மகாப் பிரளயம்

🌍மகாப் பிரளயம் 🌎




மகாப் பிரளயம்

''தக்ஷனே! ஸ்ரீ மஹா தேவருடைய ஒப்பற்ற மற்றொரு வரலாற்றைப் பற்றியும் உனக்குக் கூறுகிறேன்! அதை நீ கேட்பாயாக!'

"பிறை சூடிய பெருமானின் கட்டளையினால் வலிமை மிகுந்த காலாக்னிருத்ரரும், பகவானான பைரவரும், சகல உலகங்களையும் சம்ஹரித்தது, அவாந்திரப் பிரளயம் என்று கூறப்படும். அனைத்தையும் ஒரே வாயில் விழுங்கிவிடும் தன்மை படைத்த அம்பலவாணரான சிவபெருமான் அண்டங்கள், உலகங்கள், ஜீவராசிகள் ஆகிய அனைத்தையும் சிலரைப் பார்வையாலும், சிலரைப் புன்சிரிப்பாலும், சிலரைக் கோபம், அட்டகாசம், நாட்டியம், நெற்றிக்கண்ணின் தீப்பொறி, ஹுங்காரம், கைகால்களால் அடித்தல் ஆகியவற்றின் மூலம் ஏராளமான ருத்ரகணங்களோடு விளையாட்டாகச் செய்த சம்ஹாரமானது, சகலத்தையும் நாசம் செய்யும் மஹா பிரளயம் எனப்படும்.

அப்போது விரிசடைப்பெருமான். சகல அண்டங்களிலும் உள்ள அனேக விஷ்ணு, பிரும்மா, தேவேந்திரன் ஆகிய தேவர்களை எரித்து, அப்படி எரித்ததினால் உண்டாகிய சாம்பலைத் திருநீறாகத் தம் தேகமெங்கும் பூசிக்கொண்டும், மற்றுமுள்ள சிலரின் தலை முண்டங்களைத் தம் மனம் போனபடி மாலைகளாகக் கோர்த்து அணிந்து கொண்டும், அவர்களின் அஸ்திகளை ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டும், மற்றவர்களுடைய தலைமயிர்களைப் பூணூலாகவும் தரித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறாகவே அவர் மற்றுமுள்ள விஷ்ணுகளையும், பிரும்மாக்களையும் தம் சூலாயுதத்தில் கோர்த்துக் கொண்டு அமர்க்களமாக ஆனந்தத் தாண்டவமிடுகிறார். சகல பூதங்களையும் அழிப்பவரும், சாக்ஷாத் ஞான வடிவினரும், அழிவில்லாதவருமாகிய ஆனந்தக் கூத்தர் தம்மீது பக்தி செலுத்தாமல் பிரளய காலத்தில் உயிரிழந்தவர்களினால் உண்டாகியிருக்கும் பிசாசுகளினால் புடை சூழப்பட்டவராகவும், மயானத்தின் மத்தியில் வசித்திருப்பவராகவும், ஆனந்தமயமான



உள்ளத்தைக் கொண்டவராகவும் இருந்து கொண்டு, சுடுகாட்டு மத்தியில் ஓரிடத்தில் தனியாக நின்றுகொண்டு நடனமாடினார். அப்போது அவர் விளையாட்டாகவே அப்பிசாசுகளையும் இழந்துவிட்டுத் தான் ஒருவராக மட்டும் தனித்திருந்தார். அதன் பிறகு அவர் மகாப் பிரளயத்தை முடித்துக் கொண்டதும் தம்மையே பார்த்துக் கொண்டிருக்கும் பார்வதி தேவியின் முன்னிலையில் ஆனந்தத் தாண்டவம் புரிந்தார். அதன் பிறகு அவர் சிருஷ்டி பிரும்மாண்டங்களையும் சக்தியுடன் கூடி சகல பூதங்களையும் சகல அந்தந்த உலகங்களையும் முன்பிருந்தது போலவே படைத்தார். அப்படிச் சிருஷ்டித்த பிரும்மாண்டங்கள் அனைத்திலும் அநேக விஷ்ணுக்களையும் பிரும்மாக்களையும் ஜீவராசிகளையும் அசுரர்களையும் ராக்ஷசர்களையும் சிருஷ்டி செய்து. அவரவர்களுக்குத் தகுந்த அதிகாரத்தையும் வழங்கி அவர்களுக்கு தக்க அறிவுரைகளையும் அவர் எடுத்துக் கூறினார். ஆகையால்தான் ஸ்ரீ பரமேஸ்வரர் மஹாக்ராஸர் அதாவது விஷ்ணு முதலான சகல தேவர்களையும் ஒரே வாயாகப் போட்டு விழுங்கக் கூடியவர் என்று பிரசித்தி பெற்றிருக்கிறார்.

இப்போது அவர் அஸ்திகளை ஆபரணமாகக் கொண்ட பெருமையைப்பற்றி உனக்குக் கூறுகிறேன் கேள்.



முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு முதலான தேவர்கள் அனைவரும் ஸ்ரீ உமாபரமேஸ்வரரை வணங்கி நமஸ்கரித்து அவரைக் குறித்துத் தவத்திலும் ஈடுபட்டுப் பிரார்த்தித்தார்கள். “ஹரனே! சம்போ மகாதேவனே! விசுவநாதரே! தேவர்களின் தலைவரே! சகல உலகங்களையும் பாதுகாக்கும் ஈஸ்வரனே! இப்போது விரைவில் மஹாபிரளயம் வரப்போகிறது. எங்களுக்கும் அநேக ஜன்மங்கள் எடுத்து அலுத்துப் போய்விட்டன. சம்சார சாகரத்தில் உழன்று வருந்திவரும் எங்களுக்கு மறுபிறவி மட்டும் வேண்டவே வேண்டாம்! தங்களுடைய திருவடித் தாமரைகளை இடைவிடாமல் வணங்கிவரும் எங்களுக்கு சம்சாரத்திலிருந்து விடுதலை கிடைத்துவிட வேண்டும்! கருணாகரனே! இந்தப் பெரிய சம்சாரத்தில் எங்களையெல்லாம் சம்ஹரித்து எங்களுடைய எலும்புகளையெல்லாம் எடுத்துத் தாங்கள் தங்கள் திருமேனியில் ஆபரணமாக அணிந்துகொள்ள வேண்டும்! அவ்வாறே மற்றவர்களுடைய சாம்பலையும் எடுத்துத்
தாங்கள் பூசிக்கொள்ள வேண்டும்! அப்படிச்செய்தால் எங்களுக்கு எளிதில் மோக்ஷமும் கிடைக்கும். தங்களால் படைத்துக் காக்கப்படும் உலகத்தில் மிகப் புனிதமான கங்கைநதியில் எவருடைய எலும்புகள் போடப்படுகிறதோ, அவர்களுக்கும்கூட மோக்ஷம் கிட்டிவிடும்! தயாநிதியே! சம்சாரத்தில் சிக்கி உழன்று வரும் எங்களைத் தாங்கள்தான் காத்தருள வேண்டும்!' என்று அவர்கள் வேண்டினார்கள்.

அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்கிய பரமேஸ்வரரும் அத்தேவர்களை காப்பதற்காக அவர்களுடைய சாம்பல், எலும்பு முதலானவற்றை தம் திருமேனியில் பெரு மகிழ்ச்சியுடன் தரித்துக் கொண்டார்.

கந்தபுராணம் புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்டது.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


Comments

Popular posts from this blog