🔥இன்று விஜயதசமி! இந்த ஒரு செயலை செய்ய மறந்துடாதீங்க! பணம் பல மடங்கு பெருக, உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றத்தை கொண்டுவர, இந்த இன்று தவற மட்டும் விட்டுடாதீங்க.🔥



இன்றைய தினம் ஆயுத பூஜை! வழிபாட்டை நம்முடைய வீட்டில், குடும்பத்தோடு சேர்ந்து சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடி முடித்து இருப்போம். மனநிறைவோடு இருக்கும் இந்த சமயத்தில்,  வரக்கூடிய விஜயதசமி அன்று, நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும், அது நமக்கு பல மடங்கு வெற்றியைத் தேடித்தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. குறிப்பிட்ட இந்த விஜயதசமி தினத்தன்று, புதியதாக தொழில் தான் தொடங்க வேண்டுமா? புதியதாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமா?


ஓம்..


இதோடு சேர்த்து இன்னும் சில நல்ல காரியங்களையும் நாம் தொடங்கலாம். அது எப்படி? இந்த விஜயதசமி தினத்தில் நாம் தொடங்கக்கூடிய தொழிலும், கல்வியும், எப்படி சிறப்பாக நடக்குமோ, இதேபோல் தான் நாம் பணத்தை சேகரிப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகளும் பலமடங்கு பெருகும். அது எப்படி என்கின்ற சூட்சமத்தை இந்த பதிவின் மூலம், இந்த நல்ல நாளில் நாமும் தெரிந்துகொள்வோமா?


சரிங்க, நேரடியாக டிப்ஸ்கே போயிடலாம். நாளைய தினம் அதாவது விஜயதசமி அன்று, முடிந்தால் குபேரரது சிலைவடிவில், இருக்கக் கூடிய ஒரு புதிய உண்டியலை வாங்கி, அதில் காசு பணத்தை சேர்க்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இல்லை என்றால், உங்களுடைய வீட்டில் காசு சேமிப்பதற்காக ஏதாவது ஒரு டப்பா இருக்கும் அல்லவா? அதில் புதியதாக உங்கள் கையால் சேமிப்பின் முதல் ஆரம்பமாக இன்று, சேமிப்பை தொடருங்கள். உங்களால் எவ்வளவு ரூபாய் முடியுமோ 11 ரூபாய், 21 ஒரு ரூபாய், 101 ரூபாய். இந்த பணம் என்பது உங்களுடைய சேமிப்பின் முதல்கட்ட தொகை.


ஓம்..


எப்படியாவது அடுத்த வருடத்திற்குள் இவ்வளவு குறிப்பிட்ட தொகையை சேர்க்க வேண்டும் என்ற உறுதி மொழியையும் இந்த தினத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எடுக்கக்கூடிய இந்த சிறிய முயற்சி, நிச்சயம் வெற்றியில் போய் முடியும். இது உங்களுடைய சேமிப்புக்கான வழி. இதுநாள் வரை சேமிக்கவே முடியாதவர்கள் கூட, இந்த தினத்தில் சேமிப்பை தொடங்கினால், நிச்சயம் அவர்களது கையில் காசு சேரும் என்பதில் சந்தேகமில்லை.

ஓம்..

உங்களுடைய வீட்டில் தன தானியத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டுமென்றால், அரிசி, பருப்பு, உப்பு போன்ற பொருட்களை சிறிதளவு இன்றைய தினம் புதியதாக வாங்கி, உங்கள் சமையலறையில் இருக்கும் டப்பாவில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஆயுத பூஜை அன்று பூஜையில் வைத்து வழிபட்ட அஞ்சறைப் பெட்டியில், விஜயதசமியன்று மசாலா பொருட்களை நிரப்ப மறந்துவிடாதீர்கள்.


அடுத்தபடியாக, உங்களுக்கு இருக்கக்கூடிய ஏதோ ஒரு பிரச்சனையை நீண்ட நாட்களாக மாற்ற வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். உங்களுடைய கெட்ட குணங்களை மாற்ற வேண்டும் அல்லது தினமும், காலையில் எழுந்திருக்க வேண்டும் சில பேர் நிறைய குறிக்கோளை வைத்திருப்பார்கள். இப்படியாக குறிக்கோளை எடுப்பார்கள். ஆனால், அதை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல மாட்டார்கள். ஓரிரு நாட்கள் செய்து விட்டு, அதைத் தூக்கி தூரப் போட்டு விடுவார்கள்.


இப்படியான உறுதிமொழியை பொதுவாக புத்தாண்டில் தான் நாம் எடுப்போம் அல்லவா? அதேபோல்தான் இந்த விஜயதசமி தினத்தன்று, நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் கொண்டு வரப் போகும் மாற்றத்திற்கான உறுதிமொழியையும் எடுத்துக்கொள்ளலாம். ‘இத்தன நாளா நீங்க ட்ரை பண்ணி, தோத்துப்போன எந்த காரியமாக இருந்தாலும் சரிங்க!’ இந்த விஜயதசமிலருந்து ட்ரை பண்ண, கண்டிப்பா சக்சஸ் தான்.


உங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கத்தை தூக்கி வெளியே போட வேண்டும் என்றாலும், இந்த தினத்தில் தூக்கி போட்டு விடுங்கள். உங்களுக்கு என்ன நல்லது வேண்டுமோ அதை இறைவனிடம் வரமாக கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அந்த வரம் உங்களது வாழ்க்கையை நிச்சயம் மாற்றும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த நாள் தான் இந்த விஜயதசமி.


விஜயம் என்றால் ஜெயம். வாழ்க்கையில் ஜெயித்து படிப்படியாக முன்னேற்றம் அடைவதற்கு, என்ன தேவையோ அதை இன்று தொடங்கி தான் பாருங்களேன்! அடுத்த வருடத்திற்குள் உங்களது வாழ்க்கை ஒரு படி மேலே உயர்ந்து இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog