ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்' என்பது ஒரு ஜோதிட பழமொழியாகும்.🌍

 

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்' என்பது ஒரு ஜோதிட பழமொழியாகும்.🌍


ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்' என்பது ஒரு ஜோதிட பழமொழியாகும்.


 குழந்தை பிறந்தவுடன் நட்சத்திரம் என்ன என்று நாட்காட்டி யில் பார்ப்பார்கள். அப்போது பிறந்துள்ள குழந்தை பெண்ணாக இருந்து அதன் நட்சத்திரம் 'மூலம்' என்று தெரிந்தால், உடனே முகம் சுளிப்பார்கள். அதே நேரத்தில், ஆண் குழந்தையாக இருந்தால், பரவாயில்லை. 'ஆண் மூலம் அரசாளும்' என்று சந்தோஷப்படுவார்கள். 

பெண் குழந்தையாக இருந்தால், 'அடடா! மூல நட்சத்திரத் தில் குழந்தை பிறந்துவிட்டதே, இதன் எதிர்கால வாழ்க்கை, கல் யாண காரியங்கள் எப்படி நடக்குமோ?' என்று பயப்படுவார்கள். ஆனால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்த எத்தனையோ பேர் ஞாலம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம்.

எனவே எந்த பழமொழியையும் மேலோட்டமாக பார்க்காமல், அதன் பொருளை ஆழ்ந்து பார்த்து அறிந்து கொண்டால், உண்மை விளங்கும். 'ஆண் மூலம் அரசாளும், கன்னி மூலம் நிர்மூலம்' என்று அந்த பழமொழி இருந்திருக்க வேண்டும். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது, ஒரு பெண் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால், அந்த குடும்பத்தில் விரயங்கள் ஏற்படலாம். அந்த அடிப் படையில் இந்தப் பழமொழி சொல்லப்பட்டிருந்தாலும், பெண் களைப் பொறுத்தவரை பிறந்த ஜாதகத்தைக் காட்டிலும், ருதுவா கும் ஜாதகத்தையே பார்த்து பலன் அறிந்து கொள்வார்கள்.





எனவே தான் 'மன்னவன் ஜெனித்த நாளும், மாதவன் பூத்த நாளும் நோக்கு!' என்று சொல்லி வைத்தார்கள். ஒரு பெண் புஷ்பவதி யாகும் நேரத்தைப் பொறுத்து, அந்த நேரத்தில் அவள் அணிந்தி ருக்கும் ஆடையின் நிறத்தைப் பொறுத்து, புஷ்பவதியானவுடன் அவள் யாரை முதன்முதலில் பார்க்கிறாள் என்பதைப் பொறுத்து, வீட்டிலா? வெளியிலா? விழாக்காலங்களிலா? விருந்து நடைபெ றும் இடத்திலா? படுக்கை அறையிலா? சமையல் அறையிலா? பள்ளிக்கூடம் செல்லும் பொழுதா? என்பதையெல்லாம் வைத்துப் பார்த்து சொல்வது தான் ருது சாஸ்திரமாகும்.

ஒரு பெண் மூலம் நட்சத்திரத்தில் ருதுவானால், அதன் பிறகு திருமண காலம் வரை பெற்றோர்கள் பொருள் சேர்ப்பதில் அதிகஅக்கறை காட்ட வேண்டும். ருது நேரத்தில் கேது திசை தொடங் குவதால், அவர்களுக்கு, பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். அடுத்து வரும் சுக்ர திசை தான் யோக திசையாக அமையும். எனவே, மூலம் 4-ம் பாதத்தில் ருதுவானால் பாதிப்பு இல்லை என்பார்கள்.

எந்தப் பாதத்தில் ருதுவானாலும், மூலம் நட்சத்திரத்திற்குரிய அதி தேவதையை பிரார்த்தனை செய்து, வழிபடுவதோடு, மூல முதற்கட வுளாம் விநாயகப் பெருமானையும் முறையாக அபிஷேக, ஆராத னைகள் செய்து வழிபட்டு திருமண காலத்தில், கணபதி ஹோமம் இல்லத்தில் வைத்தால் கல்யாணம் சீரும், சிறப்புமாக முடிவடை யும்.

அதேநேரத்தில், மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் புகழ் பெற்றவர்க ளாகவும், பொருளாதாரத் தில் திடீர் முன்னேற்றம் கண்டவர்களாகவும் விளங் குகிறார்கள்.

பஞ்சாயத்து தலைவர்கள் முதல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் வரை பலரும் மூலத்தில் பிறந்தவர்களாகவே இருப் பதை பார்த்திருக்கலாம். கல்வி அறிவைக் காட்டிலும், அனுபவ அறிவு அவர்க ளுக்கு அதிகம் இருப்பதால், தலைமைப் பதவிகளுக்கு தகுதியானவர்களாக விளங் குகிறார்கள். எனவேதான்,

"ஆண் மூலம் அரசாளும்" என்று சொல்லி வைத்தார்கள்.


ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog