அஸ்வினி சிறப்புகள்🌹நட்சத்திரங்களும் வாழ்க்கைப் போக்குகளும்🌹

 

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்🌹

🌹நட்சத்திரங்களும் வாழ்க்கைப் போக்குகளும்🌹

1.அசுவினி சிறப்புகள்!

இதில் சந்திரன் இருக்கும்போது பிறந்தவர்கள் நீங்கள்.

மேஷ ராசியின் 1 முதல் 13-20 பாகைக்குள் அமைந்திருப்பது அசுவினி நட்சத்திரம் ஆகும்.

அசுவினிக்குரிய கேதுவும், சந்திரனும், மேஷத்திற்குரிய செவ்வாயும் சேர்ந்து உங்கள் உலக வாழ்வை உருவாக்கி நடத்துவார்கள்.



பொதுவான தன்மைகள்

உங்களுக்குச் சுயமாகச் செயல்படும் ஆற்றல் மிகுதியா யிருக்கும். ஆண்மைக் குணமும் அதிகமாகக் காணப்படும். இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

புத்திக் கூர்மை மிகுதி எதைச்செய்ய நினைத்தாலும் அதைத் தீவிரமாக முயன்று செய்துவிடும் மனவூக்கம் பெற்றவர்கள். மற்றவர்கள் அலட்சியப்படுத்தினாலும் அதிகாரம் செய்தாலும் உங்களால் தாங்க முடியாது.

தோல்விகளில் சோர்வு அடைந்தாலும், விரைவில் வேறொரு முயற்சியில் தீவிரமாக இறங்கி விடுவீர்கள். பலபேரும் பாராட்டும் படியாக வாழவேண்டும், என்ற ஆசையுள்ளவர்கள். இதனால் உங்களைப் புகழ்ந்து பாராட்டி ஏமாற்றும் குணமுள்ள பலர் உங்கள் நெருங்கிய நண்பர்களைப் போல் நடிப்பார்கள். நண்பரால் ஏமாறும் அநுபவம் அடிக்கடி உங்களுக்கு ஏற்படும். நண்பர்கள் செய்யும் துரோகத்தையும் உங்களால் தாங்க முடியாது. வேதனைப்பட்டு வருந்துவீர்கள்.

புத்திக்கூர்மையையும் சக்தியையும் பயன்படுத்தக்கூடிய எல்லா முயற்சிகளும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். எதையும் நினைத்ததும் உடனே செய்து முடித்து விடவும் நினைப்பீர்கள்.

வாலிபமான உடலும், வலிமையான ஆற்றலும் பெற்றவர்கள். கூர்மையான மூக்கும், விசாலமான கண்களும் கொண்டவர்கள். வரையும் கவரக்கூடியவர்கள். இதனால் பெண்களிடம் உங்களிற் சிலர் மயங்கி ஏமாறவும் நேர்வதுண்டு.

உங்களுக்குக் கண் நோய்கள் அடிக்கடி வரலாம். காய்ச்சல்கள் வரலாம். இவற்றைச் சகித்துக் கொள்வீர்கள். தலைவலி, பல்வலி வந்தால் மட்டும் துடித்துப் போவீர்கள்.

பரந்த மார்பும், நீண்டு அகன்ற நெற்றியும் சிவந்த கண்களும் பெற்றவர்கள் உங்களிற் பலர் இடுப்புப் பகுதியில் சிலருக்கு மச்சமும் இருக்கக்கூடும். தலைப்பகுதியில் சிலருக்குக் காயத் தழும்புகள் காணப்படுவதும் உண்டு.

உங்களால் திறமையாகப் பொய் சொல்ல முடியாது. மனத்தில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவீர்கள். இதனால் மற்றவர்கள் வருந்துவது பற்றியோ, உங்களை வெறுப்பது பற்றியோ கவலைப்படவும் மாட்டீர்கள்.

நிறையச் சம்பாதிப்பீர்கள், தேவையற்ற

வீண் செலவுகளையும் மிகுதியாகச் செய்து விடுவீர்கள் இதனால், எப்போதும் பணத்தட்டுப்பாடு உங்களுக்கு ஏற்படும்

நியாயத்துக்குப் போராடத் துணிவீர்கள் அநியாயம் என்று தோன்றினால், உடனே அங்கேயே எதிர்த்து நிற்பீர்கள் பின் விளைவுகளைப் பற்றி எல்லாம் நினைக்கமாட்டீர்கள் கோபம் சற்று அதிகம் ஆனால் கோபத்துக்கு உள்ளானவர்கள், உங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டால், உடனேயே மன்னித்து விடுவீர்கள்.

வேகமாகச் செல்வதும், செய்வதும் உங்களுக்குப் பிடித்தவை சுயகௌரவமும் மிக அதிகம். மந்தமான தொழிலும் வாழ்க்கையும் உங்களுக்குச் சிறிதும் ஒத்துவராதவை.

அசுவினியில் ருதுவாகும் பெண்கள் தனதான்ய சந்தானபாக்கியம் பெற்றும், புண்ணியங்களைச் செய்தும் புகழோடுவாழ்வார்கள்.




நான்கு பாதங்கள்


முதல் பாதம் : முதற்பாதத்தில் பிறந்தவர்களிடம் மேஷச்செவ்வாயின் அம்சம் மிகுதியாயிருக்கும். புத்திக் கூர்மை குறுக்கு வழியிலே அடிக்கடி செல்லும். விரைவாக சம்பாதித்து விடவேண்டும் என்ற மன வேகமும் அதிகம்.


சுகபோக விருப்பமும் அதிகம். சொந்த முயற்சியினாலேயே படிப்படியாக வசதிகளைத்தேடிக் கொள்வீர்கள். சண்டைக் குணமும், பிறரைப் பற்றிக் குறைபேசும் குணமும் சிலரிடம் காணப் படும். போக இச்சையால் கெட்ட சகவாசங்களிலும் சிலர் ஈடுபடக்கூடும்.





பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்


இரண்டாம் பாதம் : அம்சத்தில், ரிஷபச் சுக்கிரன் அமைகின் றான். இதனால் சுசுமாகவும் வசதியாகவும் வாழவே விரும்புவீர் கள். உடலமைப்பிலும் தனிக்கவர்ச்சி இருக்கும் தனதானிய சம்பத்துக்கள் சேரும். வண்டி வாகன வசதிகள் உண்டாகும். தர்மங்களைச் செய்வதில் ஆர்வம் ஏற்படும். கலைஞானங்களில் ஆர்வமும் ஈடுபாடும் சிலருக்கு ஏற்படும். பெண்களிடம் மிகுதியான ஆசையும் ஈடுபாடும் சிலருக்கு உண்டாகும்.


மூன்றாம் பாதம் : அம்சநாதன் மிதுனபுதன் கல்வியில் ஈடுபாடும் புலமையும் மிகுதியாகும். இந்த வகையான திறமை பயன்படும் பதவிகளில் சிறப்பாக முன்னேறலாம் சாமர்த்தியமும் மிகுதி. எவரையும் எளிதாக மடக்கியும் வெற்றி காணலாம். சுகமான வாழ்க்கையும் அமையக்கூடும். படைத்துறை காவல்துறைகளில் நல்லபுகழ் பெறலாம்.


நான்காம் பாதம் : பாதத்தில் பிறந்தவர்களிடம் தர்மசிந்தை மிகுதி. எவருடைய துன்பத்தையும் கண்டால் மனம் இளகி விடும் உடனே உதவ முயல்வார்கள். பொது தர்ம ஸ்தாபனங் களையும், திருக்கோயில் போன்றவற்றையும் இவர்களிடம் நம்பிக்கை யோடு ஒப்படைக்கலாம். மிகவும் சிறப்பாகத் தர்ம காரியங்களைச் செய்து வருவார்கள். சந்திரன் அம்சநாதன் என்பதால், உதவுகின்ற கணம் நிறையவே இருக்கும் கடவுள் பக்தியையும் உண்மையாகப் பெற்றிருப்பார்கள். அகவினி சமநோக்கு நாள் ஆகும்.


பெண்கள் பற்றிய செய்திகள்


அசுவினியில் பிறந்த பெண்களைக் காந்தருவ தத்துவத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், வசீகரமான உடலமைப்புகளைப் பெற்றவர்கள் என்றும் கூறலாம் இவர்கள் இனிமையாய்ப் பேசுகின்றவர்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். இனிமையான குடும்ப வாழ்க்கையை அமைத்து மகிழ்பவர்கள். கொண்ட வனிடம் பாசமும் பற்றும் மிகுதியானவர்கள். கணவனையும் தன் பிள்ளைகளையும் பேணிக் காப்பதிலே மகிழ்ச்சி காண்பவர்கள்,


பல சகோதரிகளுடன் பிறந்தவர்கள் எனவும், சுகங்களை அனுபவிப்பவர்கள் எனவும், நல்லவர்களுடன் நட்புடையவர்கள் எனவும் கூறுகின்றனர் சிலர்.


பிரகாஸ்பதி ஓம் ரவிக்குமார்


சிறப்புச் செய்திகள் சில


இவர்கள் குதிரையைப்போல் வேகமும் வலிமையும் பெற்றவர்கள். கொஞ்சம் முன்பக்கமாகச் சாய்ந்து நடப்பவர்கள் இராசாளிப் பறவைபோல எதையும் ஒரே வேகத்தில் பாய்ந்துகைப்பற்றிக்கொள்ளும் ஊக்கம் பெற்றவர்கள். மனப்பான்மையும் நோக்கமும் கொண்டு வாழ்க்கையை நடத்திப் போகின்றவர்கள் உயர்ந்த


எந்த நிலையிலும் தமக்கு ஆபத்தைப் பற்றி கூடக் கவலைப் படாமல் பிறருக்கு உதவுகின்றவர்கள் சிலரிடம் இரண்டு வகை யான மனப்போக்கும் காணப்படும். இரகசிய சாஸ்திரங்களிலும், சக்திகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்களும் பலர்


பெயர்களின் முதல் எழுத்துக்கள்


ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், தங்கள் பெயர் அந்த நட்சத்திரத்தோடு இசைவாக இருக்கும்படி அமைத்துக் கொள்வதுதான் சிறந்த வாழ்வைப் பெறுவதற்கு உதவும்.


சு, சே, சோ, லா என்னும் இவற்றுள் ஒன்று முதல் எழுத்தாக அமையவேண்டும் சுந்தரன், சுப்பையன், சேரன், சோழன், லாவண்யா போன்று அமைக்கலாம்.


இந்தப்பெயர் அமைதி, முதல் எழுத்தாக அமைந்தவர்களும், இந்த அசுவினி நட்சத்திர வேசுத்தைப் பெற்று விளங்குவார்கள். சிலர் அஸ்வினி, அஸ்வினிகுமார் என்னும் பெயரிடுவார்கள். இவர்களுக்கு எட்டி மரம் ராசியானது.


🌹நாளை பார்ப்போம் பரணி நட்சத்திரம் பற்றிய சிறப்புகள் பரணியில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்பது வாக்கு🌹


🌹

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


Comments

Popular posts from this blog