❤️குழந்தைப்பேறுக்கு உதவும் தண்ணீர்விட்டான் கிழங்கு❤️

 

❤️குழந்தைப்பேறுக்கு உதவும் தண்ணீர்விட்டான் கிழங்கு❤️


குழந்தைப்பேறுக்கு உதவும் தண்ணீர்விட்டான் கிழங்கு


"மூலிகைகளின் அரசி' என்கிற பட்டப்பெயரைக் கொண்டு ஒரு காலத்தில் புகழோடு வலம் வந்த மூலிகை மருந்து தண்ணீர்விட்டான் கிழங்கு.


தற்போது நாடெங்கும் தோன்றியுள்ள கருவாக்க மையங்கள் செய்யும் பணிகளில் பலவற்றை ஒரு காலத்தில் தண்ணீர்விட்டான் கிழங்கு செய்துக் கொண்டு வந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.


ஏனென்றால் குழந்தைப் பெறுவதற்குத் தடையாகப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையே இருக்கின்ற பல்வேறு கோளாறுகளைச் சரி செய்யும் ஆற்றல் கொண்டது தண்ணீர்விட்டான்.


குழந்தைப் பேற்றுக்கு இது செய்யும் உதவிகள் ஏராளம். ஹார்மோன் குறைபாடு கொண்ட பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையை உருவாக்குகிறது.


வலிமை


குறைந்த கருப்பையைக்கொண்டபெண்களுக்குக் குழந்தையைச் சுமக்கும் அளவுக்குக் கருப்பையை வலிமையாக்க உதவுகிறது.


பெண்மைக் குறைவான, அதாவது பாலுணர்ச்சிக் குறைவாக உள்ள பெண்களின் மேம்படுத்த இது உதவுகிறது. பாலுணர்ச்சியை


பிரசவத்தின் போது எளிதாகக் குழந்தை வெளியேறும் வகையில் பிறப்புறுப்புப் பாதையை வலிமையாக்குகிறது. பிறப்புறுப்பில் தொற்று, அழற்சி ஆகிய பிரச்சனைகள்


இருந்தால் அவற்றையும் களைகிறது.


குழந்தைப் பிறந்தப் பிறகு தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமானால் அவர்களுக்குத் தாய்ப்பால் பெருகவும் உதவியாக இருக்கிறது.


இப்படிப் பெண்கள் கருவுறுதல் தொடங்கித்


தாய்ப்பால்


கொடுக்கும் காலம்வரை,


காலகட்டங்களிலும் இதன் பங்களிப்பு அதிகம்.


எல்லாக்


இது மட்டுமல்ல. தங்கள் கணவரிடம் குழந்தைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்யவும் இது உதவுகிறது.


உயிரணுக்களின்


எண்ணிக்கைக் குறைவாக இருப்பவர்களுக்கு உயிரணுக்களின் தரமும், திறனும் மேம்பட இது சிறப்பாக உதவுகிறது. உறுப்புக் குறைபாடு இருப்பவர்களுக்கு அக்குறைபாட்டைக் களைகிறது. நரம்புத் தளர்ச்சிப் போன்ற பாதிப்புகள் இருந்தால் அவற்றையும் சரி செய்கிறது.


மொத்தத்தில் பார்த்தால் தம்பதிகளுக்குத் குழந்தைப் பேறு கிடைப்பதற்குத் தடையாக இருக்கின்ற பலவற்றைச் சரிசெய்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கிறது தண்ணீர் விட்டான் கிழங்கு.


இதன் தாவரவியல் பெயர்: Asparagus racemosus


குடும்பம்:


Asparagaceae


Buttermilk Root


ஆங்கிலப் பெயர்:


பாலுணர்வு பெருக


தினமும் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இருபாலரும் தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியை ஒரு ‘டீஸ்பூன்' அளவு எடுத்து பாலில் கலந்து பருகவும். இதன் மூலம் 'ஈஸ்ட்ரோஜன்' அளவு சீராகும். கருவுறும் திறன் மேம்படும். பிறப்புறுப்பில் உலர்வுத் தன்மை இருந்தால் அகலும். ஆண்களுக்கு ஈடுபாடு அதிகமாகும்.


திறனை மேலும் அதிகப்படுத்த விரும்புவோர் புதிய தண்ணீர்விட்டான் கிழங்கை அரைத்துச் சாறு பிழிந்து இரண்டு 'ஸ்பூன்' அளவுக்கு எடுத்து, அதனுடன் இரண்டு 'ஸ்பூன்' வெண்ணெய் சேர்த்து, இவற்றுடன் நான்கு வால்மிளகு தட்டிப்போட்டு, இவை அனைத்தையும் இரண்டு தம்ளர் பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து ஆளுக்கொரு தம்ளர் பருகலாம். ஒருவார காலம் இப்படிப் பருகி வந்தாலே பயன் தெரியும்.


கருப்பை வலிமையாக்க


கர்ப்பப்பையின் தோல் அல்லது சுவர் மெல்லிய தாகவோ, பலவீனமாகவோ இருப்பவர்கள் காலை, மாலை என இரண்டு வேளையும் தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடி இரண்டு 'ஸ்பூன்' எடுத்து ஒரு தம்ளர் பாலில் கலந்து கொதிக்க விட்டு அதனுடன் தேவையான இனிப்பு சேர்த்துப் பருகி வந்தால் கருப்பை வலிமை பெறும்.

தாய்ப்பால் பெருக

ஒரு 'ஸ்பூன்' தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியுடன்



மறந்து போன மருந்துகள்


20 மிளகு சேர்த்துப் பொடிசெய்து ஒரு தம்ளர் நீரில் கலந்து கொதிக்கவிட்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். மாலையிலும் வயிறு காலியாக இருக்கும்போது பருக வேண்டும். இதுபோல நான்கு நாட்கள் பருகினால் பால் கரப்பு அதிகரிக்கும்.


மாதவிலக்கின் போது அதிக இரத்தப்போக்கு


மாதவிலக்கின்போது


சிலருக்குத் திடீரென வெளிப்படும் இரத்தப் போக்கானது இயல்பான அளவைக் கடந்து அதிகமாக இருக்கும். இந்த இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தவிப்பவர்கள், புதிய தண்ணீர்விட்டான் கிழங்கைச் சாறு பிழிந்து 30 மிலி அளவுக்கு எடுத்து அதனுடன் ஒரு 'ஸ்பூன்' தேன் கலந்து அப்படியே சாப்பிடவும். தினம் ஒரு வேளை மட்டும் இந்த மருந்தைச் சாப்பிட்டால் இரத்தப்போக்குக் குறையும்.


பொதுவாக மாதவிடாயின்போது தொந்தரவு குறைவாக இருக்க விரும்பினால் ஒரு 'ஸ்பூன்' இந்தக் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து தினம் ஒரு வேளை சாப்பிட்டால் போதும். அமைதி கிடைக்கும்.


ஆண்களுக்குச் சிறப்பு மருந்து


தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடி 50 கிராம்


முசிலி


50 கிராம்


குங்குமப்பூ


5 கிராம்


இந்த மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் அரை'ஸ்பூன்' அளவுக்குப் பாலில் கலந்து குடித்து வந்தால் திடகாத்திரமாக வாழலாம். இரண்டு மாத காலத்திற்கு இந்த மருந்தைச் சாப்பிட்ட பிறகு, மூன்று மாதகாலம் இடைவெளி விட்டு மீண்டும் தேவைப்பட்டால் இந்த மருந்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு மாதகாலம் சாப்பிடலாம்.




பிற மருத்துவக் குணங்கள்


பாலியல் சார்ந்தப் பிரச்சனைகளைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் தண்ணீர் விட்டான் கிழங்கு சிறப்பாகச் செயல்படுவதாக இத்துறை சார்ந்த மருத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர்.


ஊட்டச்சத்துத் துறை சார்ந்த அறிஞர்கள் இதில் இரத்த உறைதலுக்குப் பயன்படும் வைட்டமின் 'கே' உயிர்ச்சத்து அதிக அளவுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த உயிர்ச்சத்து இரத்த உறைவுக்கு மட்டுமல்ல, எலும்புகளின் அடர்த்திக்கும் அவற்றின் உறுதுணையாக இருக்கிறது. வலிமைக்கும் கூட


இந்தக் கிழங்குகளில் இருக்கும் ‘ஃபோலேட்' சத்து கர்ப்பிணிகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பக் காலத்தில் இதை உட்கொள்வதன் மூலம் கருவளர்ச்சிக் குறைபாடுகள் நீங்கிக் கருப்பையில் குழந்தை ஆரோக்கியமாக வளர இது உதவுகிறது.


தண்ணீர்விட்டான் கிழங்கில் அழற்சிகளுக்கு எதிரானப் பண்பு வலிமையாக இருக்கிறது. மேலும் தொற்றுக் கிருமிகளை எதிர்க்கும் குணமும், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை பெருக்கும் ஆற்றலும், உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் பண்பும் இந்தக் கிழங்குக்கு உள்ளது.


இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் இந்தக் கிழங்கைப் பயன்படுத்தும்போது அவற்றின் எண்ணிக்கைப் பெருக இது உதவுகிறது. இரைப்பையில் சுரக்கும் அமிலத்தின் அளவைச் சீராகப் பராமரிக்கிறது, இதன் மூலம் செரிமானம் சரியாக நடைபெற இது உதவுகிறது. வயிற்றில் வாயு, மலச்சிக்கல் போன்றவை தோன்றாமல் தடுக்கிறது. நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தடுக்கிறது.




மறந்து போன மருந்துகள்


இந்தக் கிழங்கில் இருக்கும் குரோமியம் தாது இரத்ததில் சர்க்கரையின் அளவைச் சீராகப் பராமரிக்கத் துணை புரிகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்களுடைய கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மருந்து இது. 'ஆல்கஹால்' நச்சு முறிவாகவே இது பயன்படுகிறது.


சிறுநீர்ப் பாதை


சிறுநீர்ப் பாதையில் அழற்சி, வீக்கம் போன்ற


பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாகவே செயல்படுகிறது. தண்ணீர் விட்டான் கிழங்கை இரண்டு 'ஸ்பூன்' அளவுக்கு அரைத்து 'பேஸ்ட்' போல தயாரித்துக் கொண்டு இதை ஒரு தம்ளர் குடிநீரில் கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இரண்டு வேளை 5 நாட்களுக்குக் குடித்து வந்தால் சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள அழற்சி நீங்குவதோடு சிறுநீரகக் கற்கள் இருந்தால் அவையும் கரைந்து வெளியேறும்.


முதுமையைத் தள்ளிப் போட


தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடி 3 கிராம்


அமுக்கரா பொடி


தேன்


3 கிராம்


சிறிதளவு


நெய்


சிறிதளவு


இந்த நான்கையும் சேர்த்துக் கலந்து தினம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவாக முதுமை அடைவதைத் தள்ளிப் போட முடியும்.


கீழ் இடுப்புவலி நீங்க


இடுப்புவலி மற்றும் மூட்டுவலி தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்போது அதிலிருந்து விடுபட இந்த மருந்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு தினமும் பயன்படுத்தலாம்.




தண்ணீர்விட்டான் கிழங்கு


20 கிராம்


20 கிராம்


20 கிராம்


கருஞ்சீரகம்


வெந்தயம்


20 கிராம்


ஓமம்


இந்த நான்கையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் ஒரு தம்ளர் சூடான நீரில் ஒரு 'ஸ்பூன்' பொடியைக் கலந்து குடித்து வர வேண்டும். வலி குறையும் வரை தினமும் இதைச் சாப்பிட்டு வரலாம்.


தினமும் சிறிதளவு தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியை பாலுடன் கலந்து குடித்து வந்தால் சளி, தொண்டை எரிச்சல், செரிமானக் கோளாறு, இரத்தக் கொதிப்பு மற்றும் 'அல்சர்' ஆகிய பாதிப்புகள் தோன்றுவது தடுக்கப்படும். நினைவாற்றல் மேம்படும். பார்வைத் திறன் கூர்மை அடையும். இன்னும் இதுபோல ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியப் பண்பு தண்ணீர்விட்டான் கிழங்குக்கு உள்ளது. நவீனம், நாகரீகம் என்கிற போர்வையில் நாம் தான் இவற்றை தவிர்த்து விட்டு மறந்து விடுகிறோம்.


܀܀܀


🌹

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog