்தனார், ஓரகத்தி, மாமனார் மாமியார், அண்ணன், தம்பி என்று நெருங்கிய உறவினர்களாலும் கூட தம்பதியரைப் பிரிக்க முடியாது. ராசிப் பொருத்தம் இருந்தால் பெண் பார்க்கப் போகும்போதே எல்லா தகுதிகளையும் மீறிய ஒரு 



ஈர்ப்பு இருக்கும். ஜாதி, மதம், இனம், மொழி தாண்டி கண்டதும் காதலைத் தூண்டுவதுகூட இந்த ராசிப் பொருத்தம்தான்.

"அதோ அந்த பிங்க் கலர் புடவைய எடுங்களேன்" என்று கண வா சுட்டும் போதே, “அட... நானும் அதையேதாங்க நினைச்சேன். என் மனசுல இருக்கறத அப்படியே சொல்றீங்க" என்று பரஸ்பரம் ரசளைகூட ஒரே மாதிரி இருக்கும்.

"அத்தனை பேரை வச்சுக்கிட்டு அந்த இடத்துல அவரு அப் படிப் பேசியிருக்கக் கூடாதுதான். அதனால என்ன? இப்பவும் அவர்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சூழ்நிலை அவரை அதுமாதிரி நடக்க வச்சுடுச்சி" என்று பேசினால் நூறு சதவீத ராசிப் பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம் கணவன் - மனை விக்குள் அந்த நேரம் உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும், அடுத்த நிமிடம் அரவணைத்துக் கொண்டு போவதற்குத்தான் ராசிப் பொருத்தம் பார்ப்பது.

ராசிப் பொருத்தம் இருந்தால், அடுத்தவர்கள் மத்தியில் கண வரை விட்டுக் கொடுக்காது பேசுவார்கள். ராசிப் பொருத்தத்திற் குப் பின்னால் குடும்ப ஒற்றுமையும் இருக்கிறது.

இருவரும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா? இப்படி இருந்தால் 'ஏக ராசி' என்று சொல்லி, பொருத்தமும் இருக்கிறது' என்று பழைய நூல்கள் தெரிவிக்கின் றன. ஆனால், நடைமுறையில் இதில் முரண்பாடுகள் இருக்கின்றன. ஒரே நட்சத்திரம், ஒரே ராசி என்று சேர்க்கும்போது அவர்களுக்கு ஒரே தசை நடைபெறும். அப்போது ஒருவருக்கு பிரச்னை எனில் மற்றொருவருக்கும் பிரச்னை இருக்கும். ஒருவருக்கு ஏழரைச் சனி நடந்தால் மற்றொருவருக்கும் ஏழரைச் சனி நடக்கும். அப் படித்தான் அஷ்டம சனியும் வந்து போகும். இதனால் இரண்டு பேருமே பாதிக்கப்படுவார்கள். இதில் ஈகோ மோதலும், நடை முறை சங்கடங்களும்கூட ஏற்படும்.

"பையன் ஸ்கூலுக்கு கிளம்பும்போது வாட்டர் பாட்டில் கொடுத்திருப்பேன்னு நினைச்சேன்... நீ கொடுக்கலையா?" என் றும், "ஐயோ... நானும் எலக்ட்ரீஷியனுக்குப் பணம் கொடுத்தேன்... நீ வேற கொடுத்தேன்னு சொல்ற" என்று ஒரே மாதிரியான சிந் தனை இருக்கும். செய்தால் இரண்டு பேரும் ஒரே வேலையைச் செய்வார்கள். இல்லையெனில் இருவரும் அப்படியே இருப்பார் கள். இப்படி ஒரே மாதிரியான சிந்தனையும், செயலும் இருக்கும் போது பிரச்னைகள் தானாக வந்து விடும்.

இதில் ஒரேயொரு சலுகை வேண்டுமானால் இருக்கிறது...

ஒரு ராசிக் கட்டத்திற்குள் மூன்று நட்சத்திரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் முதல் நட்சத்திரம் ஆணின் நட்சத் திரமாகவும் கடைசி நட்சத்திரம் பெண்ணின் நட்சத்திரமாகவும் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து விடலாம். ஏனெனில் வெவ்வேறு தசை நடக்கும் காலங்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் தப்பித்துக் கொள்வார்கள். ஒருவருக்கு சனி தசை தடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு சனி ஆகாத பைய கிரகமாக இருந்தால், இன்னொருவருக்கு குரு தசை நடந்து பிரச் னையின் வீரியம் குறைந்து விடும். உதாரணமாக மிதுன ராசியை எடுத்துக் கொள்வோம். அதில் மிருகசீரிஷம் நட்சத்திரம் னுக்கு அமைந்து, பெண்ணுக்கு புனர்பூசம் என்று வந்தால் தாரா ளமாக திருமணம் செய்யலாம். அந்த நட்சத்திரங்களின் குணங் களின் கலவை அழகாக இருவருக்குள்ளும் ஒத்துப்போகும். ஒரு பிரச்னை வந்தால், "சே... இவ்ளோதானே! நான் பார்த்துக்கறேன், போனா போயிட்டு போகுது.." என்று ஆறுதல் தருவார்கள். ஒரே ராசியாகவோ, நட்சத்திரமாகவோ வந்தால், "உளக்கு சுயமாவும் தெரியாது... சொல்புத்தியும் கிடையாது' என்று ஒருவருக்கொருவர்

மோதிக் கொள்வர். வேறெந்த முறையில் எல்லாம் ராசிப் பொருத்தம் வருகிறது

என்று பார்ப்போமா?

ஜோதிடத்தில் ராசிகளுக்குள் 'சம சப்தப் பார்வை' இருந்தால் அந்த ராசிக்காரர்களை சேர்க்கலாம் என்று இருக்கிறது. அதாவது 180 டிகிரி பார்வை இருக்க வேண்டும், சப்த என்றால் ஏழு என்று பொருள். சரியாக ஒரு ராசிக்கு ஏழாவது ராசியை சமசப்த ராசி என்று சொல்வார்கள். பெண்ணின் ராசிக்கு ஏழாவதாக வரும் ஆணின் ராசிக்குப் பொருத்தம் சரியாக இருக்கும்.

மேஷத்திற்கும் துலாத்திற்கும் பொருத்தம் உண்டு. அதேபோல ரிஷபத்தையும் விருச்சிகத்தையும் சேர்க்கலாம். மிதுன ராசிக்குள் பெண்ணின் நட்சத்திரம் புனர்பூசமாக இருக்க, தனுசு ராசியில் மூலம் நட்சத்திரம் ஆணாக இருந்தால் சரியாக இருக்கும். மகர ராசியில் பெண் உத்திராடமாகவும், கடகத்தில் பூசம் ஆணாகவும் இருந்தால் சரி. கும்பத்தில் பூரட்டாதி பெண் நட்சத்திரமாகவும், சிம்மத்தில் மகம் ஆண் நட்சத்திரமாகவும் இருந்தால் அமோக சம சப்த பொருத்தம் உண்டு. கன்னி ராசியில் பெண் உத்திரமாகவும் அதற்கு நேர் ராசியான மீனத்தில் ஆண் உத்திரட்டாதியாகவும் வந்தால் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும். இப்படி நேர் பார்வை யாக இருக்கும்போது, 'நான் பேச நினைப்பதெல்லாம்... நீ பேச வேண்டும்' என்று ரொமான்ஸாக இருப்பார்கள்.

பெண்ணின் ராசிக்கு மூன்றாவது ராசியாக ஆண் ராசி வந் தால் ராசிப் பொருத்தம் இருக்காது என்று சில நூல்கள் சொல் கின்றன. அதேபோல ராசிக்கு இரண்டாவது ராசியாக ஆண் ராசி வந்தால் சிறு சிறு விபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தகாத வார்த்தைகளில் தம்பதியர் பேசிக் கொள்வார்கள். அதே போல ஐந்தாவது ராசியாக வந்தால், உத்யோகத்தின் பொருட்டோ, வியாபாரத்தின் பொருட்டோ அடிக்கடி பிரிய வேண்டி வரும். இப்படி திருமணம் செய்த பல தம்பதியர் போனிலேயே குடித்தனம் செய்து கொண்டிருப்பதையும் பார்க்கிறேன். "பையன் பொறந்து பேர் வைக்கறப்ப வந்தாரு. இப்போ எல்.கே.ஜி. சேர்க்கும்போது வர்றேங்கறாரு" என்று ஏதோ காரணத்தினால் பிரிந்து வெகுகாலம் கழித்து இணைவார்கள்.

பன்னிரண்டாவது ராசியைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்தால் ஆயுள் நீடித்திருக்கும். ஆனால், திடீர் திடீரென்று செலவுகளால் அலைக்கழிக்கப்படுவார்கள். "நல்லா சம்பாதிக்கறா ருப்பா...ஆனா,வீட்டுக்கு வர்றத்துக்குள்ள கால்வாசி பணத்தை ஏதோ செலவு... என்னமோ கடன்னு கொடுத்துட்டு வந்துடறாரு" என்று புலம்பல் எழும். வீடு வாங்கி... நிலம் வாங்கி... அதை யும் விற்று மீண்டும் வாங்கி என்பதாக ஏனோதானோ என்று குடித்தனம் ஓடும்.

என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். “சார்... சஷ்டாஷ்டகம்னு சொல்லி சொல்லியே எங்க குடும்ப ஜோசியரு எல்லா வரனையும் வேண்டாம்னு சொல்றாரு. என்னைப்போல மகள் கல்யாணத்துக் காக வரன் தேடறவங்க எல்லாருக்குமே இப்படித்தான் சொல்றாரு. இதென்ன செவ்வாய் தோஷம் புதுவிதமா இருக்கே..." என்று புலம்பினார்.

அவருக்குச் சொன்ன விளக்கம் இங்கேயும் அவசியப்படு கிறது. “சஷ்டம்னா ஆறு. அஷ்டம்னா எட்டு. பெண்ணோட

ராசியிலிருந்து எண்ணிக்கிட்டே வந்தீங்கன்னா ஆறாவது ராசியா எது வருதோ அது அந்த பொண்ணுக்கு பொருந்தாது. அப்ப டியே அந்தப் பையனோட ராசிலேர்ந்து எண்ணினா எட்டாவது ராசியா பெண்ணோட ராசியும் வரும். அதைத்தான் சஷ்டாஷ் டகம்னு சொல்றாங்க, இப்படி ஒரு ஆறு, அப்படி ஒரு எட்டு அவ்ளோதான். இதனால குழந்தைப் பிறப்பு தாமதமாகும். தந் தைக்கும் மகனுக்கும் மோதல் இருந்து கொண்டே இருக்கும். 'நான் மெடிக்கல் படிடான்னு சொன்னேன்... அவன் எஞ்சினியரிங்தான் படிப்பேன்னு பிடிவாதமா இருக்கான்' என்று இரண்டு பக்கமும் பிடிவாதமாக இருப்பார்கள். 'நாலு காரு வச்சிருந்தாரு. இப்போ நடந்துதான் ஆபீசுக்கே போறாரு' என்கிற நிலை வரும். ஆரம் பத்தில் கொஞ்சம் வளர்ச்சியைக் கொடுக்கும். பிறகு அழுத்தும். "மொதல்ல மில் ஓனரா இருந்தாரு. இப்போ வேற கம்பெனியில் வேலை செய்யறாரு' என்றெல்லாம் மாறும். மேலும் தம்பதியரில் ஒருவர் ஆடம்பரச் செலவு செய்பவராக இருப்பார்.

ஆனால், இதிலும் ஜோதிடத்தில் சில விலக்குகள் உள்ளன. அப் படியே இந்த விஷயத்தை புரட்டிப்போட்டு 'சுப சஷ்டாஷ்டகம்' என்று ராசிக்குள் பொருத்தத்தை ஏற்படுத்துகின்றன. பெண்ணின் ராசி மேஷம் என்று வைத்துக் கொள்வோம்.

ஆணின் ராசி கன்னி எனில் எண்ணிப் பார்த்தால் ஆணின் ராசி யான கன்னி ஆறாகவும், கன்னியிலிருந்து மேஷம் எட்டாகவும் வரும். அப்போது தோஷம் என்று விலக்கலாம் அல்லவா? ஆனால், இதுபோல சில ராசிகளுக்கு விலக்கு கொடுத்து அவை சுப சஷ்டாஷ்டகம் என்றும், யோகத்தைக் கொடுக்கும் அம்சங்க ளாக மாறும் என்றும் ஜோதிட நூல்கள் சொல்கின்றன. அதாவது தனுசு ராசிப் பெண்ணையும் ரிஷப ராசி ஆணையும் சேர்க்கலாம். துலாத்தையும் மீனத்தையும் சேர்த்தால் மேன்மை பெருகும். கும்பத் தையும் கடகத்தையும் இணைக்க, ஏற்றம் பெறுவார்கள். சிம்மத் தையும் மகரத்தையும் சேர்க்க, சிறப்பான வாழ்க்கை வாழ்வர். மிதுனத்தையும் விருச்சிகத்தையும் சேர்க்கும்போது வியக்கும் வகையில் முன்னேற்றம் இருக்கும்.

இவை எல்லாவற்றையும் ஓரளவு புரிந்து கொண்டீர்களா... இப்போது எடுத்த எடுப்பில் ராசிப் பொருத்தம் சரியாக அமைய என்ன செய்யலாம் என்றும் சொல்கிறேன்.

பெண்ணின் ராசிக்கு ஒன்பதாவது, பத்தாவது, பதினொன் றாவது ராசியாக ஆண் வந்தால் ராசிப் பொருத்தம் மகோன்ன தமாக இருக்கிறது என்று உறுதியோடு இருங்கள். ஒன்பதாவது ராசி எனில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வார்கள். பத்தாவது ராசியெனில் திடீர் யோகம் ஏற்படும். மாப்பிள்ளை




வேலை பார்க்கிறவராக இருந்தால் உத்யோகத்தை விட்டுவிட்டு வியாபாரம் செய்பவராக மாறிவிடுவார். 'என்னை கல்யாணம் பண்ணிக்கும்போது உங்க அப்பாக்கு ஏழாயிரம் ரூபா சம்பளம். அடுத்த ஒரு வருஷத்துல உங்கப்பாவே இருபது பேருக்கு சம்பளம் கொடுக்கிற ஓனரா மாறிட்டாரு" என்று பின்னாளில் சொல்வார் கள். பதினோராவது ராசியைச் சேர்ந்தவர் எனில் எப்போதும் சந்தோஷம்தான்.

ராசிப் பொருத்தத்தைப் பார்த்துப் பார்த்து சேருங்கள். வாழ்க் கையை எப்படி திட்டமிடுகிறோமோ, அதுபோல ஜாதகங்களை சரியாக அலசி ஆராய்ந்து சேருங்கள். நூறு பார்த்தால் ஒன்று சரியாக இருக்கும். ஆனால் அதைப் பொறுமையாகப் பாருங்கள். ராசிப் பொருத்தம் சரியாக அமையவும் கோயில்கள் உள்ளன. இது தம்பதியரின் ஒற்றுமையையும், அள்யோன்யத்தையும் உணர்த்தும் விஷயம் என்பதால், ஈசனும் உமையும் சேர்ந்திருக்கும் அமைப்புள்ள இறைவனை வணங்குதல் சரியான விஷயமாகும். எப்பேர்ப்பட்ட கணவன் மனைவி பிரச்னையாக இருந்தாலும் திருச்சத்திமுற்றம் எனும் தலத்தில் அருளும் தழுவக் குழைத்த தாதரை தரிசித்த அள வில் உடனடியாக பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன. சிவ சக்தி ஐக்கியத்தை இக்கோயிலின் மூலவராக அமைந்துள்ள மூர்த்தங்கள் உணர்த்துகின்றன. ஈசனின் லிங்க சொரூபத்தை அம்பாள் தழுவ, அப்படியே ஈசன் குழைந்து பேரன்பில் முகிழும் அற்புதமான மூர்த்தமாகவும் இது விளங்குகிறது. இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரத்திற்கு வெகு அண்மையில் உள்ளது. அதேபோல காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அருளும் ஈசனை தரிசியுங்கள். கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ள அம்பாள் தவமிருந்த மாமரத்தையும் தரிசித்து வணங்கி வாருங்கள்.


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



Comments

Popular posts from this blog