மூச்சை அடக்கி சமாதி நிலை வரசி

🌹மூச்சை அடக்கி சமாதி நிலை வரசி 🌹



மூச்சை அடக்கி சமாதி நிலை வரசி

நாம் வெளிப்படுத்துகின்ற மூச்சை என்பது சாதாரண காரியம் அடக்குவது அல்ல. இந்த மூச்சை அடக்குவதற்கு என்று தனிப் பயிற்சி இருக்கின்றது. ஒருவன் தண்ணீருக்குள் மூழ்கி ஒன்று இரண்டு எண்ணிக் கொண்டு வெளி வரும்போது பத்து என்று சொல்லிய மாத்திரத்தில் தண்ணீருக்குள் இருந்து தன்னை அறியா மல் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே வருவதை நாம் சாதாரணமாக காண்கின்றோம். இந்த மூச்சை அடக்கி வாழும் முறையிலே சித்தர்நிலை இருந்தது. உடல் வாழ்க்கைக்கும் உயிர் வாழ்க்கைக்கும் உள வாழ்க்கைக் கும் சித்தர்களுக்கு இந்நிலை தேவைப்படுகிறது. மூச்சை ஒடுங்க ஒடுங்க பேச்சு ஒடுங்கும், மூச்சும் பேச்சும் ஒடுங்கிய நிலையில் தியானத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள் மூச்சு நின்று பேசு கின்ற நிலையில் சித்தர் பரம்பொருளே ஆகிறான். இதை தட்சிணாமூர்த்தி தத்துவம் என்று சொல்லு கின்றோம்.

இறைவனை அடைவதற்குரிய பல வழிகளின் தன்னை மறந்த தியானநிலை. இதை சில சமயங்களின் மௌன நிலை என்றும்பேசாப் பெருநிலை-சித்தர்களின் ஒடுக்கம்-ஒழிவில் ஒடுக்கம் என்றும் கூறுவார்கள் இந்த ஒடுக்கநிலை எய்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராயும்போது.

ஒடுக்கத்திற்கு மூலம் எண்ணம் எண்ணத்திற்கு மூலம் மனம்மனத்திற்கு மூலம் ஐம்புலன்கள் ஐம்புலன்களுக்கு மூலம் ஐம்பொறிகள் ஐம்பொறிகட்கு மூலம் உடல் உடலுக்கு மூலம் நரம்பு மண்டலம் நாடிகள் நரம்பு மண்டலத்திற்கு மூலம் மூச்சு.

இந்த மூச்சை அடக்கி சமாதிநிலை அடைவதுதான் சித்தர் வேதாந்தம். மூச்சை அடக்கினால் இறந்து விடு வார்களே மூச்சை அடக்குவது என்பது எங்ஙனம்? இது தான் சித்தர்களின் மார்க்கம் ஆகும். முச்சை அடக்க சித்தர்கள் பல வழிகளை மேற் கொண்டார்கள் கள் அனைத்தையும் நம்மால் அறிய முடியாது. அவை

அதில்சில நமே ஹடயோகம் பிராணாயாமம். இவை களை முறையே பயிற்சி பெருங்காலம் கடைப்பிடித்து இதிலிருந்து உயரிய நிலை கும்பகம் ஆகும். இந்த நிலை அபாயத்தை உண்டு பண்ணக்கூடிய நிலை ஆகும். சித்தர் நிலையில் அவர்கள் இதை மேற்கொண் டார்களே தவிர மற்றவர்களுக்கு இம்முறையை செய்யச் சொல்லி அறிவுறை கூறவில்லை. இதை கடைபிடிக்கா தீர்கள் என்ற கூறினார்கள்.

நாம் மேற் கொள்ளுகின்ற உள் சுவாசப் பயிற்சி மூலமும் குல பெரும் ஞான தீட்சை மூலமாகவும் இதை அடைய வேண்டும். உள் சுவாசப் பயிற்சியைப் பற்றி பேசும்போது இதைப்பற்றிய விவரங்களை திருமூலர் அழகாக வெளிச்சென்று கழியும் முச்சை வாங்கி உடலில் சிவபெருமான் நம் உடலுக்குள்ளேயே குடி இருப்பார் என்று கூறுவதுடன் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே என்று அழகாக குறிப்பிடு கின்றார். வாசி...வாசி வாசி என்று மூச்சுக்கு அன்று நம் சித்தர்கள் குறிப்பு எழுதி வைத்தார்கள். அந்த வாசி தான் பிறப்பிற்கும் இறப்பிற்கும் முதன்மையானது, வாசி வாசியாக வாழும்போது அவன் ஜோதியாக வாழ்வான், அந்த வாசி நிலை நின்று விட்டால் சிவம் என்பவர் சவும்
ஆகிவிடுகின்றார். அந்த வாசியை எப்படி சிறப்பித் துள்ளார்கள் என்று நாம் ஆராயும்போது வாசி... இதை திருப்பிச் சொன்னால் சிவா என்று படுகின்றது. வாசியை அடக்கி ஆண்டால் சிவனை நம் உடலுக் குள்ளே கோயிலாக அமைத்துக் கொள்ளலாம். சித்தர் மார்க்சுத்தில் மிக உயரிய பூஜை தாந்திரிக பூஜையே ஆகும். இதை சித்தர்கள் வழியே வந்த இன்றைய பெரியோர்களில் ஆயிரத்தில் ஒருவரே அறிவார்கள்.

சித்தர் பூஜை முறைகள் நம் கோயில்களில் உள்ள குருக்கள் செய்கிற முறைகள் அல்ல. பூசாரிகளிலேயே மிகவும் உயர்ந்தவற்றை தம்பிரான அவர்கள், கேரளா வில் தம்பிரான் என்றுதான் கூறுவார்கள். சித்தர்கள் தங்கள் உயிர்நிலையை போக்கிக் கொள்ளும்போது தியான நிலையில்தான் போக்கிக் கொள்வார்கள். இந்நிலையில் அவர்கள் உள்ளநிலை பத்மாசனத்தில் அமர்ந்து சுகாசனத்தில் இவ்வாறு அமைந்துள்ள ஆசன நிலையில்தான் தங்கள் உயிரை அடக்கி போக்கிக் கொள்கின்றவர்கள் இவைகளை வணங்கிய நிலையில் தான் தங்கள் உயிரை வெளியிடுவார்கள்.

உயிரை வெளிப்படுத்தும் நிலையை
கூட கேட்கும்போது அவர்கள் அறிவர்களா? என்று தங்கள் பயணத்தை இன்று வரை முடித்துக்கொள்ள தீர்மானித்து அதற்குரிய விதிமுறைகளை சடங்குகளை செய்து கொண்டு தியான நிலையில் இறைவனை வணங்கிய நிலையில் தங்கள் உயிர் போக்கிக் கொள் வார்கள். இவ்வாறு ஏன் செய்ய வேண்டும் என்று ஆராயும்போது இறைவன் இட்ட கட்டளையை அவர் கள் நிறைவேற்றுவதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள்.

ஆலயவழிபாட்டு முறைகள் அவசியம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. அதைவிட சித்தர்கள் நித்திய ஜோதி சமாதிநிலையில் அடங்சிய இடங்களை வணங்கி வருவது மிகவும் அவசியமாகும். ஆலயங்களில் அடிக்கடி கும்பாபிசேகம் செய்து இறை சக்திகளை பலப்படுத்த

வேண்டும், ஆனால் சித்தர் சமாதிகளில் எப்போதும் சக்தி நிரம்பி இருப்பதனால் தீராத நோய் கஷ்டம் திருமணத் தடங்கல்-கஷ்டம் நஷ்டம்-மனவேதனை இவை போன்ற உண்மையில் கோரிக்கைளை சித்தர் பீடத்தில் உங்கள் உண்மையா ஒழுக்கமா கோரிக்கை களை வைத்து வணங்கினால் கைமேல் பலன்கிடைக்கும் முழுமையாக நம்பி செயல்பட வேண்டும். சித்தர்களில் சமாதியின் மேல் சிவலிங்கம் அமைந்திருக்கும். இது எல்லாச் சித்தர் சமாதியிலும் இருக்கும். சில இடங்களில் கோரக்கர் சமாதியில் அவருடைய பாதுகை அமைத்து இருப்பதை நாம் காணலாம். சில சித்தர்களின் சமாதி யில் திருஉருவச்சிலை மட்டும் இருப்பதையும் நாம் காண்கின்றோம். சித்தர்கள் நின்று கொண்டு இறைவனைக் கைகூப்பி வணங்கிய வணங்கிய நிலையிலும்கூட சமாதி அமைத்துள்ளார்கள் எப்போதும் சித்தர்களின் சமாதிக்கும் பாம்புகளுக்கும் எப்போதும் தொடர்பு உண்டு. அதுவும் நின்ற நிலையில் சமாதி ஆன சித்தர் களின் சமாதியில் பாம்புகளின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இமயத் தியல் புடை அம்பொற் பொலி தரு புலியூர். புலியூர் : புலி குகையை அடைந்தவர்கள் மறுபடியும் அவர்கள் திரும்பி வாரார்; மீளாது போவார். காது யோசும் பிரணவ சமாதி இவர்கள் மீண்டும் பிறந்து வாழ மாட்டார்கள். இங்கு நாம் கருவூரார் சித்தரைப் கொள்ள வேண்டும்.

பற்றிப் படிக்கும்போது கருவிலே உருவாக நிலையைப் பெற்றவர் ஆவார் என்பதை அறிந்து

உமை: சித்தத்தி 

காளி : குண்டலினி சத்தி

சமாதி நிலையில் கால செயமும், அறிவின் விருத்தி யும் உள்ளபடியால் உமையோடு காளியின் அருளிய சிறு தகை என்று கூறப்பட்டுள்ளது.


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



Comments

Popular posts from this blog