மகான்களை மகான்களால் தான் புரிந்து கொள்ள முடியும்.

 🌹மகான்களை மகான்களால் தான்புரிந்துகொள்ள முடியும்.🌹




சிவாஜியின் ஆச்சரியம்

அந்தி சாயும் வேளை! போரில் இருந்து தனது படையினருடன் திரும்பிய மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, கோதாவரி நதிக்கரையில் கை கால்களை சுத்தம் செய்துகொண்டு இருந்தார்.

அப்போது, நதியின் ஓட்டத்துடன் முத்துக் கோத்தது போல் அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கும் எருக்க இலைகளைப் பார்த்தார். ஆர்வத்துடன் ஓர் இலையைக் கையில் எடுத்தார். அதில், ஸ்ரீராமபிரான் குறித்துப் பாடல் ஒன்று எழுதப்பட்டிருந்தது.

வீர சிவாஜிக்கு ஆச்சரியம்! அந்தப் பாடலின் வரிகளும் அதில் பொதிந்து கிடந்த பொருளும் அவரை மிகவும் கவர்ந்தன. பாடல் எழுதியவரின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு வியந்தார்.

ஒருவரது எழுத்து, பேச்சு, நடை, உடை மற்றும் பாவனைகளைக் கொண்டு, அவரது உள்ளத்தைப் புரிந்துகொள்ளலாம்!




எருக்கஇலைகள் எங்கிருந்து வருகின்றன
என்பதை அறிய ஆவல் கொண்ட வீர சிவாஜி, இலைகள் வரும் வழியிலேயே நடந்தார் படையினரும் பின்தொடர்ந்தனர். ஓரிடத்தில் துறவி ஒருவர், எருக்க இலைகளை ஒவ்வொன்றாக கோதாவரியில் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார் வீர சிவாஜி.

 நீண்ட தாடி, கூர்த்த பார்வை, இடுப்பில் சிறிய துணி, கையில்ஜப மாலையுடன் அங்கே நின்றிருந்த துறவி ஸமர்த்த ராமதாஸர்.
இவர், ஹனுமனின் அம்சம் பிறக்கும்போது ராமதாஸருக்கு சிறியஅளவில் வால்கூட இருந்ததாம்!

வீர சிவாஜியைக் கண்டதும் அவரை பெயர் சொல்லி அன்புடன் அழைத்தார் ராமதாஸர். 'இவரை இதுவரை நாம் பார்த்ததே இல்லை. ஆனாலும் நம்மை பெயர் சொல்லி அழைக்கிறாரே!' என்று வியந்த வீர சிவாஜி, பணிவுடன் ராமதாஸரை வணங்கினார்.

சிறிது நேரம் வீர சிவாஜியிடம் பேசிய ஸமர்த்த ராமதாஸர், "இங்கேயே உணவு உட்கொள்ளலாம்” என்றார். ஆனால் வீர சிவாஜி, "குருநாதா! என்னுடன்... காலாட் படைகள், யானை மற்றும் குதிரைப் படைகள் என்று பெரிய பட்டாளமே வந்துள்ளன. எனவே, நாங்கள் உணவை வேறு இடத்தில் பார்த்துக்கொள்கிறோம் என்றார்.

ஸமர்த்த ராமதாஸர்

ஆனால் ஸமர்த்த ராமதாஸரோ, "மன்னரானவர் படையுடன்தான் வருவார் என்பதை அறியாதவனா தான்? இங்கேயே உணவு உட்கொண்டு விட்டுச் செல்லலாம்!" என்றார். வீர சிவாஜியும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அருகில் இருந்த கல்யாண் கோஸ்வாமியை அழைத்து, அனைவருக்கும் விருந்தளிக்கக் கட்டளையிட்டார் ஸமர்த்த ராமதாஸர்.

அதன்படி, வீர சிவாஜியை அழைத்துக் கொண்டு ஒரு குகையை அடைந்த கல்யாண் கோஸ்வாமி, குகை வாயிலில் கதவு போல் அடைக்கப்பட்டிருந்த பெரிய கல் ஒன்றை நகர்த்தினார். உள்ளே...


படையினர் அனைவருக்கும் தேவையான அளவு உணவு வகைகள்

ஏராளமாக இருந்தன. வீர சிவாஜிக்கு ஆச்சரியம்! பெரிய மன்னனான நமக்கு, அரசாங்கம், அதிகாரம், ஆள் பலம் என்று இருப்பினும், குறுகிய நேரத்தில் இப்படியொரு மாபெரும் விருந்து தயாரிக்கவே முடியாது. ஆனால், வனத்தில் இருக்கும் இந்தத் துறவிக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாயிற்று?" என்று அவருக்குள் சிந்தனை ஓடியது.

விருந்து முடிந்து, கிளம்புவதற்குத தயாரானார் சிவாஜி. அப்போது ஸமர்த்த ராமதாஸரை வணங்கியவர், "குருநாதா, எனக்கொரு சந்தேகம்! தங்களால் எப்படி, இப்படி ஒரு விருந்தை விரைவாக வைக்க முடிந்தது?" என்று கேட்டார்.

இதைக் கேட்டுச் சிரித்த ராமதாஸர், "பூனாவுக்கு அருகேயுள்ள 'தேஹு' என்ற கிராமத்தில், துகாராம் என்ற மகாள் ஒருவர் இருக்கிறார். உனது இந்த சந்தேகத்தை அவரிடம் கேள்!" என்றார். குழப்பத்துடன் அரண்மனை திரும்பினார் வீர சிவாஜி.

காலங்கள் கழிந்தன! ஒருநான், வழக்கம் போல தனது

படையுடன் சென்றுகொண்டிருந்தார் வீர சிவாஜி. வழியில்

'தேஹு' என்ற பெயர்ப் பலகையைக் கண்டதும், ஸமர்த்தராமதாஸர் சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த ஊரில் வாழ்ந்து வரும் துகாராமின் வீட்டுக்குச் சென்றார் சிவாஜி. அது குடிசை வீடு திண்ணையை மண்ணால் மெழுகியிருந்தனர்.

அங்கே, கையில் தம்புராவுடன் நாம கீர்த்தனம் செய்து

கொண்டிருந்தார் துகாராம் அவரது வீட்டில் வறுமை குடித்தனம் செய்வதை அறிந்துகொண்ட சிவாஜியின் கண்களில் நீர் பனித்தது. இருவரும் முதன்முறையாக பார்த்துக்கொண்டனர். ஆனாலும், சிவாஜியைப் பெயர் சொல்லி அன்புடன் அழைத்தார் துகாராம். அவரது திருவடிகளை வணங்கினார் சிவாஜி.

ஸமர்த்த ராமதாஸரைப் போலவே துகாராமும் உணவு சாப்பிட்டுச் செல்லும்படி கூறினார். அவ்வளவுதான்! சிவாஜி நடுநடுங்கிப் போனார். 'இப்பாடி வறுமையில் தவிக்கும் வேளையிலும் சாப்பிட அழைக்கிறாரே!' என்று எண்ணியபடி, மெள்ள துகாராமிடம், “என் பின்னால் காலாட்படை, குதிரைப்படை மற்றும் யானைப் படையும் வந்துள்ளன" என்றார்.

"மன்னரானவர் படையுடன்தான் வருவார் என்பதை அறியாதவனா தான்? இங்கேயே உணவு உட்கொண்டு விட்டுச் செல்லலாம்" என்ற துகாராம், சிறிய 'படி' ஒன்றை எடுத்தார். அதில் கோதுமை மாவு இருந்தது. கோயிலில் விபூதி கொடுப்பது போல், அனைத்துப் படையினருக்கும் துளித்துளியாகக் கொடுத்தார். இதை உட்கொண்டதும் வீரர்களுக்கு மாபெரும் விருந்து சாப்பிட்டது போன்ற திருப்தி ஏற்பட்டது, சிவாஜிக்குத் தலையே சுற்றியது. 'தங்களால் இது எப்படி

முடிந்தது?" என்று துகாராமிடம் கேட்டார். அதற்கு துகாராம், "கோதாவரிக் கரையில் ஸமர்த்த ராமதாஸர் என்றொரு மகான் இருக்கிறார். அவரிடம் கேள், புரியும்!" என்றார்.

அதாவது, 'மகான்களை மகான்களால்தான் புரிந்துகொள்ள முடியும்' என்ற மிகப்பெரிய உண்மையைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் துகாராம்.

இந்த அரிய தத்துவத்தைப் புரிந்துகொண்டால், நம் வாழ்க்கையில் தினம் தினம் திருநாள்தான்!

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



Comments

Popular posts from this blog