ஆண்டவனுடன் ஆன்ம உணர்வுகொள்வது எப்படி?
💜 ஆண்டவனுடன் ஆன்ம உணர்வுகொள்வது எப்படி?❤️
ஆண்டவனுடன் ஆன்ம உணர்வுகொள்வது எப்படி?
ஆ. ன்ம உணர்வை வளர்த்துக்கொள்வது என்றால், ஒருவர் தன்னுடைய முழு வாழ்க்கையையும் இறைவனின் குடைக்குக் கீழே எடுத்துச் சென்று அங்கே இளைப்பாறுவது என்பதாகும். ஆன்ம உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட சக்திகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த சக்திகளை மேலும் சிறப்பானவையாக ஆக்கிக்கொள்ளவும் முடிகிறது. இவ்வாறு ஆன்ம உணர்வை வளர்த்துக்கொள்வதன் அடிப்படை நோக்கம், எந்தப் புகழுக்காகவும் அல்ல; எந்த ஆதாயத்துக்காகவும் அல்ல. இந்த ஆன்ம உணர்வு இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். அவர் நம் மீது காட்டியிருக்கும் கருணைக்கான பிரதி அன்பு செலுத்தும் நேர்த்தி, ஆன்ம உணர்வால்,
பிறருக்குச் சேவைபுரிய வேண்டும் என்ற வேட்கை பிறக்கிறதா. அதுதான் அந்த உணர்வின் வெற்றி!
சரி, இந்த உணர்வை வளர்த்துக்கொள்வது எப்படி?
முதலில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். எதற்காக? கடவுளுடன் இருப்பதற்காக, அவருடன் மட்டும் இருந்து அவருடன் மட்டும் பேசுவதற்காக. இந்தத் தனிமை, அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போலத் தனித்தன்மை பெறும்.
இந்தத் தனிமையில் இறைவனிடம் என்ன பேசப் போகிறோம்? நண்பர் வீட்டிற்குப் போகிறோம். அவர் இன்முகத்துடன் நம்மை வரவேற்கிறார். அவர் மட்டுமன்றி அவருடைய குடும்பத்தாரும்நம்மிடம் அன்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகள் உட்பட, உரையாடலில் நம் நலம் பெரிதும் விரும்பப்படுகிறது. அந்தச் சூழ்நிலையில் நாம், நம் கஷ்டங்களைப் பட்டியலிட்டு அவர்களிடம் விரிவாகத் தெரிவித்துக் கொண்டிருப்போமா? இத்தனைக்கும் நாம் துன்பப்பட்ட காலகட்டத்தில், நாம் தெரிவிக்காமலேயே நமக்கு உதவியவர் அந்த நண்பர். இப்போது நாம் நம்முடைய பிரச்னைகளை, வேதனைகளைத் தெரிவிப்பதால் இந்தச் சந்திப்பால் ஏற்பட வேண்டிய இதமான சூழ்நிலை மறைந்து, இறுக்கமான சூழ்நிலை உருவாகலாம். 'என்னடா இவன்! எப்போது பார்த்தாலும் தன் பிரச்னை, தன் துன்பம், அதற்கு உதவி என்று தன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறானே; அவனுடைய நண்பனாகிய என்னைப்பற்றியோ, என் குடும்பத்தைப் பற்றியோ எதுவுமே விசாரிக்கமாட்டேன் என்கிறானே. என்ன நட்புஇது? சே! என்று அந்த நண்பர் மனதில் விரிசல் தோன்றலாம்.
அடிப்படையில் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது எல்லா மனிதருக்கும் உண்டான இயல்பு அல்ல. விதிவிலக்காக ஒருசிலர் அவ்வாறு பகிர்ந்துகொள்ள முன்வந்தாலும் அவரிடமே மேலும் மேலும் துன்பங்களைக்கொண்டு கொட்டிக் கொண்டிருந்தால் அந்த விதி விலக்குகளும் வெறுப்பைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகலாம். இதைத் தவிர்க்க வேண்டும். 'ஹவ் டு வின் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளுயன்ஸ் பீப்பிள்? என்பன போன்ற உளவியல் நூல்களை எழுதிய டேல் கார்னேகி என்ற அறிஞர், 'மீன் பிடிக்கப் போகும் நீங்கள், தூண்டிலில் உங்களுக்குப் பிடித்த முந்திரி கேக்கையா மாட்டுவீர்கள், மீனுக்குப் பிடித்த புழுவைத்தானே வைப்பீர்கள்?' என்று ஓரிடத்தில் கேட்பார். அதுபோல, நம் குறை, நம் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதால் நாம் அன்பையும் அனுதாபத்தையும் விட எரிச்சலையும் வெறுப்பையும்தான் அதிகம் சம்பாதித்துக்கொள்கிறோம், நம்மைத் தொலைதூரத்திலிருந்து பார்த்தாலே அந்த நண்பர் அல்லது உறவினர் நம் பார்வையை விட்டு அகல முயற்சிப்பார். கர்த்து சுக்குடு
கடவுளிடம் பேசும்போதும்' நாம் இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். 'குறையொன்றுமில்லை, குறையொன்றுமில்லை கண்ணா...' என்று அவரிடம் சொல்லிப் பாருங்கள், எந்தக் குறையும் உங்களை அண்ட அஞ்சும்; அல்லது அதுவே நிறையாகிப்போகும்!
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment