🌹#ம் #என்பதே #இன்பமயம்...🌹



இரும்பை அழிக்க யாரும் தேவையில்லை, அதன் துருவே போதும். அதுபோல உங்களை அழிக்க யாரும் தேவையில்லை, உங்கள் மனமே போதும்.! மனதில் உண்டாகும் ஆசையின் விளைவால் பற்று உண்டாகிறது. அந்த பற்றுக்களை மெய்யென கருதி உழல்வதால் வினை உண்டாகிறது. மெய்யியலின் உண்மை உங்களாலே மறைக்கப்படுகிறது. சீவனான மெய்ப்பொருளை அறிவதற்கே, உங்களின் மெய்யான தேகம் அண்டத்தால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை மறந்து பயணிக்கிறீர்கள்.


தானம், தருமம் போன்ற அறச்செயல்களை நீங்கள் நாடி செய்கின்ற வேளையில், உங்கள் கர்மவினையை உங்களின் மெய்யான உடலே உணர்த்தும், அதுவே வினைக் கழிவை தீர்க்கவும் வழியைக் காட்டும். உங்களின் செயல்கள் புறத்தை நோக்கியே இருப்பதாலே, உங்களிடம் காமம், மோகம், குரோதம், ஆணவம், கோபம், சினம் அனைத்தும் உருவாகி, உங்களுக்கு கரும வினையை உண்டாக்கி, உங்களை வீழ்த்தி விடுகின்றது என்பதே உண்மை. இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், வினையை உண்டாக்கும் சொற்கள் யாவும் 'ம்' என்ற மகரத்திலே முடிகின்றது. இந்த 'ம்' ஆனது பிறவிப்பிணியை கொடுக்கக்கூடியதாகும்.


ஓம்..


அதேபோன்று தானம், தவம், தகுமம், தியானம், யோகம், சித்தம், புத்தம் அனைத்தும் 'ம்' என்ற மகரத்தில் முடிந்தாலும், இவை உங்களின் வினையை அழிக்கும். பிறவிப் பிணியிலிருந்து மீட்டு. மரணமில்லாப் பெருவாழ்வினை அடைய வைக்கும். ஆக, நீங்கள் பின்பற்றக்கூடிய செயல்களில் பேத'ம்' இல்லாமல் இருந்தால், நீங்கள் நாத'ம்' உணரலாம். நாதத்தை உணர்ந்தால், பிரம்ம'ம்' உணரலாம். உணர்ந்தால் சித்த'ம' உணரலாம். சித்தம் கைகூடினால் நீங்களே சிவமாகலா'ம்'.


ஏனெனில், மனிதன் இன்பம் என்ற 'ம்'ஐ பற்றுகின்ற போது, பற்றியதெல்லாம் அவனை இறுகப் பற்றிக்கொள்கின்றது. அவன் அந்த பற்றினை விட்டு விலகும் பொழுது மட்டுமே, பற்றியவைகள் அனைத்தும் அவனை விட்டு விலகு கின்றது. ஆனால், அவனுள் கர்வம், ஆணவம், சினம், பேதம் என்பது குடும்பம் நடத்துகிறது. அந்த 'ம்' மையே, உலகமென்று பற்றிக்கொண்டு ஞானத்தை சிந்திக்க விடாமல் தடுத்து விடுகின்றது. அதனால், சித்தத்தை அடைய அவனுக்கு வழிகளில்லை. பற்றியவைகளை பகுத்தறிவோடு ஆய்ந்து, அதன் வினையை நீக்குவதற்கு நல்ல வழிகாட்டி கிடைத்தாலும், அந்த குருமார்களின் சொல்லை மதித்து நடப்பதில்லை, ஆசையிலே அங்கும் வேண்டுகிறான்.


மகரம் என்ற வழிகாட்டும் அருளுடைய குருமார்களை புரிந்து கொள்ளாமல், அகரம், உகரம் என்பது தாய், தகப்பன் என்பதை உணராமல், தற்குறிகளாக

வாதிட்டுக் கொண்டிருப்பர். இப்படி இடம், பொருள், ஏவல் அறியாமல், சிலர் சூது வாது தெரியாமல் இருப்பது, அது அவர்களின் அறியாமையாகும். அத்தகையோர் ஞானியின் அருளைப் பெற்றும், அவர்களின் இயல்பின் தண்டனை, இறந்து பிறக்கும் பிறவிப் பிணியே வாய்க்கும். ஆதலின், பல ஞானியர்கள், புரியாதவர்களிடம் விவாதம் செய்து, தங்களை தாழ்த்திக் கொள்ள விரும்புவதில்லை. அதையே,


"ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு விவாதம் எதற்கு?"


என்கிறார் குதம்பை சித்தர்.


"அறிந்து நின்றாலும் 


ஐந்தாறு சொன்னேன் கேள்!


புரிந்த வல்வினையும் போகாதே


 உன்னை விட்டே" 


-அகப்பேய் சித்தர். 


"எப்பாரும் போற்றும் இறையை நினையாருக்கு தப்பாமல் நரகமடி"

-குதம்பைச் சித்தர்!


 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவத்தோடு (இறைவனோடு) தன்னை உணர்ந்து கலக்காதவன் இறந்து திரும்ப பிறப்பான்.


ஆக, உண்மையில் நீங்கள் அறிந்து உங்களின் உடலில் உணரும் தெய்வப் பற்றுக்கூட, உங்களின் உள் கடப்பதில் (கடவுள்) தாமதத்தை உண்டாக்கி விடும். ஞானம் ஒன்று தான் சாமானியர்களையும் மகான்களாக்கும், சித்தர்களாக்கும். ஆதலின், அத்தனையும் விட்டுவிடுங்கள் என்பர் மெய்யை உணர்ந்த ஞானியர்கள்.


ஏனெனில், "புலன் இன்பங்கள் வெறும் கழிவுகள் மட்டுமே' என்ற மதிப்பை அவற்றிற்குத் தருபவன் தான் ஆன்ம சாதகன்'. அத்தகைய ஞானியர்கள், காமம், கோபம், சினம்,ஆணவம் நீங்கி, மனத்தை வெற்றாக்கி, குருவை திருவாக்கி, தாங்கள் எண்ணிய சீவனை தங்களின் சிந்தையில் இருத்தி, வீணாக எண்ணும் குரங்கு மனத்தை அடக்கி ஆள்வார்கள்.


ஆதலின், "சும்மா இரு சொல்லற"!


என்றபடி மெய்யை உணர்ந்து நடந்தால்,


 நீங்கள் எண்ணாமல் எல்லாம் நடக்கும்!! நீங்கள் சொல்லாமல் எல்லா காரியமும் சிறக்கும்!! அதுவே நீங்கள்

அடைகின்ற உங்களின் சுய(சிவ)ம்.


"சித்திர கூடமெனும் (உச்சி பாதத்தை, சத்குருவை) தினம் தினம் பார்ப்பவருக்கு பத்திரம் எதற்கு" என்றும், "நாதத்திற்கு உறவாகி நற்றவம் செய்" என்றும் குதம்பை சித்தர் கூறுகிறார். அதாவது, உங்களின் மெய்யான தேகத்தில் சீவனைக் காக்கும் நாதத்திற்கு உறவானால், நல்ல தவம் வாய்க்கும். அதனால் மெய்யான தேகத்தை உணர்ந்து, அருமையான வாழ்வை நீங்கள் வாழலாம். பொய்யான மாயை வாழ்க்கையை உண்மை என்று நம்பி புலம்பாமல் இருக்கலாம்.


சாதாரணமாக "இம்" என்பதை ஆராய்ச்சி செய்து பார்த்தால், அதுவே ஓம் எனும் பிரணவம்... இங்கு எல்லாம் வருவோம். செல்வோம், கடப்போம், நிற்போம், நடப்போம், சாதனை படைப்போம், உலகை வெல்வோம்!! சிவமாவோம்!! எல்லாம் ஓம் எனபதில் முடிப்பது தமிழனின் தாரக மந்திரம்.. தமிழ் மொழியே பேசும் மந்திரம்... தமிழினை பேசினாலே ஞானம் பிறக்கும்..


ஞானியருக்கு இருள் நீக்கி ஒளி தரும்... வாயை மூடு என்று சொல்ல வைக்கும். அதே மனிதருக்கு மரணத்தையும் சம்பவிக்கும்.


இன்பம் தரும் 'இம்' மை உணர்ந்து, நீங்கள் எதைக் கொடுத்தாலும் இன்பம் வரும்; குழந்தையை எடுத்துக்கொஞ் சினாலும் இன்பம் வரும் ; பிறரின் துன்பம் எடுத்தாலும் இன்பம் வரும்; நல்ல நட்பை இணைத்தாலும் இன்பம் வரும்; சான்றோர் சொல்லைப் படித்தாலும் இன்பம் வரும்; பழத்தைப் பிட்டுப் பகிர்ந்தாலும் இன்பம் வரும்; மணக்கும் மல்லி தொடுத்தாலும் இன்பம் வரும்; பட்டுப் பூச்சி தொட்டாலும் இன்பம் வரும் நினைக்கும் தோறும். ஆனால், உங்களின் உள்முகத்தினால் திரும்பும் போதுதான் பேரானந்தம் வரும்..


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog