Posts

Showing posts from October, 2021
 🌹🌹🌹ருத்திராட்ச மணிகள் - மாலைகளுக்கான பூஜை முறைகள்🌹🌹 ருத்ராட்சமணிகளைத் தனியே அணிவதானாலும்,அலையாகக் கோர்த்து அணிவதானாலும், அல்லது பூஜை அறையில் வைத்து பூஜிப்பதானாலும், அனைத்திற்கும் முன்பாக ருத்ராட்ச ணிகளுக்கு முறையான பூஜை செய்ய வேண்டும். இதை எளிய முறையிலும், சற்று விரிவான முறையிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து கொள்ளலாம். எளிய பூஜை முறை ஏதேனும் மங்கல நாள் அல்லது திங்கட்கிழமையில் இதைச் செய்யலாம். குளித்து அமைதியான மனநிலையில் இருக்கவும். ருத்ராட்ச மணிகளை (அல்லது மாலையை) கங்கை அல்லது தூய நீரினால் கழுவிக் கொள்ளவும். பிறகு சந்தனக் குழம்பை அதன் மீது தடவவும். பிறகு சாம்பிராணி புகை மற்றும் தூபம் காட்டவும். பிறகு ஏதேனும் வெள்ளை நிறப் பூக்களை மணிகளின் மீது சொரியவும். பிறகு ருத்ராட்சத்தை சிவலிங்கம் அல்லது சிவபெருமானின் திருவுருவப் படத்தைத் தொட்டு, 'ஓம் நமசிவாய:' என்ற பஞ்சாட்ச மந்திரத்தைக் குறைந்தது 11 தடவையேனும் உச்சரிக்கவும் அதன்பிறகு அதை அணிந்து கொள்ளவோ. பூஜை அறையில் வைக்கவோ செய்யலாம். ஓம்.. விரிவான (முழு பூஜை முறை இப்பூஜையை ருத்ராட்ச மணியை அணிபவர்களோ. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களோ செய...
Image
 💥ரிஷிகள் சொன்ன நலம் தரும்மந்திரங்கள்💥💥💥 🔥🔥🔥தீபம் ஏற்ற🔥🔥🔥 கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா ஜலேஸ்தலே யே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா  பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: || விளக்கமும்  மாலையில் விளக்கேற்றும்போதும்,  கோயில்களில் விளக்கு வழிபாடு செய்யும்போதும் இந்த ஸ்லோகத்தை அவசியம் சொல்லுங்கள்.  ஸ்லோகம் சிரமமாக இருந்தால் அதற்குரிய பொருளைப் படிக்கலாம்.  வாழும் காலத்தில் பொருள் வளமும், வாழ்வுக்குப் பின் சொர்க்கமும் கிடைக்கும். பொருள்:  புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ,  உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப் படுகிற மரமோ,  தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ,  மனிதனோ,  . யாரானாலும் சரி...  இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும்.  இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும். ஓம்.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷...
Image
 🔥ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம், 🔥 🔥சீரடி சாய்பாபா செய்த அற்புதங்கள் சீரடி சாய்பாபா வாழ்க்கை🔥 🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌎🌏🌍 🌹சர்வம் சிவார்ப்பணம்.. 🌹ஓம்.. 💥இன்று! பிலவ வருடம், புரட்டாசி 29, வெள்ளிக்கிழமை, 15.10.2021, வளர்பிறை, தசமி திதி இரவு 9:00 வரை, அதன்பின் ஏகாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் மதியம் 12:56 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், மரண - சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம் பொது : விஜயதசமி,  ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்,  கரிநாள் ஓம்.. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்     ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் தினமும் 108 முறை பாராயணம் செய்தால் நமது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். ஓம் ஷிர...
Image
 🔥இன்று விஜயதசமி! இந்த ஒரு செயலை செய்ய மறந்துடாதீங்க! பணம் பல மடங்கு பெருக, உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றத்தை கொண்டுவர, இந்த இன்று தவற மட்டும் விட்டுடாதீங்க.🔥 இன்றைய தினம் ஆயுத பூஜை! வழிபாட்டை நம்முடைய வீட்டில், குடும்பத்தோடு சேர்ந்து சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடி முடித்து இருப்போம். மனநிறைவோடு இருக்கும் இந்த சமயத்தில்,  வரக்கூடிய விஜயதசமி அன்று, நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும், அது நமக்கு பல மடங்கு வெற்றியைத் தேடித்தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. குறிப்பிட்ட இந்த விஜயதசமி தினத்தன்று, புதியதாக தொழில் தான் தொடங்க வேண்டுமா? புதியதாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமா? ஓம்.. இதோடு சேர்த்து இன்னும் சில நல்ல காரியங்களையும் நாம் தொடங்கலாம். அது எப்படி? இந்த விஜயதசமி தினத்தில் நாம் தொடங்கக்கூடிய தொழிலும், கல்வியும், எப்படி சிறப்பாக நடக்குமோ, இதேபோல் தான் நாம் பணத்தை சேகரிப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகளும் பலமடங்கு பெருகும். அது எப்படி என்கின்ற சூட்சமத்தை இந்த பதிவின் மூலம், இந்த நல்ல நாளில் நாமும் தெரிந்துகொள்வோமா? சரிங்க, நேரடியாக டிப்ஸ்கே போயிடலாம். நாளைய ...
Image
 🌹🌹🌹#திருமந்திரம் #உணர்த்தும் #யோகநெறி🌹🌹🌹  வடமொழியில் 'சாங்கியம்' என்னும் நூல் யோகத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது. தமிழில் திருமந்திரம் அடிப்படை நூலாகக் காட்சியளிக்கிறது. யோகம் எனும் சொல் 'ஒன்றாகக் கட்டுதல்' அல்லது ‘ஒன்று சேர்த்தல்' என்னும் பொருள் கொண்டது. இருக்கு வேதம் ‘ஒன்றுதல்', 'அடங்குதல்', 'புலன்களை வெல்லுதல்' என்னும் பொருள்களைத் தருகிறது. பக்தியுடன் செயல்களை அர்ப்பணித்தலே தெரிவிக்கிறது உபநிடதம். ஓம்.. முதன்முதலாகத் தமிழில் யோகத்தை விரிவாக விளக்கிக் கூறியவர் திருமூலர் ஆவார். திருமந்திரத்தின் 'மூன்றாம் தந்திர'த்தில் அட்டாங்க யோகத்தை விளக்கும் திருமூலர், கேசரி யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை, சந்திர யோகம் முதலான பிற யோகங்களையும் நன்கு தெளிவாக்குகிறார். ‘மந்திர யோகம்' என்பதனை 'நான்காம் தந்திர'த்தில் குறிப்பிடுகிறார். இங்கு குறிப்பிட்ட எட்டு வகை யோகங்களையும் 'அகத்தலம்' என்று வழங்குதலுமுண்டு. அட்டாங்க யோகத்தை 'பிரைச்சதம்' என்று திருமூலர் குறிப்பதோடு கட்டுப்படுத்தப்பட்ட மூச்சுக்காற்றை கடிவாளமிட்ட பரிக்...
 🌹ரிஷிகள் சொன்ன நலம் தரும் மந்திரங்கள்..🌹 ❤️கல்வியில் சிறந்து விளங்க❤️ உத்கீத ப்ரணவோத்கீத  ஸர்வ வாகீச்வரேச்வர  ஸர்வவேத மயோசிந்த்ய  ஸர்வம் போதய போதய கலைமகளுக்குக் குரு ஹயக்ரீவர்.  இவர் குதிரை முகம் கொண்டவர்.  கடலூர் மாவட்டம்,  திருவந்திபுரம்,  சிங்கப் பெருமாள் கோயில் அருகிலுள்ள செட்டிபுண்ணியம்;  சென்னை நங்கநல்லூர் ஆகிய இடங்களில் இவருக்கு ஆலயங்கள் உண்டு. கல்வியில் சிறப்படைய தினமும் காலை-மாலை இம் மந்திரத்தைக் கூறி வந்தால் கல்வியில் உயர்வடையலாம். வியாழக்கிழமை தினங்களில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சமர்ப்பிப்பது,  விளக்குக்கு நெய் சேர்ப்பது,  12 முறை வலம் வந்து வழிபடுவது போன்றவை நற்பலனை அதிகரிக்கும். ஓம்.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,  தன்னுடனும் வைத்திருக்க...
Image
 🔥🔥தீபம் ஏற்றி சேவை செய்த அடியார்கள்!🔥🔥🔥 தீபம் ஏற்றுவதையே இறைவனுக்குச் செய்யும் சேவையாகக் கொண்டு வாழ்ந்த மூன்று அடியார்களின் கதை இது. சென்னை திருவொற்றியூர் கோயிலில் விளக் கேற்றும் பணியை தினமும் விடாது செய்து வந்தவர் கலிய நாயனார். இவர் ஓர் எண்ணெய் வியாபாரி. இவரது வியாபாரம் ஒரு காலக்கட்டத்தில் குறைந்து போனது. கேட்டவர்களுக்கு வாரி வழங்கியதால் வறுமை நிலை ஏற்பட்டது. என்றாலும் கூலி வேலை செய்தாவது கோயில் தீபம் ஏற்றும் பணியை மட்டும் விடாது அவர் செய்து வந்தார். ஒருநாள் எண்ணெய் வாங்கப் பணமில்லை. எனவே தம் ரத்தத்தையே எண்ணெயாக வார்த்து விளக்கேற்ற முடிவு செய்து கத்தியை எடுக்க முயன்றார். அப்போது ஈசன் தோன்றி அதனைத் தடுத்து அருள் புரிந்தார். இதே போல் சிதம்பரத்தில் திருவிளக்கு கைங்கரியத்தில் கணம்புல்லர் என்ற அடியார், ஈடுபட்டார். அவர் வறுமை வந்தபோதும், காட்டிற்குச் சென்று கணம்புல்லைச் சேகரித்து அதை விற்று அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிதம்பரம் ஆலயத்தில் விளக்கேற்றும் தொண்டை செய்து வந்தார். ஒரு நாள் இவர் புல்லை எவரும் வாங்க முன்வரவில்லை. இதனால் மனம் வருந்திய அவர் அந்தப்புல்லை வைத்தே விளக்கு ...
Image
 🌹ஆழ்ந்த நித்திரை உண்டாகும். நியாச நாராசம்🌹 செய்முறை: கை சுட்டை விரல்களைப் படத்தின்படி மடக்கி, நெஞ்சுக்கு நேராக நிறுத்தி கண்களை மூடி குருவின் மூலம் உபதேசம் பெற்ற தியான சக்தியை மனமுருகிப் பிரார்த்தியுங்கள். நமது உடலில் இரு வகையான நரம்புகள் இருப்பதை கி.மு. 300-ஆம் ஆண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவரான ஹெரோஃபிலஸ் கண்டறிந்தார்.  மூளைக்கு செய்திகளை ஒருவகை நரம்புகள் கொண்டு செல்கின்றன.  மற்றொரு நரம்பு வகை மூளை விடுகிற கட்டளைகளை தசை நார்களுக்கு அனுப்புகிறது என்பதைக் கண்டறிந்தார். (எவ்வித நவீன கருவிகளும் இல்லாமல் தியானத்தின் மூலமாக நமது தாத்தாக்கள் கண்டு பிடித்த மகத்தான பேராற்றலைப் பாருங்கள்.)  பலன்கள்: மனோதைரியம் அதிகரிக்கும்.  இதயம் பலப்படும்.  தன்னம்பிக்கை உண்டாகும்.  மன இறுக்கம் விலகும்.  ஆழ்ந்த நித்திரை உண்டாகும். ஓம்.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் ந...
Image
 🔥 #ஆன்மீகம் #ஓர் #அறிவியல்🔥🔥 ஆன்மீகம் என்பது இயற்கையைப் பற்றியும், இறை அனைப் பற்றியதுமான ஒரு அறிவியல் ஆகும். அறிவியல் கனிலே தலைசிறந்த அறிவியல் ஆன்மீகமே. இயற்கையைப் பற்றிய விஞ்ஞானமும், இறைவனைப் பற்றிய மெய்ஞ்ஞான மும் இணையப் பெற்றதே முழுமையான ஆன்மீகம். பிரபஞ்ச வாழ்க்கையின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையைப்பற்றிய நெறிப்படுத்தப்பட்ட அறிவுத் தொகுப்பே அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. முறையில் இன்றைய நிலையில் பவ்வேறு உருவாகியுள்ளன. வேதியியல், இயற்பியல், வானவியல், அறிவியல்கள் புவியியல் கணிதவியல், உயீரியியல், தாவரவியல், உளவியல், அரசியல், பொருளியல் மற்றும் இது போன்ற எண்ணற்ற அறிவியல்கள் மனித எண்ணத்தால் மண்ணில் வளர்ந்தோங்கி நிற்கின்றன. பஞ்சத்தின் பல்வேறு தொகுப்புகளே ஆகும்.  துறைகளைப் ஆன்மீகமும் அவை போன்றஒருஅறிவியலேஇவையனைத்தும் இப்பிர பற்றிய அறிவுதபோன்ற அறிவியலே. இறைவனைப் பற்றியும், இறைவனுக்கும் இயற்கைக்குமுள்ள உறவு பற்றியும், இயற்கையில் மனிதனின் நிலை பற்றியும் எவ்வாறு மனிதன் இறைநிலையை அடைய முடியும் என்பதைப் பற்றியும் ஆன்மீகம் விரிவாகக் கூறுகிறது. நள்னையறிந்து தலைவனாகவே ஆவதற்கு வழிகாட்டும...