🌏🌏🌏ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி உபாசனை🌏🌎🌏



இந்த உலகம் மாயை என்று ஆன்றோர் களும் மகான்களும் உபதேசம் செய்கிறார்கள். ஆனால் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு அதன் உண்மைத் தத்துவம் புரிவதே யில்லை. மாயை என்றால் நிலையற்றது. உண்மையில்லாதது, நிழலுருவம் போன்றது என்று பொருள். இந்த உலகம் தான் கண்முன்னால் இருக்கிறதே அதை எப்படி பொய் என்று சொல்வது? என்று நமது தர்க்க அறிவு வாதிடும்.


இன்று இருக்கிறது; ஆனால் ஒரு நாள் இது இல்லாமல் போய்விடும். ஆகவே நிலையற்றது என்று அவள் மாயைக்கு பொருள் தருகிறார்கள் மகான்கள். இளமை நில்லாது, யாக்கை நிலையாது என்கின்றன இலக்கியங்கள்.


ஓம்..


நாம் குழந்தைப்பருவத்தில் அழகாகவும், துடிப்போடும் இருந்தோம். அந்தப் பருவம் போய் வாலிபப் பருவம் வந்துவிட்டது. குழந்தையாக இருந்த இளமை போய்விட்டது. இந்த வாலிபமும் போய் முதுமை வரப்போகிறது. ஆகவே இளமை நிலையாது என்கின்றனர். அதுபோலவே இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். அது காலத்தின் கட்டாயம், இதை யாரும் தவிர்க்க முடியாது. ஆகவே இந்த ஆக்கையும் நிலையில்லாது தான். இந்த வகையில் எல்லாமே மாறக்கூடியது, எதுவுமே நிலையில்லாதது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.


நிலையில்லாத நாம் மற்றொரு நிலையில்லாத பொருளை துணையாகப் பிடித்துக் கொண்டால் பிறவிக்கடலைக் கடக்க முடியுமா? தண்ணீரில் தத்தளிப்பவன் கரையோரத்தில் இருக்கும் மரத்தைப் பற்றிக் கொண்டால் மட்டுமே கரையேற முடியும். அது போல எது அழிந்த போதிலும் தான் அழியாமல் இருக்கின்ற பரம்பொருளைப் பற்றிக் கொண்டால் மட்டுமே நாம் இந்தப் பிரபஞ்சக்கடல் கடந்து மோட்ச உலகை அடைய முடியும்.


நம்முடைய உண்மையான உலகம் என்பது ஆத்ம தரிசனத்துடன் கூடிய ஸ்வரூபம். அதை அடைவதே நமது லட்சியம். இந்த லட்சியப்பாதைக்கு நம்மை அழைத்துச் செல்வது தான் உபாசனைகள். ஆனாலும் இந்த உலகத்தில் இருக்கின்ற வரையில் நமக்குச் சில அத்தியாவசியமான தேவைகள் இருக்கின்றன.


எப்படிப்பட்ட வைராக்கியம் மிகுந்த துறவியாக இருந்தாலும் இரண்டு வேளை சாப்பிடாமல் வாழ முடியாது. தங்குவதற்கு ஒரு குகையோ அல்லது மரமோ இல்லாமல் தவத்தை மேற்கொள்ள முடியாது. அதுபோல சம்சார சாகரத்தில் வந்து விழுந்து குழந்தை குடும்பம் என்று ஆகிவிட்ட நம்மால் ஒரே எட்டில் மோட்ச விமானத்தை பிடித்துவிட முடியாது. படிப்படியாக உயரவேண்டும். அதற்கு குருவின் ஆசிகளும், குலதெய்வத்தின் அருளும், உபாசனாதெய்வத்தின் கருணையும் நிச்சயம் தேவை. அதை அடையும் வழிமுறைகளைச் சொல்வதுதான் இந்தப் பூசை முறைகள்,


ஓம்..


தன்னை உபாசனை செய்பவர்களுக்கு சகல சம்பத்தை யும் வாரி வழங்குகிறாள் அன்னை ஸ்ரீ பிரத்தயங்கரா தேவி, அவளது மூல மந்திரம் நமது காம குரோதங்களை அகற்றும், இந்த மந்திரத்தை உறுதியான நம்பிக்கையோடு ஜெபித்து வந்தால் வாழ்க்கையில் சங்கடங்கள் அகலும், எதிர்காலம் சிறக்கும். பகைவர்கள் அடங்குவார்கள், சகல சௌபாக்கியங் களும் வந்து சேரும்


பிரத்தியங்கரா தேவியின் சொரூபம்


குண்டலினி தேவியே பிரத்தியங்கராவாகக் காட்சி தருகிறாள் என்பது முனிவர்களின் வாக்கு இரண்யகசிபுவின் பிள்ளையாக அவதாரம் செய்தவர் ஸ்ரீ பிரகலாத மகரிஷி அவரது பக்தியைப் புரிந்து கொள்ளாத இரண்யன். நாராயணன் பெயரை உச்சரிக்காதே என்று தடுத்தான். அதை மீறிய பிள்ளைக்கு கடுமையான தண்டனைகள் அளித்தான். இறுதியில் பலமுறை கொல்லவும் முயன்றான். ஆனால் பிரகலாதனின் நாராயண பக்தி அவனைக் கவசம் போல காத்து நின்றது.


இறுதியில் தனது ஆயுட்காலம் முடிவடையும் தருணத்தில் எங்கே உன் ஹரியைக் காட்டு என்று பிள்ளையை நிர்ப்பந்தப்படுத்தினான்.


அவர் எங்கும் இருக்கிறார், இங்கே உள்ள தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்றான் பிரகலாதன்.


உடனே தன் கையினால் அருகே இருந்த தூணை அடித்தான். உள்ளே இருந்து ஆயிரம் சூரியப் பிரகாசத்தோடு நரசிங்கம் வெளிப்பட்டது. சிறிது நேரம் இரண்யனோடு விளையாட்டாகப் போர் செய்து தக்க நேரத்தில் அவனை மடியில் வைத்து நகங்களினால் கிழித்து ரத்தத்தை குடித்தது.


ஓம்..


அசுர ரத்தம் உள்ளே சென்றதால் பெருமானுக்கு கோபமும் ஆணவமும் அதிகமாகியது. அவரது கோபம் வளர்ந்ததே தவிர குறையவில்லை. அவரது கோபத்தை அடக்க சிவபெருமான் சரபப் பறவையாக வந்தார். அஞ்ஞானத்தில் இக்கிக் கிடந்த நரசிம்மர் வந்திருப்பது சாட்சாத் சிவபெருமான் என்பதை அறியாமல் அவருடன் போரிட்டார்.


சரபப் பறவையின் ஒரு இறகாக பிரத்தியங்கராவும் மற்றொரு இறக்கையாக சூலினி துர்க்கையும் வந்தார்கள். கோபாவேசத்தில் ஆடிக்கொண்டிருந்த நரசிம்மரை ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி அணைத்து ஆறுதல் கொடுத்தாள். இன்னொரு பக்கத்தில் இருந்து சூலினி தேவி அணைக்கவே அவருடைய அஞ்ஞானம் மறைந்தது. இதனால் சத்வ குணம் தலைதூக்கி வந்திருப்பது ஸ்ரீ நீலகண்ட சிவபெருமானே என்ற ஞானம் ஏற்பட்டது. நரசிம்மர் கோபம் அடங்கி சாந்தம் கொண்டார்.


நரசிம்மத்துடன் போர் செய்த சரப மூர்த்திக்குக் கோபம் ஏற்பட்டது.அவரது உக்கிர கோபத்தில் இருந்து உக்ர பிரத்தியங்கரா தோன்றினாள். இவள் ஆயிரம் முகங்களையும், இரண்டாயிரம் கைகளையும் கொண்டவள். இவளது முகம் சிம்ம முகம். இவள் இருதலைப் பட்சியின் அலகு, இறகுகள், வராஹத்தின் கொம்பு, ஆமை, இவைகளைக் கோத்து மாலையாக அணிந்திருக்கிறாள்.


கத்தி, டமருகம், சக்ரம், சங்கு ஆகியவற்றை ஏந்தி இருக்கிறாள். சூலத்தை ஏந்திய கையோடு, நெருப்புப்பொறி பறக்கும் நாக்கையும் பெற்றவள். இவளை வணங்கினால் சத்ரு பயம் நீங்கும், பில்லி ஏவல் செய்வினை ஆகியவை மறையும்.


பூசை முறைகள்


பிரத்தியங்கரா பூசைகளை குருவிடம் இருந்து முறைப்படி உபதேசம் பெற்று செய்ய வேண்டும்


தியானம்


ஆஸாம்பார் முக்தகசா கநச்சவி


த்யேயா -ஸ-சர்மாஸி கராஜி பூஷணா


தம்ஸ்ரோக்ர வக்த்ராக்ர ஸிதா ஹிதான்வயா


பிரத்தியங்கிரா ஸ்ங்கர தேஜஸேரிதா


மூல மந்திரம்


ஓம் ஹரிம் ஹ்ராம் ஹ்ரிம் ஓம்


இந்த மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக உபதேசம் பெறாமல் உச்சரிப்பது வீண் தொல்லைகளை ஏற்படுத்தும்


இதற்குப் பிறகு தியானமும், பஞ்ச பூசையும் செய்ய


வேண்டும்.


தினமும் பிரத்தியங்கரா தேவியின் புகைப்படத்தை வைத்து வெற்றிலை பாக்கு பழங்கள் சர்க்கரைப் பொங்கல், தயிரன்னம், கிழங்குகள், தானியங்கள், ஆகியவற்றை வைத்து அவளது மூல மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபித்து வரவேண்டும். இப்படிச் செய்தால் எதிரிகளினால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும், நீண்ட கால அச்சம் நீங்கும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், அஞ்ஞானம் அகன்று மெய்ஞானத்தின் மேல் பற்று உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.


மூலமந்திரம்


ஓம் ஷம் பஷ ஜ்வாலாஜிஹ்வே கரான தம்ஷ்ட்ரே 


ப்ரத்யங்கிரே ஷம் ஹரீம் ஹிம்பட்


பிரத்தியங்கரா என்பது வேறு யாரும் அல்ல சாட்சாத் காளிமாதாவே தான். சிவபெருமானுடன் சண்டையிட்ட சரபமூர்த்தி சாந்தமடைந்த பிறகு தன் செயலுக்கு வருந்தி சிவபெருமானை 18 ஸ்லோகங்களினால் போற்றினார். இவை

சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாவளிகள் ஆகும். தக்ஷ யாகத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரரின் துணையாக இருந்து உதவிய மகாசக்தி இந்த பிரத்தியங்கரா


கேட்ட வரம் அருளும் அன்னை


இவள் கேட்ட வர்களுக்கு கேட்டவற்றை அருளும் கருணை கொண்ட தாயாக இருப்பவள். அவர்கள் யார்? நல்லவரா கெட்டவரா என்பதை எல்லாம் பார்க்க மாட்டாள்.. இந்திரஜித் ராமலடசுமணர்களை வெல்வதற்காக நிகும்பலை யாகத்தை செய்தான். அவன் உபாசனை செய்து வரம் வேண்டியது இந்த பிரத்தியங்கிராவிடம் தான். இவளுடைய அருள் அந்த அரக்கனுக்குக் கிடைத்து விட்டால் அவனை யாகுமே வெல்ல முடியாது. இதை அறிந்த ஜாம்பவான் எப்படியாவது யாகத்தைக் குலைத்து விடு என்று ஆஞ்சநேயரை வேண்டினார். ஆகவே ஆஞ்சநேயர் அந்த யாகத்தை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்த்தார் என்பதை ராமாயணம் மூலமாக நாம் அறிகிறோம்.


இவளை உபாசனை செய்தால், கடன்தொல்லைகள் தீரும், எதிரிகள் பயம் விலகும். பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வது நிச்சயம். அனைத்து சங்கடங் களையும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பவள் இந்த பிரத்தியங்கிரா தேவி.


ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி ஸ்ரீ மகா பைரவரின் பத்தினியாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ள போதிலும் உக்கி;ர தேவதை என்பதால் தேவைப்பட்ட போது மாத்திரமே அவளை வழிபடவேண்டும். வீட்டில் வைத்து வழிபடாமல் கோயிலில் மட்டுமே சென்று வழிபடுவது நல்லது.


மந்திர சாஸ்திரத்தில் அபிசார பிரயோகம் எனப்படும் செய்வினை, ஏவல், வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங் களினால் உண்டான தீமைகளை நீங்குவதற்காக இவளை உபாசிக்கலாம். மருந்தும் மாத்திரைகளும் நோய் இருக்கும் போது மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நோய் தீர்ந்ததும் தேவைப்படுவதில்லை.


இந்த வகையில் நவக்கிர தோஷங்களை நீக்குவதற்கும், மூர்த்தி அமைதியான வாழ்வு பெறுவதற்கும் மட்டுமே இவளை உபாசனை செய்ய வேண்டும். ஸ்ரீ சரப ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி, ஸ்ரீ சூலினி தேவி, ஸ்ரீ மகா வாராகி ஆகிய தெய்வங்களைத் தினமுமோ அல்லது மிகத் தீவிர மாகவோ வழிபட வேண்டாம் என்பது சில மகான்களின் கருத்து.


வீட்டில் துர்ச்சம்பவங்கள் நடந்தாலோ, வீட்டில் துஷ்ட சக்திகள் இருப்பதை சூக்குமமாக உணர்ந்தாலோ, அடிக்கடி தூர்ச்சொப்பனம் ஏற்பட்டாலோ ஒரு பித்தளைச் செம்பில் நல்ல தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் சிறிது மஞ்சள் பொடியை கரைத்துக் கொள்ளவும். மேலே ஒரு கொத்து மாவிலை வைக்கவும்,


தெற்கு முகமாக நின்று அந்தத் தண்ணீர் சொம்பை கையில் வைத்துக் கொண்டு பிரத்தியங்கரா மூல மந்திரத்தை 27 முறை ஜெபித்து பிறகு அந்தத் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடவேண்டும். இப்படிச் செய்தால் தீய சக்திகளும், மாந்திரீக பாதிப்புக்களும் நீங்குவது உறுதி.


ஓம்..


அருள்பாலிக்கும் தலங்கள்


இவளது திருக்கோயில் கும்பகோணத்திற்கு அருகே திருநாகேஸ்வரம் அருகில் ஒப்பிலியப்பன் சந்நிதிக்குச் சமீபத்தில் ஐயாவாடி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேரும் இங்கு தேவியைத் துதித்து போருக்கான ஆயுதங்களைப் பெற்றனர். ஐவர்பாடி என்ற இந்த இடமே பிற்காலத்தில் ஐயாவாடி என்று திரிந்து விட்டதாகச் சரித்திரம் தெரிவிக்கிறது. இதை உறுதிப்படுத்தும்இந்தத் தலத்தின் தலவிருட்சம் வித்தியாசமாக ஐந்து இலைகனைக் கொண்டு பஞ்சபாண்டவர்களை நினைவு படுந்தும் விதமாகக் காட்சி அளிக்கிறது.


ஓம்..


தேவி சிங்க முகத்தோடும், கன்னங்கரேல் என்ற மேனி போடும், உற்றுப்பார்க்கும் தீட்சண்யம் மிகுந்த விழிகளோடும். டிகளில் கபாலம், டமருகம், சூலம், பாசம் போன்ற ஆவதங்களை ஏந்தி நீல ஆடை உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடித்து சிங்கத்தின் மீது அமர்ந்தவண்ணம் தரிசனம் தருகிறாள்.


இவளது உருவம் பார்ப்பதற்குப் பயத்தை ஏற்படுத்துகிறது. இருந்தபோதிலும் இவள் காக்கும் அன்னை என்பதை நாம் மறக்கக்கூடாது. தனது பக்தர்களை பகைவர்களிடம் இருந்து சாப்பதற்காகவே அவள் தனது கருணை முகத்தை மறைத்துக் கொண்டு கோர முகத்தோடு எழுந்தருளி இருக்கிறாள். இவள் கேட்டதைக் கொடுப்பவள். பயத்தைப் போக்குபவள்.


இவளது கோயிலில்அமாவாசை, பவுர்ணமி தினங்களில் யாகம் செய்யப்படும் போது வேள்விக் குண்டத்தில்எரியும் அக்கினியில் மூட்டை மூட்டையாகக் காய்ந்த மிளகாய்

கொட்டப்படுகிறது. ஆனாலும்

யாருக்கும் கண்கள்எரிவதில்லை, மூக்கில் நெடி ஏறுவதில்லை, தும்மலோ

இருமலோ வருவதே இல்லைஎன்பது இவளது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது.


இவள் முற்பிறவி வினைகளைத் தீர்ப்பவள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கச் செய்பவள், போட்டிகளில் வெற்றி அளிப்பவள். ஆகவே இவளது திருவுருவப்படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கலாம் என்பது பலருடைய நம்பிக்கை.


ஐயாவாடியைத் தவிர சென்னையில் சோழிங்க நல்லூரிலும், பாண்டிச்சேரி அருகே இருக்கும் மொரட்டாண்டி யிலும், மேல்மருவத்தூரிலும், மேலும் திருப்பூர் பொள்ளாச்சி வழித்தடத்தில் 20 கிமீ பல்லடம் வெங்கடாபுரத்தில் உள்ளசகல சௌபாக்கியம் தரும் தெய்வ வசிய ரகசியங்கள். தத்தகிரி சுவாமிகள் ஆசிரமத்திலும் பிரத்தியங்கரா தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் துன்பங்களைப் போக்கிவருகிறாள்.


இந்த தேவியைப் போலவே பக்தர்களுக்கு சகலவிதங் களிலும் பாதுகாப்பை அளிப்பவர் ஸ்ரீ பைரவ மூர்த்தி. அவரது உபாசனா முறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog