❤️மனவலிமை!❤️

 

❤️மனவலிமை!❤️

பேராற்றல் கொண்டது மனிதனுடைய மனம். இந்தப் பேராற்றலால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. அதாவது, எந்த ஒன்றினால் நமக்கு மிகப்பெரிய நன்மை ஏற்படுமோ, அதன்மூலமே பெரிய தீமையும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஒரு மனிதனது மனம் சரியில்லை எனில், அருமையான மனிதப் பிறவி கிடைத்தும், அதை எந்த விதத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இந்த உலகம் எவ்வளவு அற்புதமானது! எத்தனை அழகுடன் இறைவன் இந்த உலகைப் படைத்து இருக்கிறான். அப்படியிருக்க... ஒருவன் தன்னுடைய மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? இதைச் சரியாகத் தெரிந்துகொள்ளா விட்டால், இந்த வாழ்க்கையானது அவனுக்கு நரகமாகிவிடுகிறது. இந்த உலகமே அவனுக்குப் பெரிய சுமையாகிவிடுகிறது.

மன வலிமை என்பது ஆச்சரியமான ஒரு சக்தி. தன்னுடைய மனதின் வலிமையை உணர்ந்தவர்கள் இந்த உலகில் சாதித்தவை




ஏராளம்! இவர்களால்தான் பல நாடுகள் வல்லரசுகளாக உருவாகி உள்ளன. அதேநேரம், இவர்களது பிடியில் சிக்கி பேரழிவையும் சந்தித்துள்ளன!

இதற்கு உதாரணமாக ஒன்று!

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் பிறந்து, ரஷ்ய வல்லரசையே தன் பிடிக்குள் கொண்டுவந்து, உலகையே அச்சுறுத்தியவர் ரஷ்புடின் ஒரு வல்லரசு தேசத்தைத் தன் பிடிக்குள் கொண்டுவந்து விட்டதால், அஞ்சாநெஞ்சம் கொண்ட போர் வீரர், மாபெரும்

தலைவர் என்றெல்லாம் ரஷ்புடினை எண்ணிவிடாதீர்கள்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ரஷ்புடின். சிறு வயது முதலே இவரது அபாரமான மன வலிமையால், இவரால் பல அதிசயங்களை நிகழ்த்த முடிந்ததாம்! தன்னிடம் உள்ள இந்த அதிசய சக்தியால் பலரது நோய்களையும் போக்கியுள்ளார். ரஷ்புடின்.

அதுமட்டுமா?! ஏதேனும் ஒரு பொருள் களவாடப்பட்டால், அந்தப் பொருள் எங்கு உள்ளது. இதைத் திருடியவர் யார் என்றும். மிகத் துல்லியமாகச் சொல்லிவிடுவார் ரஷ்புடின்.

இயல்பாகவே இறை நம்பிக்கை கொண்டவர் ரஷ்புடின்.

இருப்பினும் உலக ஆசைகளையும் அவர் விடவில்லை. கடும்

தவம் இருந்து, பல அதிசய சக்திகளைப் பெற்று, அதன்மூலம்,

நினைத்ததை எல்லாம் சாதிக்கவேண்டும் என்று விரும்பினார்

ரஷ்புடின்.

அந்த நாளும் வந்தது!

ரஷ்ய நாட்டு இளவரசன் ரத்த சம்பந்தமான தீராத வியாதியால் கடும் அவதிப்பட்டு வந்தான். இந்த வியாதியை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், ரஷ்புடினைப் பற்றி அறிந்த ரஷ்ய தேசத்து அரசி, அவரை அணுகி இளவரசரின் நோயை விவரித்தாள்.

இதையடுத்து, தனது சக்தியால் இளவரசருக்கு வந்த வியாதியை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தார். இதனால், அரச குடும்பத்துடன் அவருக்கு மெள்ளமெள்ள நெருக்கம் ஏற்பட்டது. முக்கியமாக. ரஷ்புடினை இறைவனின் தூதராகவே எண்ணினாள் ராணி. அதுமட்டுமா? அவரது வார்த்தையை இறை வாக்காகவே எண்ணி செயல்பட்டாள்.

ரஷ்புடினும் இதைத்தானே எதிர்பார்த்தார்! இந்த வாய்ப்பை


ரஷ்புடின்

சரியாகவே பயன்படுத்திக் கொண்டார். படிப்படியாக ரஷ்ய அரசின் மீது தன் பிடியை இறுக்கினார் ரஷ்புடின்.

எந்தப் பதவியில், எவரை நியமிப்பது என்பதில் தொடங்கி, அரசாங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இவரது முடிவின்படியே நடக்கத் துவங்கியது. அரசு காரியங்களில் ரஷ்புடின் மூக்கை நுழைப்பதை அரசு அதிகாரிகளும்


ஓம்..

நாட்டு மக்களும் விரும்பவில்லை. அதேநேரம், அவரிடம் அதிசயிக்கத்தக்க சக்தி இருந்ததால் அவரை எதிர்க்கவும் அஞ்சினர். அவரிடமிருந்து தேசத்தை எப்படியேனும் காப்பாற்ற வேண்டுமே என்று யோசித்தனர். முடிவில், அவரைக் கொல்வது ஒன்றே சிறந்த வழி என்கிற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து திட்டமிட்டபடி, அரசு அதிகாரிகள் சிலரால்

விருந்துக்கு அழைக்கப்பட்டார் ரஷ்புடின்.

அவருக்கு அளிக்கப்பட்ட உணவில் வீரியமிக்க விஷத்தைக் கலந்திருந்தனர். அவரும் உணவைச் சாப்பிட்டார். ஆனால் அந்த விஷமானது ரஷ்புடினை எதுவும் செய்யவில்லை!

அதிகாரிகள் திகைத்துப் வேறு வழியின்றி, துப்பாக்கியால் அவரை நான்கு முறை சுட்டனர். ஆனால், அதன்பின்னரும் அவர் எழுந்தாராம்! இதையடுத்து அவரை ஒரு நதியில் ஆழமான இடத்தில் தள்ளி மூழ்கடித்தனர். ரஷ்புடின்

இறந்துபோனார். இதில் இன்னொரு ஆச்சரியம்! பிரேதப் பரிசோதனையில், ரஷ்புடின் நீரில் மூழ்கி இறந்ததாக மட்டுமே தெரிந்ததாம்!

எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ரஷ்ய நாட்டையே கையகப்படுத்தி, உலக நாடுகளை அச்சுறுத்திய செயல்களுக்கு மட்டுமின்றி, ரஷ்புடினின் அழிவுக்கும் அவரது மன வலிமையே காரணம்.

மன வலிமையைத் தவறான வழியில் செலுத்தி, அழிவுப் பாதைக்குச் செல்வது ஒரு பக்கம்... உலகம் வியக்கும் சாதனை மற்றும் பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது மறுபக்கம்! மனம் என்ற அற்புத ஆற்றலை நாம் சரிவர உணரவேண்டும். நமக்குள் இருக்கும் மன வலிமையை நெறிப்படுத்தி, அதன்மூலம் நம்மிடம் உள்ள ஆத்ம சக்தியை அறியச் செய்வதே, அனைத்து மதங்களின் நோக்கம்!

மன ஆற்றலை வளர்த்து, அதை ஆக்கபூர்வமான வழியில் செலுத்தினால் நம் வாழ்வில் தினம் தினம் திருநாள்தான்!

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog