ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரப்பட்டா சுவாமிகள் பழனி

 🌹🌹🌹ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரப்பட்டா சுவாமிகள்பழனி🌹🌹



தம் வாழ்வின் பிற்பகுதியில் பழனியில் வாழ்ந்திருந்து, எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி அடியவர்களை அரவணைத்து ஆட்கொண்டவரே இரசமணி சித்தர் என்று போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரப்பட்டா சுவாமிகள் ஆவார்கள் தாமே வலியச்சென்று ஆட்கொண்டு தன்னுடைய முதன்மைச் சீடராகவும் விளங்கிய ஸ்ரீநடராஜ சுவாமிகள் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தே சுவாமிகள் பழனியில் தம் அருளாட்சியை நிகழ்த்தியுள்ளார்கள்

ஸ்ரீ ஈஸ்வரப்பட்டா சுவாமிகள் ஆந்திர மாநிலத்தில் கோதாவரி மாவட்டத்தில் ஈஸ்வரமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தார்கள். சுவாமிகளின் பெற்றோர் நாராயணபட், பர்வதம்மா என்பவராவார். கன்னட பிராமண குலத்தில் தோன்றிய சுவாமிகளின் தோற்றம் இளமையிலேயே பொலிவுமிக்கதாய் விளங்கியது தெய்வீகக் குழந்தையின் வாழ்வில் அருளாற்றல் மலரவேண்டிய காலம் வந்தது. ஒருநாள் இளஞ்சிறுவர்களுடன் கூடி விளையாடும்பொழுது, தோப்பிலிருந்த பனை மரத்திலிருந்து பனம் பழங்கள் உதிர்ந்து விழுந்தன. சிறுவர்கள் ஆளுக்கொன்றாக எடுத்தனர். ஈஸ்வரபட்டாவுக்கும் அளித்தனர். சுவாமிகள் பழத்திலிருந்து ஓங்கார ஓசை கேட்டது. பின் பழம் வெடித்து அதிலிருந்து சிவலிங்கம் தோன்றியது. பின்னர் அதுவும் வெடித்து ஒளிமிக்க ஒரு மனித உருவம் தோன்றியது, அது ஈஸ்வரபட்டாவை பத்மாசனத்தில் அமரச்செய்து புருவமத்தியில் நடுவிரலால் தடவிவிட்டது. சுவாமிகள் தன்னிலை இழந்து தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

ஊரும் உறவும் பயந்தனர். ஏதேனும் துஷ்ட தேவதை பிடித்து விட்டது என்றனர். அப்போது முதியவர் ஒருவர் ஈஸ்வரபட்டாவைப்பார்த்து அவரை யாரும் தொந்தரவுசெய்யாதீர்கள். அவர் முகத்தில் ஞானஒளி வீசுகிறது. அவர் உண்மையான யோகியாகிவிட்டார் என்று கூறினார் ஈஸ்வரபட்டா யாரிடமும் பேசாமல் தன்யோகத்தில் குறியாக இருந்தார். அக்காலத்தில் சுவாமிகளின் அருள்நிலையை உணரமுடியாத அற்பர்களாலும் பொறாமை கொண்ட கெடுமதியாளர்களாலும் சுவாமி களுக்குத் துன்பங்கள் ஏற்பட்டன சுவாமிகளை ஆட்கொண்ட ஒளியுடன் பொருந்திய மனித உருவம் மீண்டும் தோன்றி சுவாமிகளின் இன்னல் போக்கியது சுவாமிகளின் உடலும் பொன் மேனியானது.

சுவாமிகளின் நிலையறிந்த கிழக்குக் கோதாவரி மாவட்டக் கலெக்டர் சுவாமி இருக்குமிடம் வந்து தரிசித்தார். மறுநாள் நரசிம்மமூர்த்தி எனும் தன் தாசில்தார் மூலம் சுவாமிகள் அமர்வதற்கு புலித்தோல் ஒன்றைக் கொடுத்தனுப்பினார். ஒருநாள் விஜிமகராஜ் எனும் பேராற்றல் வாய்ந்த ஒரு துறவி 180 வயதுடையவர், நம் சுவாமிகளைச் சந்திக்கவந்தார். அதன்பின் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். ஒரு கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் தனியாக அமர்ந்து விஜிமகராஜ் அவர்கள் ஈஸ்வரபட்டாவுக்குத் தனது மந்திர உபதேசத்தை முழுமையாகப் போதித்தார் சின்னாளில் விஜிமகராஜ் பரிபூரணமடைந்தார்.

ஈஸ்வரபட்டா சுவாமிகள் தன் தவவாழ்வை முழுமை பெறச் செய்வதற்காகப் பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்தார்கள். சுவாமிகளைத் தரிசிக்க வரும் மக்கள்கூட்டம் பெருகிற்று. தவம் நிறைவுற்றதும் சுவாமிகள் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்து அந்த இடத்தில் ஆசிரம விதிப்படி ஒரு சிவலிங்கத்தை அன்பர்கள் நிறுவினர்.

பல ஊர் அன்பர்களையும் சந்திக்கவேண்டி சுவாமிகள் பல ஊர்களுக்குப் செல்லலானார். இந்நிலையில் எச்சூழலில் எப்பொழுது சுவாமிகள் பழனிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் ஈஸ்வரபட்டா சுவாமிகள் பழனியில் ஸ்ரீநடராஜ சுவாமிகளை வலிந்தாட் கொண்டது முதல் வேறெங்கும் சென்றதாகத் தெரியவில்லை.

பழனியில் தொலைபேசித்துறையில் பணியாற்றிவந்த நடராஜன் என்பவருக்கு எட்டு வயது முதலே வயிற்றுவலி இருந்தது. எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அறுவைசிகிச்சை செய்தும் குணமானபாடில்லை. அன்று 19.10.1964 நடராஜன் வயிற்று வலியால் துடித்தார். சோடாஎலுமிச்சம்பழச்சாறு குடிப்பதற்காகக் கடைத்தெருவிற்கு வந்தார் கழுத்தில் மணிமாலைகள் புரள பொன்னிறமேனியுடன் அங்குவந்த ஈஸ்வரபட்டா சுவாமிகள் நடராஜனைப் பேர் சொல்லி அழைத்தார். ''உனக்கு வயிற்றுவலியா?'' எனக் கேட்டு, நடராஜனை அவரது வலதுகை ஆள்காட்டி விரலை நீட்டச் சொன்னார். சுவாமிகள் அவ்விரலை நீவிவிட்டவுடன் வலி போனஇடம் தெரியவில்லை. "இனிமேல் உன் பரம்பரைக்கே இந்த வயிற்றுவலி வராது'' எனக்கூறி விட்டுப் புறப்பட்டார் அதன்பின் சுவாமிகள் தாம் இருப்பதாகச் சொன்ன இடங்களில் எல்லாம் நடராஜன் தேடிப்பார்த்தார். சுவாமிகளைக் காணாமல் நடராஜன் ஏக்கமுற்றார்.

ஒருநாள் எதிர்பாராதவிதமாக ஈஸ்வரபட்டா வந்துகொண்டிருந்தார். தற்செயலாகக் கவனித்த நடராஜன் ஓடிச்சென்று சுவாமிகளின் காலில் விழுந்து வணங்கினார் சுவாமிகளைத் தன் சைக்கிளின் பின்னால் அமரவைத்துத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அதுமுதல் சுவாமிகள் நடராஜன் வீட்டிலேயே அவரது பணிவிடைகளை ஏற்று இருந்துவந்தார் நடராஜன் சுவாமிகளின் சீடரானதையும் சுவாமிகள் பழனியில் நடத்திய அற்புதங்களையும் ஈஸ்வரப்பட்டா சரித்திரம் சொல்லும் நூல் விரிவாக விளக்குகிறது

ஈஸ்வரபட்டா சுவாமிகள் தீராத நோய்களையெல்லாம் தம் பார்வையால் அகற்றும் தன்மை பெற்றவர் திடீரென இருக்கும் மறைந்து மீண்டும் தோன்றுவார். எல்லோரிடத்திலும் மிகுந்த அன்புடன் பழகுவார். மற்றவர் மனதில் உள்ளதை துல்லியமாக அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார் கழுத்தில் நிரம்பிய உத்திராட்ச மாலைகள் அணிவதை விரும்புவார். தூய வெண்ணிற ஆடையையே அணிவார். சித்தவைத்தியத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அஷ்டமாசித்துக்களையும் கைவரப்பெற்றிருந்தார். தமது பிறவியின் வாழும் நாளைக் கணக்கிட்ட சுவாமிகள் 03.01.1970 அன்று தம் சீடர் ஸ்ரீ நடராஜசுவாமிகளை அழைத்துத் தன் ஆற்றல்களை எல்லாம் அருளினார். மறுநாள் 04-01-1970 அன்று பரிபூரணமானார்கள். ஸ்ரீ நடராஜ சுவாமிகளின் சொந்த இடத்தில் சமாதி செய்விக்கப்பட்டது. இதற்குமுன் சுவாமிகள் 59 பிறவி எடுத்து 59 இடங்களில் சமாதி ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பழனியின் கிழக்குப் பகுதியில் பழனியாண்டவர் அரசு ஆண்கள்
கலைக்கல்லூரிக்குப் பின்புறம் 77 திண்டுக்கல் ரோடு பழனி என்னும்
முகவரியில் இரசமணிச்சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டா ஆஸ்ரமம்
அமைந்துள்ளது. அவ்வாஸ்ரமத்துள் பிரதானமாக சுவாமிகளின்
சமாதிபீடம் அமைந்துள்ளது. தென்வடலாக அமைந்துள்ள சற்று உயர்ந்தமேடையின் தென்புறம் சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை
செய்யப்பெற்றுள்ளது.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog