முதுமை தரும் முக்கிய பிரச்னை மறதி

🌹முதுமை தரும்முக்கிய பிரச்னை மறதி 🌹


முதுமை தரும்

முக்கிய பிரச்னை மறதி

ம் மூளையின் அபார ஆற்றல்களுள் முக்கியமானது ஞாபக நம் சக்தி. இந்த ஞாபகத்தை தன்னுள் கொண்டிருக்கும் பகுதிக்கு 'ஹிப்போக்காம்பஸ்' என்று பெயர் நாம் பார்த்ததை, படித்ததை, கேட்டதை, கேள்விப்பட்டதை இங்குள்ள நியூரான்களில் - இன்னும் குறிப்பாகச் சொன்னால் சைனாப்ஸ்களில் (Synapses) சில வேதி வினை மாற்றங்களாக சேமித்துக்கொள்கிறது. இப்படி ஒன்றல்ல. இரண்டல்ல, ஆயிரமாயிரம் சைனாப்ஸ்களில் ஒரு பட்டாசு சரடு மாதிரி அடுக்காகவும் தொடர்ச்சியாகவும் சேமித்துக்கொள்கிறது. இதை ஞாபகச் சரடு (Memory Engram) என்று கூறுகிறோம்.

பின்னொரு நாளில் இந்த ஞாபகச் சரடைத் தூண்டும்போது பட்டாசு சரடின் ஒரு முனையில் உள்ள திரியைக் கொளுத் தினால், அந்தச் சரடு முழுவதும் வெடிக்கிற மாதிரி, ஞாபகச் சரடில் பதியப்பட்ட பழையவை நமக்கு நினைவுக்கு வருகின்றன. இந்த ஞாபக சக்திக்கு மூளையின் செல் அமைப்பு, செயல்பாடு, வேதிப்பொருட்கள், தானியக்க நரம்புகள் எல்லாமே இயல்பாக ஆரோக்கியமாக அமைய வேண்டும்.

ஞாபக சக்தி வகைகள்

ஞாபக சக்தியை நம் வசதிக்காக மூன்று வகையாகப் பிரித்திருக் கிறோம். நண்பர் சொல்லும் அலைபேசி எண்ணை அலைபேசியில் குறித்துவைக்கிறவரை நமக்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறோம். இது 'குறுகிய கால ஞாபக சக்தி' (Short term memory). போன வாரம்நடந்தது நமக்கு நினைவில் இருப்பது 'அண்மைக்கால ஞாபக சக்தி' (Recent memory). வாழ்க்கையில் நிகழ்ந்த துக்ககரமான அல் லது மகிழ்ச்சியான விஷயங்கள் என்றைக்கும் நினைவில் இருக்கு மல்லவா? இது 'நெடுங்கால ஞாபக சக்தி' (Long term memory). ஞாபக மறதி என்பது என்ன?

ஞாபக சக்தி குறையும் நிலைமையை 'ஞாபக மறதி' (Amnesia) என்று பொதுவாகச் சொல்கிறோம். ஒருவர் தன் ஞாபகசக்தியைக் கொஞ்சம்கொஞ்சமாகவோ, முழுவதுமாகவோ, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ இழந்துவிடலாம் இதில் பல வகைகள் உள்ளன. அதுபோல்ஞாபக சக்தி குறைவதற்கு முதுமை, ஊட்டச்சத்து குறைவு. மன அழுத்தம், கவனமின்மை, குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம், மருந்துகளின் பக்க விளைவுகள், தலையில் அடிபடுதல், வலிப்புநோய் என்று பல காரணங்கள் இருக்கலாம். முதுமையில் மறதி

சுமார் 60 வயதாகும்போது இயல்பாகவே ஞாபக சக்தி படிப் படியாகக் குறையும். காரணம், அப்போது நம் மூளை செல்களின் செயல்பாடு மெதுவாகக் குறையத் தொடங்கும் கவனக் குறைவு அதிகமாகும். அன்றாடம் நடந்த நிகழ்வுகள் மனதில் பதியாது. இன்றைக்கு வீட்டுக்கு யார் வந்தனர், காலையில் எங்கே சென்று வத்தோம் என்பதுகூட மறந்துவிடும். வீட்டுக் கதவு எண் மறந்து விடும். மிகவும் நெருங்கியவர்களின் பெயர்கூட அவசரத்துக்கு நினைவுக்கு வராது. தனக்கு ஞாபகமறதி உள்ளதை உணர்ந்து அவரே மருத்துவரிடம் வருவார். இப்படிப்பட்டவர்களுக்குப் பேச்சுத்திறன், செயல்திறன், நடை உடை பாவனைகள் எதுவும்



மாறாது. 'குறுகிய கால ஞாபக சக்தி' மட்டுமே குறையும், இது இம்மாதிரியான ஞாபகமாடன்ஒருவர் இயல்பாகபேசுவதற்கும் முதுமை வயதுக்கான ஞாபக மறதி. சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் சிரமப்பட்டால், அந்த நிலை மையை 'முதுமை மறதி' (Dementia) என்கிறோம். உதாரணமாக பேசும் போது உச்சரிப்பு தெளிவாக இருக்காது சரியான வார்த்தையை

சரியான இடத்தில் பயன்படுத்தமாட்டார் தினமும் செய்யக்கூடிய

வேலையாக இருந்தாலும் அதைச் செய்ய சிரமப்படுவார் இந்த

மாதிரியான ஞாபக மறதி அவருக்கு உள்ளதை மற்றவர்கள்தான்.

சொல்வார்கள் அதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். அவராக

மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரமாட்டார் குடும்பத்தினர் தான்

அழைத்து வருவார்கள். முதுமை மறதி என்பது 60 வயதுக்குப் பிறகு நம் மூளை செல்கள் அழிவதாலும், அப்படி அழிந்த செல்களுக்கு மாற்றாக புதிய செல்கள் உருவாவதில்லை என்பதாலும் மூளையின் செயல் பாட்டுக்குத் தேவையான வேதிப்பொருட்களும் சுரப்பதில்லை. என்பதாலும் ஏற்படுவது. காரணம் என்ன?

முதுமை மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. 70 சதவி கிதம் வெளியில் தெரிவதில்லை. மீதி 30 சதவிகிதம் மட்டுமே வெளியில் தெரியும். காரணம் தெரியாத வகையில் முக்கியமானது, aving ana (Alzheimer's disease).

அல்ஸைமர் நோய்

மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தேடு வதில் தொடங்கி, வத்த பாதையை மறந்து வீட்டுக்குத் திரும்ப திண்டாடுவது, சுற்றி இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து, கடைசியில் 'நான் யார்?' என்பதே தெரியாமல் போவது வரை முதியவர்களுக்கு

'அல்ஸைமர்' என்னும் மறதி நோய் தாக்குவது இயல்பாகிவிட்டது. உலக அளவில் 60 வயதைக் கடந்தவர்களில் நூற்றில் 5 பேரை யும், 85 வயதைக் கடந்தவர்களில் 5 பேரில் ஒருவரையும் இது பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் 38 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாருக்குப் பாதிப்பு அதிகம்?

பெண்களைவிட ஆண்களுக்கே இதன் தாக்குதல் அதிகம்.. அதிலும் பக்கவாதம் தாக்கிய ஆண்களை மிக விரைவில் இது தாக்குகிறது. பரம்பரையில் யாருக்காவது இது வந்திருந்தால், வாரிசுகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம். இது தவிர, விளை யாட்டிலும் விபத்திலும் தலையில் அடிபட்டவர்கள் உடனே தலையை ஸ்கேன் செய்து கவனிக்கத் தவறினால் பின்னாளில்அல்ஸைமர் நோய்வரக்கூடும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம்,

மது அருந்துவது, புகைப்பழக்கம் போன்றவற்றால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் தைராய்டு பிரச்னை உள்ளவர் களுக்கும் இது தாக்குவது அதிகம் எப்படி ஏற்படுகிறது? வயது ஏற ஏற மூளை செல்கள் சுருங்கி. அந்தப் பகுதியில் 'அமைலாய்டு' (Amyloid), 'டௌ'(Tatu) என்னும் இரண்டு புரதப் பொருட்கள் படிகின்றன. இதனால், பூச்சி அரித்த இலைகள் உதிர்வதைப்போல, மூளை செல்கள் சிறிது சிறிதாக மடிந்து போகின்றன. இதன் விளைவால் ஞாபகசக்தி குறைகிறது இந்த நோய்க்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லைஎன் றாலும் மரபணுக் கோளாறு ஒரு காரணமாக இருக்கலாம் என்று

அறிகுறிகள் என்னென்ன? அல்ஸைமர் நோயில் அறிவு சார்ந்த செயல்பாடுகள் முத லில் மறந்துபோகும். ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறாரோ அந்தத் தொழில் சாரந்த அறிவு குறைந்துகொண்டேவரும் இது முதல் கட்டம் இரண்டாவது கட்டத்தில், வழக்கமாக நடந்து செல்லும் பாதையை மறப்பதில் தொடங்கி நெருங்கிப் பழகும் முகங்கள், உறவினரின் பெயர்கள் வரை ஞாபகத்துக்கு வராது. கட்டத்தில் ஞாபகம் மொத்தமும் அழிந்துபோகும். உணவை வாயில் போட்டுக்கொண்டால் அதை விழுங்க வேண்டும். என்றுகூட தோணாது... மென்றுகொண்டேயிருப்பார்கள் அல் லது துப்பிவிடுவார்கள் மனைவியையே 'இவர யார்?' என்று கேட்கும் அளவுக்கு மறதி முற்றிவிடும் இறுதியில் எதற்கெடுத்தா லும் சந்தேகம், கோபம், எரிச்சல்படுவது என்று மன பாதிப்புகளுக்கு உள்ளாகி, தன்னிலை மறந்து திரிவார்கள். சிகிச்சை என்ன?

அறியப்பட்டுள்ளது.

இந்த நோய்க்கு முழுமையான சிகிச்சை எதுவும் இல்லை. நோயின் வீரியத்தைக் குறைக்க டோனிபிசில், ரிவாஸ்டிக்மின் கேலன்டமின் ஆகிய மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகளால் தொடக்க நிலை அல்ஸைமர் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நோயாளியைப் பராமரித்தல்

இந்தப் பாதிப்பு உள்ளவர்களை அன்போடும் பரிவோடும் பொறுமையோடும் கவனித்துக்கொள்ள வேண்டியது குடும்பத் தினரின் கடமை, கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற இன்றைய சூழலில், தன்னிலை மறந்து தவிக்கும் அல்ஸைமர் நோயாளிகளை சரியாக கவனிப்பது நாட்டில் வெகு வாக குறைந்து வருவது ஒரு துயரம்தான்.

முதுமை மறதி - வெளியில் தெரியும் காரணங்கள்




ரத்த ஓட்டக் குறைவு: மூளைக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படும்போது பக் சுவாதம் வருவதுண்டு. இவ்வாறு பக்கவாதம் ஏற்பட்டு, சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புண்டு. இது பெரும்பாலும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய வால்வு கோளாறுகள், உடற்பருமன், ரத்த மிகைக் கொழுப்பு உள்ளவர்களுக்கு ஒரே நேரத்தில் ஒருவருக்கு அல்ஸைமர் நோயால் ஏற்படுகிற மறதியும், ரத்த ஓட்டக்குறைவால் ஏற்படுகிற மறதியும் சேர்த்தும் இருக்கலாம்.

2. மூளையில் சுட்டி. மூளையில் ஏற்படுகிற சாதாரண கட்டி அல்லது புற்றுநோய்க் கட்டியும் மறதிக்கு அடிபோடும். இந்த வகை ஞாபக மறதி கொஞ்சம் கொஞ்சமாகவே அதிகமாகும். ாயில் ரத்த உறைவுக் கட்டி: 3மூளைய

வயதாகிவிட்டால் பலரும் அடிக்கடி கீழே விழுவார்கள். அப் போது தலையில் அடிபட்டு அதன் விளைவாக மூளையில் ரத்தம் கசிந்து, உறைந்து கட் டியாகி பாதிப்பு ஏற்படலாம். அந்த நேரத்தில் எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கலாம். சில மாதங்கள் கழித்து தலைவலி, வாந்தி, மயக்கம், மறதி போன்ற தொல்லை கன் தொடங்கலாம் இந்தக் கட்டியை சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் தெரிந்துகொண்டு, அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். 4. அளவுக்கு அதிகமான மது.

மாதக்கணக்கில் தொடர்ந்து அதிக மது அருந்துபவர்களுக்கு ஞாபக மறதி வருவது இயல்பு இவர்கள் மதுவை மறந்துவிட்டு, நரம்பு களுக்கு வறுவூட்டும் வைட்டமின் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டு

வந்தால்,ஞாபக சக்தி மீண்டுவிடும். 5. தைராய்டு சுரப்பு குறைவது:

தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனை குறைவாகச் கரப்பது ஞாபக மறதிக்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப் படுகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு இந்தக் காரணத்தால்தான் அதிக அளவில் மறதி ஏற்படுகிறது என்கிறது புள்ளி விவரம். ரத்தப் பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டு முறைப்படிசிகிச்சை எடுத்துக்கொண்டால், ஞாபக மறதி ஏற்படாது.

