நாஸ்டர் டாமஸ் சொன்னார்; நடந்தது!


🌹நடக்கும் நடக்கும் என்பார்;🌹

 நாஸ்டர் டாமஸ் சொன்னார்; நடந்தது

சென்ற அத்தியாயத்தில் கூறப்பட்டவை எல்லாம் நடந்த குறிப்பிட்ட அந்த ஒரு பயங்கர நிகழ்ச்சி அது நடப்பதற்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தீர்க்கதரிசி ஒருவரால் கூறப்பட்டிருந்தது.


இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னால் வரை இப்படியொரு காட்சியை திகில் படங்களில் கூட எவருமே கண்டதில்லை. ஆனால் நேரில் கண்ட பிறகுதான் அதன் கொடுமையை எல்லோராலும் உணர முடிந்துள்ளது.


இந்த நிகழ்ச்சியை முன்னோட்டம் என்ற அளவில் மட்டும்எடுத்துக் கொண்டு இதனினும் பல மடங்கு பயங்கரமான

போர் மூளக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நாஸ்டிரடாமஸ் எச்சரித்துள்ளார். அதிலும் அந்தப் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று வேறு அவர் கூறியுள்ளார். ஆகவே கொடிய பல விளைவுகள் ஏற்பட்ட பிறகு, 'இதைப் பற்றி அவர் அப்போதே கூறியுள்ளார்' என்று அவரது பாடல்களை உதாரணம் காட்டுவதை விட வரும் முன் காப்பது விவேகம் அல்லவா!


இரண்டாம் உலகப் போர் என்ற ஒன்று மூளும் முன்புவரை அதன் பயங்கரத்தைப் பற்றி எவருமே ஊகித்திருக்கவில்லை. ஆனால் அந்தப் போரின் போதுதான் வானிலிருந்து விமானம் மூலம் குண்டு வீச்சுத் தொடங்கியது. நாட்டின் எல்லையில் படைகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருந்த நிலை மாறி நேரடியாக நகரங்களைத் தரை மட்டமாக்கிப் பொதுமக்களை அழிக்கக்கூடிய அகர யுத்தம் அப்போதுதான் முதன்முறையாக ஏற்பட்டது.


பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள் எல்லாம் தரைமட்டமாகி மக்கள் அகதிகளாகப் பல இடங்களுக்கு ஓடி, உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, கால்நடையாக காடு, மலை, வயல்களை கடந்து, வழியிலேயே பலரும் மடிய, உற்றார், உறவினரை இழந்து, குற்றுயிரும், குலை உயிருமாய் நடைப் பிணங்களான அவலம் கண்கூடாக பல நாடுகளில் ஏற்பட்டது.


இரண்டாம் உலகப்போர் பற்றியும், அதன் மோசமான விளைவுகளைப் பற்றியும் கூட நாஸ்டிரடாமஸ் தமது பாடல்களில் எழுதியுள்ளார் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே.


அதையும் இதேபோல் நடந்து முடித்த பிறகே படித்துஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டது உலகம்.


அன்று அணுசக்தி என்னும் திறன் அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தது. இன்றோ பாகிஸ்தான் போன்ற நாடுகள், லிபியா, சிரியா போன்ற குட்டி நாடுகள் கூட ரகசியமாக அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக உளவுத் துறையினர் குறிப்பிடுகின்றனர்.


நோய்க் கிருமிகளைக் கொண்டு நடத்தும் பாக்டீரியா குண்டுகள் போன்ற ரசாயன ஆயுதங்களை ஈராக் போன்ற நாடுகள் வைத்து இருக்கின்றன.


இப்படிப்பட்ட நிலையில் ஒரு உலக யுத்தம் மூளுமானால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? அதன் பிறகு மிஞ் சக்கூடிய உலகம் இருக்கும்?


நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறதல்லவா!


இவற்றையெல்லாம் தன் மனக் கண்ணில் கண்டதுடன் அவற்றையெல்லாம் தம் பாடல்களில் வெகுகாலத்திற்கு முன்னே சொல்லி வைத்தவர் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டும்!


நாஸ்டிரடாமஸ் உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைக் குறித்துசொன்ன பல தீர்க்கதரிசனங்கள் இருக்கட்டும். அவருடைய வாழ்வில் நிகழ்ந்த பல அதிசயமான சம்பவங்களை இப்போது பார்ப்போம். 


அடுத்த அத்தியாயத்தில் அவர் பெற்ற சக்தி எந்த வகைப்பட்டது என்பதைப் பற்றி ஆராய இருக்கிறோம். இப்போதுஅதற்கு முன்னால் அவர் சொன்ன, அவர் காலத்தில், நடந்தபல விஷயங்களைக் காண்போம்.


ஒரு மனிதன் தான் உயிரோடு இருக்கும்போது நடக்கும் என்று சொன்ன நிகழ்ச்சிகள் நடப்பது என்பது வேறு. ஆனால், அவன் தான் இறந்தபின் தனக்கு ஏற்படும் என்று சொல்லிச் சென்றது அனைத்தும் அப்படியே நடக்கிறது என்றால் அது எப்படிப்பட்ட அற்புதம்!


'மரண சாசனம்' என்று குறிக்கப்படும் அதிசயம் இது.


பிரான்ஸ் நாட்டில் லூயி மன்னனின் கொடுங்கோல் அரசை எதிர்த்து மக்கள் கொதித்தெழுந்தனர். அரசுப் படைகளுக்கும், புரட்சிக்காரர்களுக்கும் பெரும் மோதல்கள் நடந்தன. புரட்சியின்



இறுதியில் பதினாறாம் லூயி மன்னனும், ராணி மேரி அன்டாய்டும் கில்லட்டின் எனப்படும் தலைவெட்டி எந்திரத்தில் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர்.


அடுத்து புரட்சிக் குழுக்கள் ஒருவரோடொருவர் அதிகாரப் போட்டி நடத்த ஆரம்பித்தனர். பிரபுக்களும், மதக் குருமார்களும் வரிசையாக கொலையுண்டனர். எதிர்ப்பாளர்கள் எல்லாம் புரட்சி நீதி மன்றத்தில் வரிசையாகத் தீர்த்துக் கட்டப்பட்டனர். முழுதும் ஒரு நிச்சயம் அற்ற நிலை ஏற்பட்டது.


சிலர் ஓடுவதும், அவர்களைச் சிலர் துரத்துவதும், சுடுவதும்



என்று ஓயாத துப்பாக்கி ஓசைகள் எங்கு பார்த்தாலும் கேட்ட வண்ணமிருந்தன.


நாஸ்டிரடாமஸ் இறந்து அப்போது நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. வெறி கொண்ட கும்பல் ஒன்று கையில் தடிகளுடனும், கடப்பாரைகளுடனும் ஓடி வந்து அவரது சமாதியை இடித்தது.


அவர்கள் முகங்களில் வெறி, அந்த தீர்க்கதரிசியை அவர்கள் சைத்தான் என்று எண்ணினார்களோ, அல்லது அவரது சோதிடம் சொன்ன தகவல்கள் அவர்களுக்கு எதிரானதாக இருந்ததோ என்னவோ காரணம் எதுவாக இருந்தாலும் அவரது சமாதியைத் தோண்டி சின்னாபின்னம் செய்துவிடும் ஆவேசம்



நாஸ்டிராடாமஸின் கல்லறை


சமாதி பெயர்க்கப்பட்டது. உள்ளே செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டிருந்தது சவப்பெட்டி. பெட்டியின் மேல் நெம்பித் திறந்தனர். மூடியை


உள்ளே...


நாஸ்டிரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. ஒரு துணுக்கு சதை கூட அதில் இல்லை. எல்லாம் மக்கிவிட்டன. எலும்புக்கூட்டின் கழுத்தில் டாலர் மாதிரி ஒரு செயின் காணப்பட்டது. அதில்டாலர் போன்ற ஒரு சிறு தகடு இருந்தது. அதில் சில எழுத்துகள்


தெரிந்தன.


ஒருவன் குனிந்து அந்த எலும்புக் கூட்டின் மார்பு மீது கை வைத்தான். அந்தக் கணத்தில் எங்கோ, எவரோ, எவரையோ சுட்ட ஒரு குண்டு 'விர்'ரென்று வந்து அவன் தலையைத் துளைத்தது.


அப்படியே பிணமாகச் சரிந்தான் அவன்.


எங்கிருந்தோ வந்து பாய்ந்த குண்டு தங்கள் சகா ஒருவனைப் பலி வாங்கியது கண்டு திடுக்கிட்டுப் போயினர் அனைவரும்.


சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட ஒருவன் குனிந்து


பார்த்தான். மறுகணம், 'ஐயோ' என்ற அலறல்தான்


அவனிடமிருந்து கிளம்பியது.


அனைவரும் மிரட்சியுடன் பார்த்தனர். அவன் கை சுட்டிக் காட்டியது அந்த எலும்புக் கூட்டின் மார்பை.


ஆம்.


நாஸ்டிரடாமஸின் மார்பில் பதக்கம்போல் இருந்த அந்த சிறு


செப்புத் தகட்டில் தென்பட்ட வாக்கியங்கள்தான் அவனை அலற


வைத்தன.


பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட பட்டயம் அது. "நான் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் என் சமாதியை சிலர் தோண்டுவார்கள். அப்படித் தோண்டுகிறவர்களிலிருந்து எவன் முதலில் என் சடலத்தைத் தீண்டுகிறானோ அவன் உயிரிழப்பான்."


அவர்கள் நடு நடுங்கிப் போனதில் என்ன வியப்பு இருக்க முடியும்?


உலகத்தில் எந்த ஒரு சோதிடராவது இந்த அளவுக்குத் துல்லியமாக ஆரூடம் கணித்ததுண்டா?


நாஸ்டிரடாமஸ் உயிரோடு இருந்த கால கட்டத்திலேயே


அவரிடம் சோதிடம் கேட்டு மலைத்துப் போனவர்கள் ஏராளம். ஒருமுறை பெரிய பிரபு ஒருவர் நாஸ்டிரடாமஸைத் தனது அரண்மனைக்கு அழைத்தார்.




நாஸ்டிரடாமஸ் சொன்னார், நடந்தது


 அவரது அழைப்பை ஏற்று அந்தத் தீர்க்கதரிசியும் அவரது அரண்மனைக்குச் சென்றார். பிரபுவுடன் நாஸ்டிரடாமஸ் உரையாடிக் கொண்டிருந்தார்.


அப்போது அந்தப் பிரவுவின் செல்ல வளர்ப்புகள் இரண்டும் அந்த அறைக்குள் நுழைந்தன. அவை இரண்டும் பூனைகள். அதில் ஒன்று வெள்ளை நிறம் கொண்டது. மற்றொன்று கறுப்புநிறம் கொண்டது.


நிடீரென பிரபுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி நாஸ்டிரடாமஸைச் சோதிக்க விரும்பினர். அதனால் அவரிடம் ஒலி கேள்வியை வீசினார்.


"நாஸ்டிரடாமஸ்! இந்த இரண்டு பூனைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்."


நாஸ்டிரடாமஸ் சொன்னார்.


"கறுப்புப் பூனை உணவாகும். வெள்ளைப் பூனை வாழும்."


சற்று நேரம் கழித்து உட்புறம் சென்ற பிரபு தமது சமையல்காரனை அழைத்தார். வெள்ளைப் பூனையைக் கொன்று சமைத்து அதை நாஸ்டிரடாமஸுக்கே பரிமாறும்படி உத்தரவிட்டார்.


மதியம் பிரபுவுடன் தாஸ்டிரடாமஸும் உணவுண்டார். இருவரும் சாப்பிடும்போது பிரபு கேட்டார்.


"தாஸ்டிரடாமஸ்! விருந்து எப்படி?"


"பிரமாதம்."


“இப்போது நீங்கள் சாப்பிடுகிறீர்களே, அது என்ன தெரியுமா? எந்தப் பூனை வாழும் என்று சொன்னீர்களோ அந்த வெள்ளைப் பூனையின் கறி'


அவர் சொன்னதற்கு மறுப்புத் தெரிவித்துத் நாஸ்டிரடாமஸ்.


இது கறுப்புப் பூனையின் கறிதான்.'


“இல்லை. வெள்ளைப் பூனையை சமைக்கும்படி உத்தரவு பிறப்பித்ததே நான்தானே."


"இருக்கலாம். ஆனால் உறுதியாகச் சொல்கிறேன். இது வெள்ளைப் பூனையின் கறியல்ல."

இதையடுத்து சமையல்காரரை வரவழைத்த பிரபு அவரை விசாரித்தார்.

"உண்மையைச் சொல். இது வெள்ளைப் பூனையா? கறுப்புப்பூனையா?” 

தயங்கியபடி சமையல்காரர், "இது கறுப்புப் பூனைதான்" என்று ஒப்புக் கொண்டார்.

பிரபுவுக்கு ஒரே ஆச்சரியம். இது எப்படி நடந்தது என்று சமையல்காரரிடம் கேட்டார்.

உண்மையில் பிரபுவின் உத்தரவுப்படி சமையல்காரர் வெள்ளைப் பூனையைத் தான் சமைப்பதாக இருந்தார். சமையலுக்கான மற்ற ஏற்பாடுகளை முடித்துவிட்டு வெள்ளைப் பூனையை எடுத்து வரப் போனபோது திடீரென்று அவர் கையிலிருந்து நழுவி ஓடிவிட்டது அந்தப் பூனை. அவரும் விடாமல் அதனைத் துரத்திப் பார்த்தார். ஆனால் அந்தப் பொல்லாத பூனையோ மதில் சுவரைத் தாண்டி குதித்து எங்கோ ஓடிவிட்டது.

வேறு வழியில்லாததால் எஜமானரின் கோபத்துக்கு அஞ்சி அவர் கறுப்புப் பூனையையே சமைத்துப் பரிமாறி விட்டாராம்.

விவரங்களைச் சொன்னதோடு கறுப்புப் பூனையின் தோல் களையும் எடுத்து வந்து காட்டினார்

அந்த சமையல்காரர்.

நாஸ்டிரடாமஸை முட்டாள் ஆக்க எண்ணிய அந்தப் பிரபு மலைத்துப் போய் நின்றுவிட்டார். அவருக்குப் பெரும் வெகுமதிகள் தந்ததுடன் பலரிடமும் இதுபற்றி வாய் ஓயாமல் புகழ்ந்தார் அந்தப் பிரபு.

நடந்த இப்படிப்பட்ட பல சம்பவங்களும் அவரது புகழைப் பன்மடங்கு பரப்பின.

நாஸ்டிரடாமஸ் அவ்வளவாகப் புகழ்பெறாத ஆரம்பக் காலகட்டம். வருமானத்துக்கு வழி இல்லாமல் வேலை தேடி இத்தாலிக்குப்
நாஸ்டிரடாமஸ் சொன்னார், போனார் அவர். அவருடைய நண்பரான 'ஸ்கேலிஜர்' என்பவரும் அவருடன் போனார். அங்கே போய் இருவருமே உணவுக்குக் கூட வழி இல்லாமல் பல நாள் கஷ்டப்பட்டனர். நடந்தது.

இருவரும் ஒரு நாள் ஒரு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு எதிரே ஒரு நபர் வந்து கொண்டிருந்தார். அவருடைய உடைகள் கந்தலாக இருந்தன. பார்ப்பதற்குப் பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில் காணப்பட்டார் அந்த ஏழை இளைஞர்.

நாஸ்டிரடாமஸ் அப்போது ஓரளவு நல்ல உடைகளை அணிந்திருந்தார். அவரது நண்பரும் நல்ல உடைகளுடன்தான் இருந்தார்.

கோட், சூட் எனக் கண்ணியமான உடைகளுடன் காணப்பட்ட நாஸ்டிரடாமஸ் நேராக அந்த வறிய கோலத்திலிருந்த இளைஞனிடம் சென்றார். நடுத்தெருவில் அப்படியே அவர் முன் மண்டியிட்டு வணங்கினார். அவரது நண்பருக்கும் சரி, எதிரே வந்த அந்த மனிதருக்கும்

சரி எதுவுமே புரியவில்லை. நண்பர் கேட்டார்: "நாஸ்டிரடாமஸ்! உங்களுக்கு இவரை முன்பே பழக்கமா?"

"இவரை நான் பார்த்ததேயில்லை" என்றார் நாஸ்டிரடாமஸ். எதிரே நின்ற அந்த மனிதர் தம்மை மண்டியிட்டு வணங்கிய நாஸ்டிரடாமஸிடம், “ஐயா! நீங்கள் என்னை உங்களுக்கு தெரிந்த யாரோ என்று தப்பாக எண்ணிக் கொண்டுவிட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. உண்மையில் நான் பரம ஏழை. உங்களைப் போன்ற கனவான்கள் ஆசி பெறும் அளவுக்கு என்னிடம் ஒன்றுமே கிடையாது. என் பெயர் 'பிளக்ஸிஸ் பெரிடி' என்பது. உண்மையில் உங்களைப் போன்றவர்களிடம் உதவி பெற்றுத்தான் நான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

நாஸ்டிரடாமஸ் சொன்னார்: "உங்கள் பெயர் பிளக்ஸிஸ் பெரிடி என்பது இப்போது நீங்கள் சொல்லிய பிறகுதான் எனக்கே தெரியும். உங்களை இதற்கு முன் எனக்குத் தெரியவும் தெரியாது. ஆனால் உங்களை வணங்க வேண்டும் என்று தோன்றியது. நீங்கள் கடவுளின் அருள் பெற்றவர். ஒரு நாள் உலகமே உங்கள் பேச்சைக் கேட்கும்.''



சம்பந்தமேயில்லாமல் நாஸ்டிரடாமஸ் ஏன் இப்படிச் சொன்னார் என்று அவரது நண்பருக்கும் புரியவில்லை. கூடவே வந்த அந்த மனிதருக்கும் புரியவில்லை.


சிறிது காலம் கழித்து ரோமாபுரியில் போப் ஆண்டவராகப் புதிய மனிதர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் பிளக்ஸிஸ் பெரிடி, நாஸ்டிரடாமஸ் நடுத் தெருவில் ஆசிபெற்ற மனிதர்தான் அவர்.


இத்தனைக்கும் நாஸ்டிரடாமஸ், அவரது நண்பர் ஸ்கேலிஜர் இருவருமே அந்தச் சம்பவத்தை அடியோடு மறந்துவிட்டார்கள். ஆனால் போப் ஆண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட


பிளக்ஸிஸ் பெரிடி இதை மறக்கவேயில்லை. தான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் தனது முகத்தைப் பார்த்து தான் இறையருள் பெற்றவன் என ஒருவர் கூறியதைக் கேட்ட அவரால் அதை மறக்கவே முடியவில்லை. அவர் சொன்னது அப்படியே நிகழ்ந்ததும் அவரை நம்ப முடியாத ஆச்சரியத்தில் ஆழ்த்தின. செல்வாக்கும், அதிகாரமும் நிரம்பிய போப்பாகத் தான் ஆனவுடனேயே சிரமப்பட்டுத் தேடி நாஸ்டிரடாமஸை வரவழைத்தார் அவர். அவர் வாயால் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்த பலரும் வியந்து போனார்கள். அதுவே அவரது புகழ் மேன்மேலும் உயரக் காரணமாயிற்று.


நாஸ்டிரடாமஸ் சொன்ன பல ஆருடங்களும் அப்படியே நடப்பது அவருக்குப் பெரும் புகழை அளித்தது. ஒருமுறை பிரெஞ்சு ராணி காதரீன் நாஸ்டிரடாமஸை அழைத்துத் தனது மகனின் எதிர்காலம் பற்றிக் கேட்டார். நாஸ்டிரடாமஸ். “உங்களது ஏழு பிள்ளைகளுமே அரசர்கள் ஆவார்கள்" என்று குறிப்பிட்டார்.


அதேபோல் ராணியின் மைந்தர்கள் அனைவருமே ஒருவர் பின் ஒருவராக மன்னர் ஆனார்கள். அவளது கடைசி மகன் ஸ்வீடனில் மன்னனாக இருந்தான். அவனும் பிரான்சுக்குத் திரும்பி வந்து ஏழாவது மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். நாஸ்டிரடாமஸால் சொல்லப்பட்டு நடந்த நிகழ்ச்சிகள்,


அவரால் எழுதப்பட்டு இன்றுவரை நடைபெற்று வரும்


நிகழ்ச்சிகள் என்று வரிசையாகப் பட்டியல் இட ஆரம்பித்தால் அது தனிப் புத்தகமாகவே ஆகிவிடும். ஆகவே அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம். தவிர அவர் எழுதிய புத்தகத்தில் விளங்காத பல முடிச்சுகள்


இருந்தன. அவை என்னவென்றும் பார்ப்போம்.


எல்லாவற்றுக்கும் மேலான விசயம் என்று பார்த்தால் அது அவரது இந்த அதிசயமான சக்திதான். இந்த சக்தி எப்படிப் பட்டது என்பதைப் பற்றிய பல விதமான ஆராய்ச்சிகள் உண்டு. அதுபற்றி வரும் அத்தியாயத்தில்சற்று ஆராய்வோம்.


ஓம்..

🌹

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog