பத்திரமான வாழ்வுக்கு உத்தரவாதம் தரும் ருத்ராட்ச மந்திரங்கள்

🌹 பத்திரமான வாழ்வுக்கு உத்தரவாதம் தரும் ருத்ராட்ச மந்திரங்கள்🌹

ருத்ரனின் அம்சமான ருத்ராட்சம், சிவபெருமானின் திருநயனங்க ளில் இருந்து வீழ்ந்த விழிநீரின் அருள் வடிவமாகக் குறிப்பிடப்படுகிறது. மா மரத்தின் இலைகளைப் போன்று உள்ள ஒரு வகை மரத்தின், பசுமை கலந்த நீல நிறம் கொண்ட பழங்களின் உள்ளேயுள்ள விதைகளே ருத்ராட்ச மாகும். நமது நாட்டில் வங்காளக் காடுகள், அசாம் காடுகள், ஹரித்வார், டேராடூன், நேபாளம், மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மைசூர் காடுகள், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் ருத்ராட்சம் கிடைக்கிறது.

இவை வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நான்கு வண் ணங்களில் இருந்தாலும், நாம் பரவலாகப் பார்க்கும் பழுப்பு நிற மானவையே (கருப்பின் மங்கிய வடிவம்) அதிகமாகக் கிடைக்கின் றன. ஒரு மரத்தின் விதை வடிவம் என்பதையும் தாண்டி, அதில் பலவித சூட்சுமமான தெய்வீக சக்திகள் உள்ளன என்பதை பலர்

தமது சுய அனுபவங்களிலும், பலர் தமது அறிவியல்பூர்வமான ஆய்வுகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொருவிதமான பயனைத் தரத்தக்க சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன. அதில் ஏக முகம் எனப்படும் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன் றாகும். அது பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடிய, விலை மதிக்கமுடியாத ஒன்றாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய தன்மை பெற்றிருப்பது இந்த ஏக முக ருத்ராட்சம். ஒரு உண்மையான ஏக முக ருத்ராட்சத்தை ஒரு படி அளவுள்ள ஏதாவதொரு தானியத்தின் அடியில் இட்டால், அது தானாகவே மேலே கிளம்பி வரக்கூடிய தன்மை பெற்றதா கும் என்று ஒரு ஆச்சரியமான தகவலைப் பழைய நூல் ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு முக ருத்ராட்சம் நவக்கிரகங்களில் சூரியனுக்கு உரியது; சகலவிதமான பித்ரு தோஷங்களையும் விலக்கி நல்வாழ்வளிக்கும் தன்மை பெற்றது. எல்லா நலன்களையும் தரக்கூடிய இந்த ருத்ரா ட்சத்திற்கு உரிய மந்திரமானது 'ஓம் ஹ்ரீம் நம' என்பதாகும். சிவ மஹா புராணத்தில் ஒவ்வொரு வகை ருத்ராட்சங்களுக்கும் உரிய பீஜ மந்திரங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு முகங்களைக் கொண்ட, த்விமுக ருத்ராட்சம் அர்த்த நாரீஸ் வரருக்கு உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவு முறை களுக்குள் நல்ல, சுமூகமான போக்கு நிலவும். இது சந்திரனுக்கு உரியதாகும். மனோகாரகனான, மாத்ருகாரகனான சந்திர பலம் ஒரு மிக அவசியமானதாகும். மனம் எப் பொழுதும் சீரான நிலையிலிருக்க ஸ்திரத்தன்மை முக்கியம்.

மற்றவர்களோடு பழகும் தன்மையில் மேம்பட்டிருக்க வேண்டு மாயின் சந்திரனின் பலம் அவசியமாகிறது. மேலும் நமது உடலில் உள்ள நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்ப டுத்துவதில் இருமுக ருத்ராட்சம் சிறப்பு வாய்ந்தது. ஜாதகத்தில் பலம் குறைந்து, மனோ ரீதியான சிக்கல்களால் பாதிக்கப் பட்டவர்கள் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களைப் பெறலாம். இதன் பீஜ மந்திரமானது, 'ஓம் நம' என்பதாகும்.

மூன்று முகங்களைக்கொண்ட திரிமுக ருத்ராட்சம், அக்னி அம் சம் பெற்றது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரியது. விளையாட்டுத் துறையில் வெற்றிகளைக் குவிக்க விரும்புவோர் மும்முக ருத்ராட் சத்தை அணியலாம். இது மனதில் தைரியத்தையும், துணிவையும், தருவதோடு உடலியக்கங்களின் துடிப்பான செயல்திறனையும் மேம்


படுத்தும் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள், தொழிற்சா லைகளில் பணி புரிபவர்கள் ஆகியோரது சுய வளர்ச்சியையும் உயர்த்தும். சுறுசுறுப்பு குறைந்தவர்களும் இதையணிந்து பயன் பெறலாம். இதன் பீஜ மந்திரம், 'ஓம் க்லிம் நம' என்பதாகும்.

நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக ருத்ராட் சம், பிரம்மாவின் அம்சம் கொண்டது. நவக்கிரகங்களில் புதனுடைய அம்சத்தைப் பெற்றது. இதையணிவதால் சுவாசக் கோளாறுகள் கட் டுப்பாட்டுக்குள் இருக்கும். திக்குவாய் உள்ளவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிவதால், அவர்களது பேச்சுத்திறன் நிச்சயம் மேம்படும். கணிப் பொறித்துறையினர், மின்னியல் சுருவிகள் சம்பந்தமான தொழில், அறிவியல் ஆய்வு சம் பந்தமான துறை, ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் இதை அணிவதால் நற்பலன்க ளைப் பெறலாம். இதன் பீஜ மந்திரம், 'ஓம் ஹ்ரீம் நம'.

பரவலாகக் காணக் கிடைக்கும் பஞ்சமூக (ஐந்து முகம்) ருத்ராட்சம், சிவ அம்சம் பொருந் தியது. நவக்கிரகங்களில் குரு பக வானின் அம்சம் பெற்றதோடு, ஆழ்ந்த கல்வியறிவையும், மனதின் சமநிலையையும் தரும் தன்மையைப் கொண்டது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் மருத்துவ குணம், ரத்த அழுத்தம் சம்பந்தமான உடற் பிணிகளையும் நீக்கக்கூடிய தன்மையையும் பெற்றதாக இந்த ருத் ராட்சம் விளங்குகிறது. நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம் போன்று அமைந்து காப்பாற்றக்கூடியது. இது நமது மனோ உட



லின் உயிரியல் தன்மையை ஒளிரவைக்கக்கூடிய காந்த ஆற்றலை உள்ளடக்கியதாகும். இதற்கான பீஜாட்சரமானது, 'ஓம் ஹ்ரீம் நம' என்பதாகும்.

சண்முக ருத்ராட்சம் எனப்படும் ஆறுமுகம் கொண்ட ருத் ராட்சம் கந்தக்கடவுளின் அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் சுக்ரனின் அம்சம் பெற்றது. கலியுகம் சார்ந்த உலக வாழ்க்கை

நலன்களைத்தரும் வல்லமை கொண்டது.

உடலில் ஜனனேந்திரியங்களின் செயல்பாட்டில் சம நிலையை உண்டாக்கி மனதின் வசீகர சக்தியை மேம்படுத்தக்கூடியது. இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான போக்கு நிலவச் செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. வெகுஜனத் தொடர்பு சாதனங்களில், தொழில் ரீதியாக சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இதை அணிந்து ஜனவசிய சக்தியைப் பெற்று நல்ல பலன்களை அடையலாம். இதற்கான மந்திரமானது 'ஓம் ஹ்ரீம் நம' ஆகும்.

சப்தமுக (ஏழு முகம்) ருத்ராட்சம் மகாலட்சுமியின் மங்கல சுபாம்சத்தைக் கொண்டது. நவக்கிரகங்களில் சனிபகவானுடைய சுப அம்சம் பொருந்தியது. அதாவது, சனி பகவானின் அலை வீச்சை சாதகமாகவும், நன்மைகள் தரும் விதமாகவும் மாற்றிய மைக்கக் கூடியது. நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் சரியாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த ருத்ராட்ச மணி பெரும் துணை புரியக்கூடியது.

ஏழரைச்சனியின் காலம், அஷ்டமச் சனியின் காலம், அர்த்தாஷ் டமச் சனியின் காலம், சனி திசையின் காலம் ஆகிய சனிக்கிர கத் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த சப்தமுக ருத்ராட்சம் பெரும் துணை புரியும். இந்த வகை மணிகளை உடலில் அணி வதைவிட பூஜையறையில் வைத்துத் தினமும் பூஜிப்பதே நல்லது. நீண்ட காலமாகத் தொல்லை தந்துவரும் நோய் நொடிகளைத் தீர்க்க, இந்த மணியை முறையாகப் பயன்படுத்துவதன் மூலமாக பலன்களை நிச்சயம் அடையலாம். இதற்கான மந்திரம் 'ஓம் ஹம் நம'

விநாயகப் அம்சம் கொண்ட அஷ்டமுக ருத்ராட் சமானது எண்முக மணியாகும். நவக்கிரகங்களில் இது ராகுவின் அலைவீச்சைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையான, அலையியக்கக் காந்த மண்டல சுழற்சியினை உடையது. ருத்ராட்சங்களிலேயே மிக, மிகக் கவனமாகச் சோதனை செய்த பின்பே இதை வீட்டில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.


உடலில் அணிவது பெரும்பாலும், இந்த மணியின் விஷயத்தில் தவிர்க்கப்படுகிறது. உளவியல் சிக்கல்களுக்குட்பட்டவர்களின் மன நலம் மேம்பட ஒரு குறிப்பிட்ட கால அளவிலும், ஒரு குறிப்பிட்ட முறையிலும் இதைப் பூஜை செய்து வருவது மிக, மிக நல்லதா கும். இந்த மணிகள் வாழ்வியலின் நூதனமான அனுபவங்களைத் தந்து, மனோ ரீதியான தனிப்பட்ட விளைவுகளால், ஒருவரை அறிவியலின் அடிப்படைகளுக்குட்படாத புதிரான விளைவு களுக்கு உள்ளாக்கக்கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப் பெற்றவையாகும். இந்த மணிக்குரிய மந்திரமானது 'ஓம் ஹம் நம' என்பதாகும்.

ருத்ராட்சத்தின் உண்மை தன்மை

த்ராட்சத்தின் சிறப்பு அதன் முகங்களேயாகும். இயற்கையா ருகவே அதன் மேற்பரப்பில், உருவாகும் நெடுக்கான கோடுகளே அதன் முகங்கள் எனப்படும். அவை ஒரு முகத்திலிருந்து, இரு பத்தியோரு முகங்கள் வரையிலும் உள்ளன. (அதற்கும் மேற்பட்ட முகங்கள் இருப்பதாகவும் பல தகவல்கள் உள்ளன) ஒரு இலந்தைப் பழத்தின் அளவில் இருப்பது மத்தியமான தரம் உள்ளதாகும். அதிலி ருந்து அளவு கூடக்கூட அதன் தரமும் கூடும். அதிலிருந்து அளவு குறையக்குறைய தரமும் குறையும்.

ருத்ராட்சம் போன்றே பத்ராட்சம் என்ற ஒரு விதை வடிவமும் ருத்ராட்சத்திற்கு மாற்றாக உள்ளது. (தென் மாவட்டங்களில் அவை விளைகின்றன) அவை நல்ல பலன்களைத் தராது. ருத்ராட்சம் மையானதா? என்று கண்டறிய பல ஆய்வு முறைகள் உள்ளன. குறிப் பாக, உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் அது மூழ்கும். மற்றவையாயின் மிதக்கும். கல்லில் உரைக்கும்போது தங்க நிறமான படிவுகள் கல்லில் பதிந்தால் அது உண்மையான ருத்ராட்சம்.

வேறோன்றாயின் அவ்வாறு படியாது. மேலும், இரண்டு செம்பு நாணயங்களுக்கு மத்தியில் ஒரு உண்மையான ருத்ராட்சத்தை வைத்தால், மின் தூண்டுதலின் காரணமாக அதில் சுழற்சி உண்டா கும். தாவர வகைகளிலேயே மின்சார சக்தி ஒரு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது ருத்ராட்சத்தில் மட்டும்தான். அதிலுள்ள நுட்பமான மின்னோட்டமானது நமது உடலிலுள்ள மின்சார சக்தியோடு மிக எளிதில் இணைந்து நல்ல உயிர்க்காந்தச் சூழலை உண்டாக்குவதால் பல நல்ல விஷயங்களை நாம் அனுபவ ரீதியாக உணரலாம்.



அன்னை பராசக்தியான ஆத்யா சக்தியின் அம்சம் கொண்டது நவமுக (ஒன்பது முகம்) ருத்ராட்சம். நவக்கிரகங்களில் கேதுவுக்கு ரியது. இதைப் பெரும்பாலும் சாக்த முறையிலான சக்தி சாதனை யின் நெறி நிற்போர், தமது சாதனையின் பூர்த்திக்காக விரும்பி அணிவர். இதை அணிந்தால் பொறுமையும், நிதானமும் மனதில் நிலைத்து நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். மேலும், பிற மொழிகளில் நிபுணத்துவம் பெறவும், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கும் இந்த மணி பெரிதும் உறுதுணை புரிகிறது.

கேது கிரகத்தின் கெடுபலன்களான கீழே விழுந்து அடிபடு தல், கடும் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட கனவுகள், புரியாத உடல்நிலைக் கோளாறுகள் ஆகிய சங்கடங்களைச் சரியாக்கும் தன்மையை உடையது இந்த ருத்ராட்சம். இதற்கான மந்திரம், 'ஓம் ஹ்ரீம் நம என்பதாகும்.

தசமுக (பத்து முகம்) ருத்ராட்சமானது மகாவிஷ்ணுவின் அம் சம் பொருந்தியது. தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களைக் கொண்டது. இதற்கான மந்திரம் 'ஓம் ஹ்ரீம் நம' என்பதாகும். இந்த மணி ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்றுத்தருவதாக நம்பிக்கை.

ஏகாதச ருத்ராட்சமானது பதினோரு முகங்களைக் கொண்ட தாகும். ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் பெற்ற இந்த மணி, மனதின் ஆற்றலைப் பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம் மச்சரிய விரதத்தில் நிலைபெற விரும்புவோர் இதனையணிந்து நற்பயன் பெறலாம். இதற்கான மந்திரம் 'ஓம் ஹ்ரீம் ஹம் நம' என்பதாகும்.

துவாதச ருத்ராட்சம் எனப்படும் பன்னிருமுக ருத்ராட்சம், சூரிய பகவானின் திருவருளைப் பெற்றுத்தரக்கூடியது. அரசுத் துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்நோக்குபவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புவோர், ஆன்மிக பலம் வேண்டுவோர் இம்ம ணியை அணியலாம். இதன் மந்திரமானது 'ஓம் க்ரெளம் ஷௌம் ரெளம் நம'.

ருத்ராட்சத்தில் இன்னும் பலவகையானவை உள்ளன.

ருத்ராட்சத்தை நூலில் அணிவதாயின் சிவப்பு நிற நூலிலேயே அணிய வேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பி யிலோ, வெள்ளிக் கம்பியிலோ கோர்த்து அணியலாம். ஒரு வளர் பிறை திங்கட் கிழமையன்றோ, அவரவரது லக்னாதிபதியின்நாளிலோ காலை நேரத்தில், ஒரு திருக்கோவிலில் பூஜை செய்து அணிய வேண்டும். அதற்கு முன்பாக ஒரு சிவனடியாரிடம் இருந்து வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல நாளில் நமக்குகந்த ஏதாவது ஒரு ருத்ராட்சமணியை வாங்கி, அதை சுத்த ஜலத்தால் கழுவியபின்பு, காய்ச்சாத பசும் பால், தேன், கற்கண்டுப்பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து வித (பஞ்ச அமிர்தங்கள்) பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அபிஷே சும் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாகத் துடைத்துவிட்டு, திருக் கோவிலுக்குச் சென்று அணிந்து கொள்ளலாம்.

தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்தி ரங்களையோ, தீட்சை தரப்பட்ட மந்திரங்களையோ நிச்சயமாகச் சொல்ல வேண்டும். குத்ராட்சம் எல்லாவித மந்திரங்களுக்கும் ஏற்ற விளைவுகளை நிச்சயம் தர வல்லது. சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய, சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog