🐉சுவாசத்தை வைத்து பலன் சொல்லலாம்...🐉🐉🐉


ஜாதகத்தில் பாக்யாதிபதி குரு பகவான் மற்றும் கேது பகவான் பலமாக இருந்தால் ஞானத்தில் அதிக நாட்டம் உண்டாகும். கேது தகை, குரு பகவான் தசை மற்றும் சந்திர தசைகளில் பொதுவாக ஆன்மிக நாட்டங்கள் உண்டாகும். கிரகங்கள் பலத்திருக்க, அதில் வெற்றியும் கிட்டும்.


வலது மூக்கின் வழியாக வரும் சுவாசத்தை பிங்கலை என்றும், இடது மூக்கின் வழியாக வரும் சுவாசத்தை டகலை என்றும் அழைப்பார்கள். இதையே சூரிய, சந்திர கலைகள் என்றும் பெயரிட்டு அழைப்பார்கள்.


ரேசக, பூரக, கும்பக முறைப்படி பிராணாயாமம்செய்து சுவாசத்தைக் கவனிப்பவர்களுக்கு வாக்கு பலிதம்

கைவரக்கூடும்.


மேலும், உடலில் தோன்றக்கூடிய வியாதிகளையும் கால நேரம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.


ஓம்..


இடது பக்கம் சுவாசம் வரும் காலம் ஆபரணங்கள் அணியவும், வெளிநாட்டு பயணங்களுக்கும், நூதன வீடு கட்டுவதற்கும், குளம், கிணறு போன்ற நீர்நிலைகளைத் தோன்ற வைப்பதற்காகவும், இஷ்ட தெய்வங்களை விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்யவும், நீண்ட பயணத்திற்கு ஏற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.


வலது நாசியில் சுவாசம் வரும் காலத்தில் பிரச்சினைக்குரிய செயல்களைச் செய்து முடிப்பதும், நூதன வித்தைகளை கற்பதும், விரோதிகளை நட்பாக மாற்றுவதும், புதிய வித்தைகள் கற்பதும், வாகனங்கள். ஓட்டப் பழகுவதும் உயர்வை உண்டு பண்ணும்.


நல்ல குரு கிடைத்தால் சாயாபுருஷ தரிசனத்தையும் முறையாகப் பயிற்சி செய்யலாம்.


12 வருடம் பயிற்சி எடுப்பவருக்கு அவருடைய நிழல், அவருடன் பேசவும், அவரது எதிர்காலப் பயனை மற்றும் அவரது ஆயுள் காலத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் என்று கூறுவார்கள்.


முறையாக சூரிய சந்திர கலைகளைப் பயில்வோருக்கு ஆன்ம லாபமும் கிடைக்கும்.


பிராணாயாமங்கள் செய்யும் கால அளவுகளையும்,குரு முகமாகக் கற்பது நல்லது.


சுவாசப் பயிற்சி பலவிதமாக உள்ளதால் தேவைக் கேற்ப அறிந்து கொள்ளலாம்.


மந்திர பூர்வமாக பிராணாயாமங்கள் செய்யும் போது தரையில் இருந்து சரீரம் மேல் எழுந்து நிற்கும்.


ஓம்..


இவ்வித பயிற்சி பெற்றவர்கள் நேபாளம், திபெத் போன்றஇடங்களிலும், இமயமலைச் சாரல்களிலும் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. 


அந்தக் காலத்தில் மகரிஷிகள் இவ்வித சித்தி பெற்றதால் பிரணவ தேகத்தை அடைந்ததாககூறுவார்கள்.


 சுவாசப் பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தங்களிடம் மற்றவர்கள் சந்தேகங்களை கேட்க வருகையில், நமக்கு வலது பக்கம் வந்து கேள்வி கேட்க, இடது நாசியில் சுவாசம் உண்டானால் சுப ஜெயம், சிறிய பிரயத்தினத்திற்கு பிறகு உண்டாகும் என்று கூறுவார்கள்.


கேள்வி கேட்பவர் இடது பக்கம் வந்து, அதன்பின் அமர்ந்து கேள்வி கேட்க, நமக்கு இடது நாசியிலே சுவாசம் உண்டானால் காரியம் நிச்சயமாக நிறைவேறும் என்று கூறலாம்.


கேள்வி கேட்பவர் நமக்கு இடது நாசியில் சுவாசம் வரும்போது நேராக வந்து கேட்டால் காரியம் ஜெயம் என்றும் கூறலாம்.


அதே நேரத்தில், ஆகாசவாணியாக தடை வார்த்தைகளான நில், ஜாக்கிரதை, வீண், கவனம், அவசரப் படாதே போன்ற ஒலிகள் கேட்டால் பலனை வந்தவருக்கு யோசித்துக் கூற வேண்டும்.


இந்த சூரிய சந்திர கலையாகிய பிராணாயாமத் துடன் யோகாசன அப்பியாசங்களும், பெரும் உதவியாக இருக்கும்.


ஓம்...


மிதமாக உண்ணுதல், பதட்டமின்மை, குரு பக்தி, எல்லா ஜீவராசிகளையும் நேசிக்கும் பண்பு, அன்னம், உணவு, நீர் - இவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கும் எண்ணம் போன்றவை கொண்டு சித்தம் தெளிந்தவருக்கு ஆன்ம பலத்தால் சொல் பலிதமும், ஆன்ம தரிசனமும் எளிதில் கிட்டும்.


சூரிய சந்திர கலை அறிதல் மிக விரிவான ரகசியம் என்பதால் அதிகம் இவ்விடம் கூறப்படவில்லை. தக்க குருவின் உதவியால் இக்கலையை பயில்வது நன்மை தரும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog