கர்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய பிராணாயாமம்
🔥கர்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய பிராணாயாமம்🔥
'ஓம் பூர் புவஸ்வ:' என்று சொல்லிக்கொண்டு சுவாசத்தை இழுக்க வேண்டும். 'தத்ஸவிதுர்வரணேயம்' என்று ஜபித்துக்கொண்டு மூச்சை நிறுத்த வேண்டும். 'பர்கோ தேவஸ்யதீமஹி' என்று ஜபித்து மூச்சை விட வேண்டும். 'தியோ யோ ந: ப்ரசோதயாத்' என்று கூறி வெளியில் மூச்சை நிறுத்த வேண்டும். இந்த ஒரு பிராணாயாமத்தை 54 வரை கூட்டிக் கொண்டே போகலாம். பிராணாயாமம் செய்வதற்கு முன் இவ்வாறு தியானம் செய்ய வேண்டும். 'சூரிய மண்டத்திலிருந்து காயத்ரி தேவியின் ஒளி பிரவாகம் இறங்கி வந்து நெற்றியில் புகுந்து இதயத்தில் பரவி கர்பத்தில் இருக்கும் சிசு மீது பாய்கிறது. சிசு, பலமும் அறிவும் பெற்று நலமுடன் இருக்கிறது.
பொதுவாக எந்த பிராணாயாமம் செய்தாலும் மனிதனின் சரீரத்தில் உள் உறுப்புகள் தாக்கப்பட்டு பலம் பெறுகின்றன. அதனால் பிராணாயாமம் செய்த பலனால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறு காரணமாக உண்டாகும் வியாதிகள் நீங்குகின்றன. கருப்பை பலப்படுகிறது. மாத விலக்கான சமயத்தில் மட்டும் பெண்கள் பிராணாயாமம் செய்யக் கூடாது.
"யோக வாசிஷ்டம், கோரக்ஷ சம்ஹிதை, சிவ சம்ஹிதை, கேரண்ட சம்ஹிதை, ஹடயோ பிரதீபிகா, பதஞ்ஜலி யோகம்' முதலிய யோக சாஸ்திரங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட பிராணாயாம விதி முறைகள் கூறப்பட்டுள்ளன. யோகிகள் செய்யும் பிராணாயாமங்களை அனைவராலும் பிரயோகம் செய்வத இயலாத காரியம். ஆதலால் எல்லாவித பிராணா யாமங்களும் இங்கு குறிப்பிடவில்லை. குண்டலினி யோகம்
குண்டலினி சக்தியை எழுப்புவதற்கு யோகிகள் கடினமான பிராணாயாமங்களை செய்வார்கள். குண்டலினி சக்தி மின் ஆற்றல் போன்றது. அது மூலாதாரத்தில் இருக்கிறது. சக்கரங்களை மலரச் செய்கிறது. இது நடந்து விட்டால் மனிதன் சித்தன் ஆகி விடுவான். முதலில் பத்மாசனமிட்டு குதிகாலால் ஆசன வாயை மூடிக் கொண்டு மூல பந்தம் (ஆசன வாயை சுருக்கி) போட வேண்டும். பின் வெளி கும்பகம் செய்து உட்டியான பந்தம் (வயிற்றை எக்க வேண்டும்) போட்டு பிராண வாயுவையும், அபான வாயுவையும் ஒன்று சேர்க்க வேண்டும். அச்சமயம் பிராண வாயு நடு நாடி வழியாக செல்லும், அதனால் சக்கரங்கள் தாக்கப்படும்.
பொதுவாக எல்லா பிராணாயாமங்களிலும் 'ஓம்' மந்தி ஜபத்தை சேர்த்துக் கொண்டால் மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும். இறை வழிவாடு, உபாசனை, பூஜை முதலிய சந்தர்ப்பங்களில் செய்தால் அவற்றில் வெற்றி கிடைக்கும். முழு பலனை அடையலாம்.
குண்டலினி யோகத்தை சாதாரண மக்களால் செய்ய முடியாது. செய்ய முயற்சித்தால் விளைவு பயங்கரமானதாக இருக்கும். இதில் பஸ்ரிகா, சூரிய பேதி, கபால பாந்தி ஆகிய பிராணாயாமங்கள் செய்யப்படுகின்றன.
யோகத்தில் நாட்டமுள்ள துறவிகளும் தகுந்த நல்ல குருவின் துணை கொண்டு இதை செய்ய முற்படலாம்.
ds சரீரத்தில் சிரசின் சஹஸ்ரா சக்கரம் வட துருவமாகவும், மூலாதாரம் தென் துருவமாகவும் உள்ளது. வட துருவமும் தென் துருவமும் பூமியை நிலை நிறுத்தி வைத்திருப்பது போல, மனிதனுக்கு சரீரத்தின் இரு துருவங்களும் அசாதாரண சக்தி களை கொடுத்து மேன்மை அடையச் செய்கின்றன.
மூலாதாரத்தில் நீர் சூழலில் மின் சக்தி இருப்பது போல ஒரு ஆற்றல் மிக்க மின்சக்தி பாம்பு போல செயல்படாமல் தூங்குகிறது. இதையே குண்டலினி என்று கூறுவார்கள்.
ஓம்..
இங்கு இடா, பிங்களா என்ற இரு நாடிகள் மத்தியில் சுஷும்னா நாடி இருக்கிறது. இந்த மின்சக்தி பிராண வாயுவுடன் சேர்ந்து சுஷும்னா நாடியில் புகுந்து மேலேறினால் சரீரத்தில் மின் அலைகள் பாய்ந்து அபூர்வமான தெய்வீக சக்திகளை யோகிகள் உணர்வார்கள். மிக விஸ்தாரமான மிக நுணுக்கங்கள் நிறைந்த யோக விஷயங்கள் அடங்கிய குண்டலினி யோகத்தை இங்கு சுருக்கமாக கூறியிருக்கிறோம்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment