ஸ்ரீ ராம நவமி மகிமையை ஆரம்பித்து வைத்த மகான் சமர்த்த ராமதாசர்.

🌹ஸ்ரீ ராம நவமி 🌹🌹மகிமையை ஆரம்பித்து வைத்த மகான் சமர்த்த ராமதாசர். 🌹

எச்சரிக்கையாய் வாழு!

எதிரி யார், நண்பன் 
யார் தெரிந்துகொள்!

தனிமையில்

உள்ளத்தில் ஆழ்ந்து 
தக்க திட்டங்களைத் தீட்டு!

முன்னோர் வாழ்வை நினைவில்கொண்டு

முயற்சியைக் கைவிடாமல் முன்னேறு!

தொடர்ந்து செயல்படு! தொய்வடையாதே!

தோழர்களோடிரு! 
துளியும் தளராதே!''

'தன் தச்போத்' என்ற நூலில் வீரசிவாஜிக்கு, சமர்த்த ராமதாசர் சொன்ன அறிவுரைஇது. 




பாரத நாட்டு மகான்கள் தர்மத்திற்காகவும், பிறருடைய நன்மைக்காகவுமே வாழ்ந்தனர். துறவறம் பூண்டவர்களும் இல்லறத்தாரின் நன்மைக்காகவே நாட்டில் வாழ்ந்து நல்ல அறிவுரைகள் கூறினர். அந்த வரிசையில், இந்து தர்மத்தை நிலைநாட்டும் மிகப்பெரிய பணியை வீர சிவாஜி மூலம் செய்து காட்டியவர் ஸ்ரீ சமர்த்த ராமதாசர்.

மகாராஷ்டிராவிலுள்ள ஜம்ப் கிராமத்தில், சூர்யாஜி ராணுபாய் தோஸார் தம்பதிக்கு 1608ம் ராமநவமியன்று பிறந்தார். ஆண்டு, அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நாராயண் சூர்யாஜி பந்த் குல்கர்னி தோஸார். குழந்தையாய் இருக்கும்போது ஒரு நாள் வெகுநேரம் தியானம் செய்ததைக் கண்டு இவருடைய அன்னை, 'மகனே! யாருக்காக இத்தனை நேரம் தியானம் செய்கிறாய்?' என்று கேட்கவும், 'உலக நன்மைக்காக அம்மா!' என்று அவர் பதில் சொல்ல, அன்னை திகைத்து நின்றார்.

"ராமரைத் தொந்தரவு செய்யாதீர்கள்! என்ன வேண்டும் உங்களுக்கு? நான் செய்து தருகிறேன்!" என்பாராம் அனுமன். அந்த அனுமனைப் பூஜித்து ராம தரிசனம் அடைந்தார் நாராயண். அப்போது அவருக்கு எட்டு வயது ஸ்ரீராமரே குருவாக இருந்து அவருக்கு "ராமதாஸ்" என்று பெயரிட்டார்.

தெய்வப் பிறவிகள்

பாரத நாட்டு மகான்கள் தர்மத்திற்காகவும், பிறருடைய நன்மைக்காகவுமே வாழ்ந்தனர். துறவறம் பூண்டவர்களும் இல்லறத்தாரின் நன்மைக்காகவே நாட்டில் வாழ்ந்து நல்ல அறிவுரைகள் கூறினர். அந்த வரிசையில், இந்து தர்மத்தை நிலைநாட்டும் மிகப்பெரிய பணியை வீர சிவாஜி மூலம் செய்து காட்டியவர் ஸ்ரீ சமர்த்த ராமதாசர்.

மகாராஷ்டிராவிலுள்ள ஜம்ப் கிராமத்தில், சூர்யாஜி ராணுபாய் தோஸார் தம்பதிக்கு 1608ம் ராமநவமியன்று பிறந்தார். ஆண்டு, அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நாராயண் சூர்யாஜி பந்த் குல்கர்னி தோஸார். குழந்தையாய் இருக்கும்போது ஒரு நாள் வெகுநேரம் தியானம் செய்ததைக் கண்டு இவருடைய அன்னை, 'மகனே! யாருக்காக இத்தனை நேரம் தியானம் செய்கிறாய்?' என்று கேட்கவும், 'உலக நன்மைக்காக அம்மா!' என்று அவர் பதில் சொல்ல, அன்னை திகைத்து நின்றார்.

"ராமரைத் தொந்தரவு செய்யாதீர்கள்! என்ன வேண்டும் உங்களுக்கு? நான் செய்து தருகிறேன்!" என்பாராம் அனுமன். அந்த அனுமனைப் பூஜித்து ராம தரிசனம் அடைந்தார் நாராயண். அப்போது அவருக்கு எட்டு வயது ஸ்ரீராமரே குருவாக இருந்து அவருக்கு "ராமதாஸ்" என்று பெயரிட்டார்.

தெய்வப் பிறவிகள்




12 வயதில் அவருக்கு திருமணம் நிச்சயமானது. மணப்பெண்ணுக்கும், தனக்கும் நடுவே திரையொன்றுவிரித்துமந்திரம் சொல்லும் தருணத்தில்,மணப்பந்தலிலிருந்து ஓடிவிட்டார்.

மாப்பிள்ளை. கோதாவரியை நீந்திக் கடந்து, கோதாவரியும் நந்தினி நதியும் சந்திக்கும் இடத்தில் கரையோரம் நடந்து ஒரு குகையில் வசிக்கத் துவங்கினார். இடைவிடாமல் “ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்" மந்திரத்தை ஜெபித்தார். மீண்டும் ஸ்ரீ ராமர் தோன்றி அவரை 12 ஆண்டுகள் தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி, கிருஷ்ணா நதியோரம் தங்குமாறு பணித்தார்.

அங்கே, பல மகான்கள் அவரை சந்தித்தனர். சென்ற இடங்களிலெல்லாம் அவருக்குச் சீடர்கள் கூடியதால், தர்மப் பிரசாரத்திற்காக அவர் மடங்களை நிறுவினார். இதற்கிடையில், தன்பிரிவால் அழுதழுதுதனதுதாயார்கண் பார்வையை இழந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். தாயின் கண்களைத் தடவிய கணமே அவர் பார்வை மீண்டது. அன்னைக்குக் கபில கீதையை உபதேசித்து விடைபெற்றுக் கொண்டார்.

பதினொரு அனுமன் கோயில்களை நிறுவியபின், சம்பவத் என்னுமிடத்தில் ராமருக்குக் கோயில் எழுப்பினார். அந்தக் கோவிலில் ஸ்ரீராமநவமி கொண்டாட ஏற்பாடு செய்தார்.







அதன் பிறகே ஸ்ரீராமநவமி நாடெங்கும் வைபவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போதுதான் வீர சிவாஜி, இந்து சாம்ராஜ்யத்தை நிறுவும் பெரு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கு அருளாசி வேண்டி ராமதாசரைத் தேடி வந்தார். அவருடைய தரிசனம் எளிதில் கிடைக்கவில்லை. அன்னை பவானியின் முன்பு உருகிய சிவாஜியின் கனவில், ராமதாசரின் தரிசனம் கிடைத்தபின் நேரில் அவரைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றார். அவரைத் தன் குருவாகக் கொண்டார். அவருடைய அருளாற்றலைக் கண்டு

பிரமித்து, துறவறம் பூண்டு அவருடனேயே இருக்க விரும்பினார். ஆனால், ராமதாசர் சிவாஜியிடம், "நீ க்ஷத்திரியன். இந்த நாட்டை ஒன்றுபடுத்துவதும், பகைவர்களை வெல்வதும் உன் தருமம். நீ மக்களைக் காக்கப் பிறந்தவன். உயிரே போனாலும் உன் தர்மத்தைக் கைவிடாதே. எனக்கு சேவை செய்யவேண்டும் என்னும் ஆசையில் கடமையைத் துறக்காதே! நீ நினைக்கும் போதெல்லாம் நான் உன் முன்பு இருப்பேன்!" என்று அறிவுரை கூறினார்.

அவரது பாதுகைகளைத் தனது அரியணையில் வைத்து ஆட்சி செலுத்தத் துவங்கினார் சிவாஜி. "இது ராமனின் ராஜ்யம், நீ ராமனின் பிரதிநிதி என்னும் நினைவுடன்செயல்படு!" என்று உபதேசித்தார் குரு. அப்படியேவாழ்ந்தார் சீடர் சிவாஜி. 

குருநாதர் சீடனுக்கு என்ன பொருள்களைத் தந்தார் வளமையைக் குறிக்க. தெரியுமா? ஒரு தேங்காய் கைப்பிடி மண் பூமியை வெல்ல.

சில கற்கள் மலைக்கோட்டைகள் எழுப்ப. சாணம் குதிரைப் படையை உருவாக்க. அவருடைய அருளால், சிவாஜி எந்தக் குறையுமின்றி வாழ்ந்தார்.



ராமதாசருக்கு இருந்த 1100 சீடர்களில்
300 பேர்பெண்கள். நாடு முழுவதும் தனது சீடர்களை, இந்து தர்மத்தை நிலைநாட்டப் பாடுபடும்படி பணித்தார். அவருடைய மடங்கள் காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை பல ஊர்களில் நிறுவப்பட்டன.

அவர் பல நூல்களை இயற்றினார். அவற்றுள் “தசபோத்" பெரிதும் பிரபலமானது.

பல சோதனைகளுக்குப் பிறகும், இன்றைக்கு இந்து சமுதாயம் மலர்ச்சியுடனும், தெம்புடனும் இருந்து வருகிறதென்றால், அதில் ராமதாசரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பகைவர்களால் இந்து தர்மத்திற்கு ஏற்பட்ட பேராபத்தை, ஓர் இளைஞனுக்கு அருள் செய்து, அவனை மாவீரனாக்கி எதிர்த்தார். இந்து தர்மத்தைக் காப்பதற்காக, மிகவும் சக்தி வாய்ந்த பகைவரைத்திறமையோடு எதிர்த்து வெற்றி கண்டவர்களை சிவாஜிக்கு முன்பும் பின்பும் நாம் காணவில்லை. ஆகவே, சிவாஜி கண்ட வெற்றி, ராமதாசரின் அருளாற்றலின் நேரடி விளைவே என்பது நிரூபணமாகிறது. சாமர்த்தியம் மிக்கவரைச் சமர்த்தர் என்பார்கள். இந்த அடைமொழியை ராமதாசரின் பெயருடன் இணைத்து, 'சமர்த்த ராமதாசர்' என மக்கள் அழைத்தனர்.

1681ல், ஒருநாள் தான் உலகை விட்டு நீங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென அறிந்து, அதைச் சீடர்களுக்கு தெரிவித்தார். ராமர் முன்பு தியானத்தில் அமர்ந்த அவருடைய வாயிலிருந்து ஒரு ஜோதி எழுந்து, கருவறையில் நுழைந்து ராமருடன் ஐக்கியமானது.


தெய்வப் பிறவி


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog