ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா ஹோமத்தில் கலந்துகொள்வதால் ஏற்படும் நன்மைகள்

 🔥🔥ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா ஹோமத்தில்கலந்துகொள்வதால் ஏற்படும் நன்மைகள்🔥🔥🔥



ப்ரத்யங்கிரா தேவியை மகிழ்வித்து அவள் அருளைப் பெறு வதற்காக நடத்தப்படும் யாகமே, மகாப்ரத்யங்கிரா ஹோமம்.


மகா ப்ரத்யங்கிராஹோமம் எனப்படுகிற இந்த யாகமானது, புராண காலத்திலிருந்தே மிகவும் பிரசித்தி பெற்றது.

ராமாயணத்தில் - ராவணனின் மகனான இந்திரஜித் போன் றோர் இந்த யாகத்தின் மகிமையை உணர்ந்து, செய்ய முற் பட்டனர். பின்னாளில் நிறைய அரசர்கள், தங்களின் எதிரி களை அழிக்கவும் போரில் வெற்றி பெறவும் இந்த யாகத்தைச் செய்து பலனடைந்திருக்கிறார்கள். நல்லவரோ கெட்டவரோ, ப்ரத்யங்கிரா தேவி தம்மை நம்பியவர்களைக் கைவிடுவதே இல்லை. பக்தர்களை, கவசமாக நின்று பாதுகாப்பவள் அவள். வெற்றியை மட்டுமே தரும் தேவதை.


ப்ரத்யங்கிரா தேவியை உபாசித்து நடத்தப்படும் இந்த யாக மானது மிகமிகச் சக்தி வாய்ந்தது. இதில்தான், தேவிக்கு மிகப் ப்ரீதியான சிவப்பு மிளகாய்கள் அக்னியில் இடப்படும். அதனாலேயே இந்த யாகத்தை அனைவரும், 'மிளகாய்

ஹோமம்' என்கிறார்கள்.

இந்த யாகம் பொதுவாக ஸத்ரு நிக்ரஹத்துக்காகச் செய்யப் படுவது. அதாவது - சதா தொந்தரவு தரக்கூடிய எதிரியை, அவரின் துஷ்ட எண்ணங்களை, அவர் நம்மேல் பிரயோகம் செய்திருக்கிற பில்லி சூன்யம், செய்வினை, ஏவல், வைப்பு போன்றவைகளை செயலிழக்கச் செய்வதற்காகவும் அவை களிலிருந்து மீள்வதற்காகவும் நடத்தப்படுவது.

இதுதவிர, தீராத வியாதிகளிலிருந்தும், பயம், அவ நம்பிக்கை, மன சஞ்சலம் போன்றவைகளிலிருந்து விடு படவும், தைரியம் ஏற்படுவதற்கும்கூட இந்த ஹோ மத்தைச் செய்யலாம்.

உக்ரதேவியான ப்ரத்யங்கிராவின் இந்த ஹோமத்தைச் செய்வது அத்தனை சாதாரணமானதல்ல. யாருக்காக இந்த ஹோமம் நடத்தப்படுகிறதோ, அவர் அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்கு முன்பாக, பதினைந்து நாள்கள் கடுமையாக விரதம் மேற்கொள்ளவேண்டும்.

இந்தப் பதினைந்து நாள்களில், உணவில் வெங்காயம், பூண்டு போன்றவைகளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. முகம் மழிக்கக் கூடாது. குறிப்பிட்ட இந்தப் பதினைந்து நாள்களுக் குள், அவரின் தாய் தகப்பன் போன்றவர்களுக்கு சிரார்த்த தினம் ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். தாம்பத்தியம் கூடாது. வீட்டுப் பெண்கள் யாரும், வீட்டிலிருந்து விலகி யிருக்கக் கூடாது. குடும்பத்தினர் யாரும் ஊர் எல்லை தாண்டக் கூடாது.

இந்த அத்தனை நிபந்தனைகளும் பொருந்தி வந்து, ஹோமம் மிகச் சரியான முறையில் நிறைவேறினால், யாருக்காக இந்தஹோமம் நடத்தப்படுகிறதோ அவர் எல்லா துன்பங்களி லிருந்தும் விடுபடுவதோடு, சத்ருக்கள் பயமே இன்றி சகல சௌபாக்கியங்களும் பெறுவார் என்பது சர்வநிச்சயம்.

இந்த யாகத்தை, பொதுமக்கள் அனைவரின் நலத்துக்காக கோயில்களில் செய்வதே மிகச் சரி. ஆனால் பிரத்யேகமாக நடத்தும்போது, ஹோமத்தை எப்போதும் சமுத்திரக்கரை களில் செய்வதே மிகச் சிறப்பானது. அதுவும் ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற திருத்தலங்களின் சமுத்திரக்கரைகளில் செய்வது மிகவும் விசேஷத்தைத் தரும்.

யாகத்தை, இரவுநேரங்களில்தான் கலசங்களை ஸ்தாபித்து ஆரம்பிப்பார்கள். நட்டநடுநிசியில், உச்சிராப்பொழுதில்தான் யாகம் நிறைவடையும்.

ஹோமத்தில் மிக முக்கியமாக ஆஹுதியில் இடப்படுபவை, சிவந்த மிளகாய்கள். இதற்கு என்ன காரணமென்றால், உக்ர தேவிக்கு உக்ர காரமான மிளகாய்கள் விசேஷம் என்பதோடு, கண் திருஷ்டி, பொருமல் போன்ற தீயவினைகளைக் கழிக்க மிளகாயைச் சுற்றி அடுப்பில் போடுவார்களே, அதே தாத் பரியத்தின் இன்னொரு பரிமாணம் இது என்றும் சொல்ல லாம்.

ஹோமத்தில், மிளகாயுடன் பல்வேறு சமித்துக்களும் பட்டு வஸ்திரங்களும், பசுநெய், நல்லெண்ணெயுடன் ஹோம் குண்டத்தில் இடப்பட்டு, அக்னிக்குச் சமர்ப்பணம் செய்யப் படும்.

ப்ரத்யங்கிரா ஹோமத்தை வீடுகளில் செய்யலாமா என்றால், நிச்சயம் செய்யலாம். வீடுகளில் செய்யும்போது முதலில் கோமாதா பூஜையில் தொடங்கி, மகாலக்ஷ்மியைப் பூஜித்து வழிபட்டு, பிறகு ஹோமத்தைத் தொடங்கி நிறைவுபெறச் செய்வார்கள். தீராத நோய்நொடிகள் தீரவும், பகைகள் விலகவும், கோர்ட் வழக்குகளில் ஜெயம் உண்டாகவும், தொழில் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வியாபாரம் வெற்றடையவும், குடும்ப உறவுகளில் பிணக்குகள் நீங்கவும், செல்வச் செழிப்புடன் சகல சௌபாக்கியங்கள் நிலைபெற வும், எல்லாவகையான மனக் கஷ்டங்கள் போகவும், பக்தி அர்ப்பணிப்புடன் இந்த ஹோமத்தைச் செய்வது குடும்பத் துக்கு மிகவும் நல்லது.

ஹோமம் நிறைவுபெற்றபின், நாற்பத்தெட்டு சுமங்கலிப் பெண்கள், நாற்பத்தெட்டு கன்னிப் பெண்களுக்கு அவரவர் வசதிக்கேற்றபடி வஸ்திரதானம், மஞ்சள், குங்குமம் அளித்து புண்ணியம் பெறலாம்.

பொதுவாகவே, வீடுகளில் ஏதாவது சிறிய அளவிலாவது அவ்வப்போது ஹோமங்கள்செய்வதுகுடும்பம் சுபிட்சமாக இருக்க உதவும்.  

உலகத்துக்கே ஒளிதந்து பரிபாலிக்கும் சூரியதேவனின்அம்சமான அக்னிக்கு, நாம் செய்யக்கூடிய மரியாதை இது. 

வீடுகளில் தினமுயே ப்ரத்யங்கிராவைப் பூஜித்து வணங்கு வது, குடும்ப நபர்களுக்கு உடல்நலத்துக்கான சக்தியைத் தருவதோடு, எல்லோருக்கும் மிகுந்த மனதைரியத்தையும் தரும். யாருக்கும் எந்தக் குறைவும் வராது. ப்ரத்யங்கிராவைப்பூஜிப்பதற்கு, அவளுடைய மூல மந்திரத்தைச் சொல்லிபூஜிக்க வேண்டும்.

ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே

 ப்ரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா

இதுவே ப்ரத்யங்கிராவின் மூலமந்திரம். மற்றொரு மந்திரமும் உள்ளது.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்ரத்யங்கிரே மாம் ரக்ஷரக்ஷ 

தேவி மம சத்ரூன் பக்ஷபக்ஷ ஓம் ஸ்வாஹா.

இந்த மந்திரங்களை, முதலில் ஒரு குருவிடம் சென்று அவரிடமிருந்து முறைப்படி உபதேசம் பெற்றுக்கொண்டுப்ரத்யங்கிரா தேவியைப் பூஜிக்கலாம். ப்ரத்யங்கிராவின் பக்தர்களிடம் நவக்கிரக தோஷங்கள் அண்டாது என்பதும் மிகப் பிரசித்தம். சத்யானந்த சுவாமிகள் சொல்லி முடித்தபோது, கோயிலின்

ஆலயமணி ஒலிக்க ஆரம்பித்தது.

'வாங்க கதிரேசன்! வாங்கம்மா! வாங்க குழந்தைகளே பூஜைக்குப் போகலாம்!'

சத்யானந்தா புறப்பட, அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

ஓம் ஸ்ரீ மஹாசக்தி ப்ரத்யங்கிரா தேவ்யை நம.

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



Comments

Popular posts from this blog