6. வைட்டமின்கள் குறைவு: வைட்டமின் பி1, பி12 மற்றும் நியாசின் குறைந்தால் ஞாபக மறதி ஏற்படலாம். இவர்களுக்கு இந்த வைட்டமின்கள் கலந்த மாத்திரைகளைக் கொடுத்தால் அல்லது இவர்கள் ஊட்டச்சத் துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் ஞாபகமறதி மறைந்து விடும்.

7 உறுப்புகள் செயலிழப்பு:

கல்லீரல், நுரையீரல், சிறுநீரம் ஆகிய உறுப்புகள் செயலிழந் தாலும் ஞாபகமறதி ஏற்படுகிறது இந்த நோய்கள் சரியானால்

மறதியும் மறையும். 8. உளவியல் காரணங்கள்:

மனச்சோர்வு, மன பயம், பதற்றம், பரபரப்பு,வெறுப்பு,குழப்பம், மன அமைதியின்மை போன்ற உளவியல் காரணங்களும் உளச்சிதைவு நோயும் ஞாபகமறதியை வரவேற்கும்.

9. மூளையில் புரதப்பொருள் படிவு: பெருமூளைப்பகுதியில் லேவிபாடிஸ் (ny Nodies) என்றுஅழைக்கப்

படுகிற புரதப்பொருட்கள் படியும்போது முதுமை மறதி நோய் தோன்றும். இந்த வகைக்கு 'லேவி பாடீஸ் முதுமை மறதி நோய்' என்று ஒரு தனிப்பெயர் உண்டு.

10. பிற காரணங்கள்:

பிரியான் நோய், பிக் நோய், எய்ட்ஸ் நோய், நியூரோ சிபிலிஸ் எனும் பால்வினை நோய், வலிப்பு நோய், பார்க்கின்சன் நோய், உதறுவாதம் (Chorea), நீர் மண்டை, டௌன் நோய்த்தொகுப்பு போன்ற நோய்களின் காரணமாகவும் ஞாபக மறதி ஏற்படலாம். தொடர்ச்சியான போதை மருந்துப் பழக்கம், மனநோய்க்குத் தரப்படும் சில மருந்துகளின் பக்கவிளைவு, அதிக அளவில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவு எனப் பல காரணங்களால் ஞாபகமறதி ஏற்பட வாய்ப்புண்டு.

பரிசோதனைகள் என்னென்ன? அடிப்படை காரணத்தைக்கண்டறிய முழுஉடல் பரிசோதனையும் உளவியல் தொடர்பான பரிசோதனைகளும் தேவைப்படும். குறிப் பாக, ரத்தப் பரிசோதனைகள், மூனைக்கு சிடி ஸ்கேன்/ எம்ஆர்ஐ ஸ்கேன் / பெட் ஸ்கேன் (PET Scan) பரிசோதனைகள் தேவைப் படும். குறுகிய கால ஞாபகசக்தியைக் கண்டறியும் பரிசோதனை (Mini mental state examination - MMSE) மற்றும் கடிகாரம் வரையும்

பரிசோதனையும் செய்யப்படும். சிகிச்சை என்ன?

ஒருவருடைய ஞாபக மறதிக்கு அடிப்படை காரணம் தெரிந்து விட்டால் அதைக் குணப்படுத்துவது எளிது. காரணத்துக்கு ஏற்பவே சிகிச்சை அமையும், அத்தோடு உளவியலாளரின் ஆலோசனை

களும் பரிந்துரைகளும் தேவைப்படும். முதுமை மறதியைத் தடுப்பது எப்படி? 1. ஊட்டச்சத்து மிக்க உணவுகளைச் சாப்பிடுங்கள்.

2. துரித உணவுகளை ஓரங்கட்டுங்கள்.

3. பருமனைத் தவிருங்கள். 

4. புகைப் பிடிக்காதீர்கள


5. மது அருந்தாதீர்கள் 6. நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

7. ரத்தக்கொழுப்பை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள். 8. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தியானம், பிராணாயாமம்

மேற்கொள்ளுங்கள். 3. தினமும் 6-8 மணி நேரம் உறக்கம் தேவை. இதற்குக் குறையா மல் பார்த்துக் கொள்ளுங்கள்.

10. தனிமையைத் தவிருங்கள். II. பணிக்காலம் நிறைவடைந்து ஓய்வுக்காலத்தில் உள்ளவர்கள் பகலில் புத்தகம் படிப்பது, தோட்டக்கலை, இசை கேட்பது,

கேரம், செஸ் போன்ற உள்விளையாட்டு விளையாடுவது என

ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுங்கள்.

12. மனக் கவலை, மன அழுத்தம் தவிருங்கள்.



🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


Comments

Popular posts from this blog