❤️மாரடைப்பும் சித்த மருத்துவமும்❤️

 

❤️மாரடைப்பும் சித்த மருத்துவமும்❤️


இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு அச்சுறுத்தலைத் தரக்கூடிய, மரணத்தை ஏற்படுத்தக் கூடிய நோய்கள் பலவற்றுள் மிக முக்கியமானது மாரடைப்பு ஆகும். தினமும் செய்தித் தாள்களில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய அளவிற்கு இந்நோயானது இளவயதினரையும், கூட எமனிடம் அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டதாகத் திகழ்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் முக்கிய நாடாக விளங்கும் நம் நாட்டில் இந்நோயின் தாக்கம் மிகவும் காணப்படுகிறது. பரவலாகக்

'மாரடைப்பு'என்று அழைக்கப்படும் இந்நோயானது மருத்துவ ரீதியாக 'இதய நாள நோய்'(Coronary Artery Disease) என்று அழைக்கப்படுகிறது. இரத்தத்தை நம் உடலெங்கும் ஓடிப் பரவச் செய்யும் பணியைச் செய்யக்கூடிய இதயத்திற்கும் இரத்தம் தேவை. அதனை கரோனரி தமனி என்ற இரத்தக் குழாய் மூலம் இதயம் பெற்றுக் கொள்கிறது. அந்த கரோனரி தமனியிலோ, அதன் கிளைகளிலோ இரத்தம் ஓடாமல் அடைத்துக் கொண்டாலோ அல்லது அந்த இரத்தக் குழாயே சுருங்கிக் கொண்டாலோ தாங்க முடியாத நெஞ்சு வலியை உண்டாக்கி, இதயத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். இதனையே நாம் 'மாரடைப்பு' என்று அழைக்கிறோம்.

தமனி அடைப்பு ஏன் ஏற்படுகிறது?

1. இரத்தமானது இரத்தக் குழாயினுள் உறைந்து, அதனால் உண்டான சிறு சிறு இரத்தக் கட்டிகள் (Thrombus) கரோனரி தமனிக் அடைத்துக் கொள்ளும். குழாயினுள்

2.உணவில் அதிகக் கொழுப்புச் சத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்வதால், இரத்தத்திலும் கொழுப்புச் சத்து அதிகரித்து தமனி அடைப்பை ஏற்படுத்தும்.

3. வயது மூப்பினால் இரத்தக் குழாய்களின்நெகிழ்வுத் தன்மை குறைவதால்அவை சுருங்குகின்றன. இது போல் கரோனரி தமனியும் சுருங்குவதால் தேவையான அளவு இரத்தம்

 முதுமையில் கிடைப்ப தில்லை. அப்போது கோபம், துயரம் போன்ற உணர்ச்சி வேகத்தால் இதயத் துடிப்பு அதிகமானால் மாரடைப்பு உண்டாகிறது.

4. புகைப் பிடித்தல், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், மனக்கவலை, சோர்வு, உடற்பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன் போன்ற காரணங்களினாலும் மாரடைப்பு ஏற்படலாம்.

5. மேக நோய், இரத்தச்சோகை போன்ற நோய்களின் விளைவாகவும் மாரடைப்பு நோய் உண்டாகும்.

6. மரபியல் காரணங்கள் மற்றும் குடும்பத்தில் பலருக்குத் தொன்று தொட்டு மாரடைப்பு நோய் வழி வருதல்.

பொதுவாக தமனி அடைப்பு நோயில் மார்பின் நடுப்பகுதி, வயிற்றின் மேல் பகுதி, கழுத்து, முதுகு, தாடை எலும்பு மற்றும் கைகளில் வலி ஏற்படும். அதனோடு வியர்வை, சோர்வு, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் காணப்படும்.

ஒரு சிலருக்கு மேற்கூறிய வலி, வியர்வை போன்ற குணங்கள் காணப்படாமல் மூச்சு விட சிரமம், திணறல் மட்டுமே ஏற்படலாம். குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து வலியானது நீடித்துக் கொண்டே சென்று மரணம் ஏற்படவும் கூடும். தமனி அடைப்பு நோயானது

தற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு தற்கால வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றங்கள், தொழில் சார்ந்த மன உளைச்சல், உடற்பயிற்சியின்மை ஆகியவை காரணங்களாக அமைகின்றன.

மேலும் இந்த நோயானது மரணத்திற்கான முக்கிய காரணியாகவும், எதிர்பாராமல் திடீரென்று தாக்கும் நோயாகவும், மிகவும் இளவயதில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

தமனி அடைப்பு ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்:

மாரடைப்பு அல்லது தமனி அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம். அவை:

1. வாழ்க்கை முறையில் மாற்றம்.

2.உணவு முறையில் மாற்றம். அதாவது உப்பு, கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்ளல்.

3.உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் உடல் எடையைக் குறைத்தல்.

4.உடற்பயிற்சி முறைகள், நடைப்பயிற்சி இவற்றைத் தினந்தோறும் தவறாமல் பின்பற்றல்.

 5. புகை, மது பழக்கத்தை முழுமையாகத்
தவிர்த்தல்.

6. பிரணாயாமம், யோகப் பயிற்சி முறைகளைக் கற்று அதனைத் தவறாமல் பின்பற்றல்.

மேற்கூறியவற்றை மனதில் கொண்டு நடந்தால் மாரடைப்பு நோய் தாக்கத்தை முழுவதுமாகத் தடுக்கலாம்.

மாரடைப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பைத் தவிர்க்க லாம். உடனடியாக மருத்துவமனையில் நோயாளியைச் சேர்ப்பது மிக அவசியம்.

இரத்தக் குழாயினுள் (தமனி) ஏற்பட்ட
அடைப்பை கரைக்கக் கூடிய மருந்துகள், வலி நீக்கக் கூடிய மருந்துகள், இரத்த அழுத்தத்தை இயல்பாக வைத்திருக்கும் மருந்துகள், இதயத் துடிப்பை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் மருந்துகள் ஆகிய மருந்துகளைக் கொண்டு மருத்துவம் செய்ய வேண்டும். நோயாளி, ஆபத்தான நிலையிலிருந்து இயல்பு நிலை அடையும் வரை அவசரகால சிகிச்சை முறையில் மருத்துவம் அளிப்பது அவசியம்.

இரத்தக் குழாயினுள் ஏற்படும் அடைப்பை நீக்கும் சித்த மருந்துகளான குங்கிலியம் சேர்ந்த மருந்துகள், வெள்ளைப்பூண்டு, திராட்சை ரசம் இவைகளால் தயாரிக்கப்பட்ட சித்த மருந்துகள் பெரிதும் உதவுகின்றன. தவிரவும், நாம் அன்றாடம்உணவில் பயன்படுத்தும் இஞ்சியானது மாரடைப்பு நோயாளிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனியினுள்ள அடைப்பைத் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. மேலும் செம்பரத்தைப் பூ, தாமரைப் பூவிதழ், மருதம்பட்டை போன்ற சித்த மருந்துப் பொருட்கள் மாரடைப்பு நோயாளிகளுக்குப் பெரிதும் நன்மை பயக்கும்.

மாரடைப்பு நோயானது உயிர்க் கொல்லி நோயாக இருப்பதின் காரணத்தினால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அவசர கால சிகிச்சையைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். அவர்களின் உடல் நிலை இயல்புக்குத் திரும்பியதும் மீண்டும் மாரடைப்பு நோய்த் தாக்கம் வராமல் தடுக்க சித்த மருந்துகளைத் தகுந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

மாரடைப்பைத் (தமனியடைப்பை) தடுக்கும் உணவு, உணவு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள்

1. உணவில் உப்பு, கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்தல்.

2.புகைப் பிடித்தல், மது ஆகியவற்றைத் தவிர்த்தல்.

3. ஓட்டல், கடையுணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், துரித உணவு வகைகள்ஆகியவற்றைத் தவிர்த்தல்,

4. பழங்கள், காய்கறிகள், கீரைகள், மீன் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளல்.

5. உணவில் பூண்டு, இஞ்சி, கிராம்பு, இலவங்கப் பட்டை ஆகியவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6. பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்சிடெண்ட் அதிகமுள்ள காரட், பீட்ரூட், ப்ரோக்கோலி, மக்காச்சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைத் தேயிலை (Green Tea) இதயத்திற்கு நன்மை பயப்பதாகும். எனவே அதனைப் பானமாக அருந்தலாம்.

8. உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

9.உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், நடைப் பயிற்சி, யோகப்பயிற்சி ஆகியவைகள் நன்மை தரக்கூடும்.

10. சிகப்புத் திராட்சை தமனிக்குள் சேரும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் மாரடைப்பு நோயாளிகள் திராட்சைப் பழம் அல்லது சாறு அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

இவற்றின் மூலம் மாரடைப்பு நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog