🌹🌹 🌹தன்வந்திரி சித்தர் 🌹🌹🌹



தீராத வியாதிகளைத் தீர்க்கும் கலியுக கடவுள்.


எப்போதெல்லாம் நோய்களுக்கு மருந்து உண்கிறீர்கள் அப்பொழுது இந்த தன்வந்திரி பகவான் மனதில் நினைத்துக்கொண்டு மறந்து அருந்துங்கள் சகலவித வியாதிகளும் தீர்ந்து உடல் ஆரோக்கியத்துடனும் சகலவித அனுக்கிரகமும் பெற்றும் வாழலாம்.


எல்லோருக்கும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்பதே ஆசை. அது மட்டுமல்ல; எப்பொழுதும் தம் உடலை இளமையாக வைத்திருக்க நினைப்பது பேராசை. இளமையாக வாழ பல்வேறு விஞ்ஞானிகள் என்னவெல்லாமோ கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண்டுபிடித்த எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.


இவ்வளவு விஞ்ஞான நவீன காலத்திலும் செய்ய முடியாத ஒன்றை அந்த காலத்திலேயே சித்தர்கள் செய்து காட்டி சாதித்துள்ளனர் என்று கேட்கும் பொழுது, நமக்கு வியப்பாக இருக்கிறது. கடுமையான தவத்தால் ஈடில்லா சக்திகளைப் பெற்ற சித்தர்கள், இன்றும் இந்த அருள் பூமியில் நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வகையில் தன்வந்திரி சித்தர், மனித குலம் சிறப்புற வாழ, நோயில்லாத எல்லோரும் நோயற்ற வாழ்வை வாழ்ந்து முக்தி அடைய வழிகாட்டியுள்ளார்.


தன்வந்திரி சித்த, புனர்பூசம் நட்சத்திரத் திற்கு உரியவர் ஆவார். சுமார் 800 ஆண்டுகள் 32 நாட்கள் வரை இவருடைய ஆயுட்காலம் இருந்துள்ளது. பலநூறு சீடர்களைப் பெற்ற இவர், நந்தியை குருவாகக் கொண்டவர் ஆவார். மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தையாக இருந்த தன்வந்திரி சித்தர், ஆயுர்வேத மருத்துவத்தை மக்களுக்கு அளித்தவராவார். மேலும் இவர் முப்பூ சூத்திரம் என்ற நூலினை படைத்து மருத்துவ உலகில் பெரும்


தன்வந்திரி சித்தர்


சாதனையைப் படைத்துள்ளார். இவர் எழுதிய பல்வேறு நூல்களில், தன்வந்திரி வைத்திய சிந்தாமணி 1200, தன்வந்திரி தண்டகம் 140, தன்வந்திரி நிகண்டு 300, ஆகிய நூல்கள் பிரசித்தி பெற்றவை. இவருடைய நூல்களில் இருக்கும் மருத்துவ குறிப்புகள் மனிதனுடைய ஆயுளை நீட்டிக்க வல்லது. இவருடைய ஞானக் கருவூலம் கண்டு அருளைப் பெற்று அனைவரும் நலம் பெறுவோம். தன்வந்திரி சித்தரின் முப்பூ சூத்திரத்தில் சில பாடல்களைக் காண்போம்.


'சீரான தேவியுமை வாலைபாதம்


சிறப்பாக யென்சிரசில் வைத்துச்சொல்வேன் 


ஆரான உமைதேவி பாதங்காப்பு


 அன்பான கரிமுகவன் பாதங்காப்பு


 வாரான சண்முகவர் பாதங்காப்பு


 வாழ்ந்ததொரு மூவருட மூலங்காப்பு


 காரான யென்குருவின் பாதங்காப்பு


 கணக்கான அண்டபிண்டத் தாதிகாப்பே"


 தன்வந்திரி சித்தர் கடவுள் வாழ்த்தாக வாலை அன்னையை ஆதியாக வைத்து போற்றுகிறார். உமையம்மை, கணபதி சண்முகன், திருமூலர், போகர் என்ற உடலி உள்ள மூலங்களை வணங்கி, அண்ட என்ன!பிண்டம் என்ன ! என்பதை விவரிக்கிறார்


"காப்பான அண்டமதில் நாதவிந்து


 கருணைதர அகாரமுடன் உகாரந்தாண்ட


 வாப்பான ஓங்காரம் அண்டமப்பா


 வளந்துதடா கொடுமுடியு மிதுக்குள்ளாச்சு 


ஆப்பான அண்டபிண்ட மாதியந்தம்


 அன்பான கோசமுடன் பீசமாச்சு 


மாப்பான நாதவிந்தா லாண்பெண்ரெண்டும் 


மகத்தான சீவாத்மா உதித்தவாரே"


"ஓங்காரமே அண்டமப்பா" என அறுதியிட்டு உரைக்கிறார். அண்டம் என்பது பிஜம் என்ற விதை என்கிறார். அகார உகாரமே நாதவிந்து என்று கூறுகிறார். நாதம் விந்து இரண்டாலே மகத்தான சீவாத்மா உதித்தது என்கிறார்.


ஓம்..


*வாறான முப்பூநாற் பத்துயெட்டும்


 மகத்தான மிந்நூல்தான் திறவுகோலாம்


 ஆறான யெனதுவாக்கிய நூற் கெல்லாம்


 அரன்வாக்கு அமுதமதை மிதிலேசொல்வேன் 


காறான கம்பியுப்பு ஆனவாறும் 


கனமான சிவஉப்பு ஆனவாறும் 


மூரான மூலமுத லாறாதாரம்


 முக்கியமுள்ள பூருவர்தான் பிறந்ததாச்சே


மண்டலம் 48 நாட்கள் என்கிறார். முப்பூ என்பது அகார உகார மகாரம் என்கிறார். அகாரம் நாதம் (பெண்), உகாரம் விந்து (ஆண்), மகாரம் மௌனம் (ஓங்காரம்) என்று கூறுகிறார்.


யோக ஞான சாஸ்திரத் திரட்டு.


 "ஆச்சென்ற சிவத்தின்முப்பு சத்தியுப்பு


 அழகாம்பூ ருவத்தாற்சென் மித்ததாச்சு


 வாச்சென்ற மிவ்விதங்க ளானமூலம்


 வகைவகையாய் முப்பூவைப் பிரித்துச்சொல்வேன் 


காச்சென்ற பூருவந்தான் கயிலைதன்னிற் 


கனமெட்டு முதலொன்பா னதிலே பூக்கும்


 நாச்சென்ற ரெண்டுபத்து நாளைக்குள்ளே 


நலமாகப் பூத்ததுவும் பூர்வமாச்சே.


சிவ உப்பும் (விந்தும்), சக்தி உப்பும் தாதமும்) சேர்ந்து பூர்வ வினையின் தாடர்பால்,சீவன் பிறவியெடுத்தது. இந்த பிறவியின் மூலத்தை (உப்பு) வகை வகையாக ன் பிரித்துச் சொல்கிறேன். பூர்வமாகிய முன்வினையின் பயனால், இந்தப் பிறவியானது எண்திசையாகி (எண் குணமாகி) நவகோண கி (ஒன்பது கிரமாகி) சீவன் விரிவடைகிறது. இந்த பரியங்க யோகம் பூரணமான பின், இரண்டு பத்து நாளில் கருவாகும்.


ஆமென்ற பிண்டத்தின் மேலே பூத்து அழகான கொடிமாவும் பூநீராச்சு காமென்ற காயின்மேல் நீருமாச்சு கண்மணியே நீரின்மேல் நெருப்புமாச்சு வாமென்ற உழல்மண்ணு உவர்மண்ணாச்சு வகையான ஆதிமுப்பு அமுதமுப்பூ நாமென்ற அரன்செயலாற் பூத்தபூவு நலமான மகா நந்தி முப்பைக்காணே.


அகாரம், உகாரம், மகாரம் இருக்கும்போது பிண்டம் பிறங்கி வழலை தோன்றும். சுற்றிலும் நீர் உண்டு, அதற்கு மேல் நெருப்பும் உண் டாம்."வண்ணான் எடுக்கு உழமண் போல கரு உற்பத்தி. விந்துவே சுத்த சவுக்காரம்.


ஓம்..


"நந்தி யானவர் நல்லுப்புச் செயல்தன்னாற் 


கந்த னானவர் கைலைச் சபைதன்னில்


 முந்தி யானது முக்கிய கமலமாம் 


ஐந்து லாவிய ஆதிமுப் பாகுமே"


"ஆதியானது அமர்ந்த கமலத்திற்


 காதியானவர் கடவு ளருளதால்


 சோதியானது செற்பர சூட்சமாம்


வீதி யானது விளங்குமெய்ஞ் ஞானமே"


 ஆதியானது கமலப்பூ. அந்த ஆதியே அருளாகும். அந்த அருளே சோதியாகும். அந்த சோதியே சொரூபமாகும். பின் ரூபமாகும். (கரு உற்பத்தி ரகசியம் )


"ஞான மாவது நால்வருங் கண்டது 


வீன மாக விளங்கும் புரியட்டம் 


ஆன மாவது அகந்தனிற் பூத்தவர் 


வான மானது வகாரமுப் பாகுமே"


வகாரம் என்றால் வாலைத்தாய். அவளே முப்பூவின் ஆதாரம். அவளே நீரும், நெருப்பும், நிலமும் ஆனவள். ( நாதம் - விந்து-கலை)


"ஆகும்பல பேர்களுட அவுஷதமுமுத்தி


ஆகுங்பல நூல்சாஸ்திரம் ஆண்மைதனை விட்டால் 


ஆகும்பல மூவரிப் ஆத்திதனிற் பூத்த


ஆகும்பல பூர்வமதி லமர்ந்ததிவ ராமே"


பல நாமங்கள் பல பெயர்கள் கொண்ட மருத்துவ குண நாயகன் அவனேயாகும். பல்வேறு சாத்திரங்கள் நூல்களின் பயனும் அவனே. அவனே சீவாத்மா, அவனே பரமாத்மா, அவனே மகாத்மா. அவனே பல பிறவிகளாக வந்து அமைகிறான்.


ஓங்காரம் எங்கும் ஒலிக்கும். நான்கு திசை, எண்கோணம் "எல்லா உலகும் ஆனாய்" நீயே என்பது தேவாரம்.


"வாறானது சீர்கண்டவர் வாழ்க்கை பல மூழ்க்கை காறானது கீழ்கண்டவர் காட்சிதனில் வாழ்வார் நீறானது சிவங்கண்டவர் நிர்க்களம் தாகில் ஆறானது செலமாகிய அத்தியுனக் கீடோ"


இப்படி பிறப்பை பற்றியும், இந்த பிறவியில் பிணியின்றி வாழ்வும், மக்கள் யாவரும் தங்களின் வாழ்வோடு பிணைந்த மருத்து வத்தை உலகுக்கு போதித்துள்ளார். சித்தர்கள் கூறுவது புராண சாத்திரங்கள் அல்ல. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியாளராக மாறுவதற்கு தான் என்பதனை உணருங்கள்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog