🌹🌹🌹சித்தர்கள் உரைத்த ஆறாதாரக் கோயில்கள்🌹🌹
சித்தர்கள் நமது உடலில் ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் நடைபெறுகின்றன என்று கணக்கிட்டுள்ளனர். ஒரு மணிக்கு 900 சுவாசம் ஓடுகின்றன என்றும் ஒரு நிமியடத்துக்கு 15 சுவாசம் நடைபெறுகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு நடைபெறும் 21600 சுவாசங்களில் 14400 சுவாசங்களைத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என்றும மீதியுள்ள 7200 சுவாசங்கள் வீணாகி விடுவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.
இவ்வாறு மூன்றில் ஒரு பங்கு சுவாசம் வீணாகிப் போவதை தடுக்கத்தான் சித்தர்கள் தினம் பிராணாயமப் பயிற்சி செய்கின்றனர்.சரப்பயிற்சியினால் நாளமில்லாச் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
ஆறு ஆதாரத்தின்பெயர்-நேரம்-சுவாச அளவு
1.மூலாதாம்-
6 முதல் 6-40 வரை-600 சுவாசம்
2.சுவாதிஸ்டானம்
6 முதல் ஆறு 40 வரை 6000 சுவாசம்
3.மணி பூரகம்
13 முதல் 20 வரை ஆறாயிரம் சுவாசம்.
4. அனாகதம்
20 முதல் 2.40 வரை 6000 சுவாசம்
5.விசுத்தி
2.40 முதல் 3.47 வரை 1000 சுவாசம்
6.ஆக்கினை
3.47 முதல் 4.53 வரை 1000 சுவாசம்.
7.சகஸ்ராம்
4.53 முதல் 6.5 சைபர் வரை 1000 சுவாசம்
மொத்த சுவாசம் 21600
மொத்தத்தில் நமது உடலில் சித்தர்களால் ஆறு ஆதாரங்கள் என்று சொல்ல இடங்களில் மொத்தம் 21600 சுவாசங்கள்
ஓம்..
நடைபெறுகின்றன. ஆறு ஆதாரங்களுக்கும் ஆறு மந்ரிங்களைச் சித்தர்கள் குறிப்பயீடுகின்றனர். மூலாதாரத்திற்குரிய மந்திரம் 'ஓம்' என்றும் சுவாதிஸ்டானத்திற்குரிய மந்திரம் 'ம' என்றும், துக்குரிய மந்திரம் 'சி' என்றும், விசுத்திக்குரிய மந்திரம் 'வ' என்றும், ஆக்கினைக்குரிய மந்திரம் 'ய' என்றும் குறிப்பிடுகின்றனர்.
சகஸ்ரஹத்துக்குரிய மந்திரம் 'சகஸ்ரார' மந்திரமாகும்.
ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரிக்கும்போது ஆறும்
ஆதாரங்களிலும் சுவாசம் மோதி நடைபெறுகின்றது.
இதனால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும், உடலைக் காக்கும் காயகற்ப முறைகளில் சரப் பயிற்சியும் ஒன்று. சரப்பயிற்சியினால் நாளமில்லாச் சுரப்பிகளை என்றும் சுரக்கச் செய்து, சித்தர்கள் என்றும் இளமையோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர்.
நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் உரிய கோயிலாகப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் பின்வரும்
கோயில்களைப் குறிப்பிடுகின்றார்.
1.மூலாதாரம் திருவாவினன்குடி
2.சுவாதிஸ்டானம் திருவானைக்காவல்
3. மணிப்பூரகம் திருவண்ணாமலை
4. அனாகதம் - தில்லைபதி (சிதம்பரம்)
5.விசுத்தி - திருக்காளத்தி
6. ஆக்கினை காசி
நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்களும் பற்றி அறிய மந்திரங்கள் கூறப்பட்டன.
ஆறு ஆதாரங்களில் சுவாதிஸ்டானம் ரிக் வேதத்தையும், மணி பூரகம் அதர்வண வேதத்தையும் குறிக்கிறது என்கிறார் போகர் சித்தர். இறைவன் சிவபெருமான் விளையாடிய 64 சித்துக்களும் 64 கலைகளும் நான்கு வகை வேதத்திலும் அடங்கியுள்ளன.
வேதங்களை சித்தர்கள் சதுர்மறை என்று குறிப்பிடுகின்றனர். நமது உடலில் மறைந்துள்ள மறைபொருள்களை மந்திரங்கள் மூலம் வெளிக் கொணர்வதற்குத்தான் வேதங்கள் படைக்கப்பட்டன.
குறுக்காக எட்டு நெடுக்காக எட்டு என பதினாறு கோடிட நடு மையம் அறை ஒன்று அமையும். கிரகத்தையும் ரிஷப ராசியையும் அதில சேர்த்து ரோகிணி நட்சத்திரத்தின் முன்னே ஞானக் குன்றாகிய வாலை தேவி எனும் மனோன்மணியினைக்குடி வைத்து மூன்று கட்டம் வரை நாலு வாசல் செய்து அவற்றை சூழத் திரிசூலத்தை வரைய வேண்டும். சூழ்ந்த நான்கு வாசல்களிலும் அமர்த்தக்கூடிய தெய்வங்கள் கிழக்கு வாசலில துவாரபாலர் ஈசான மூலையில் வடுகன் வீரன் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி மேற்கு வாயிலில் விநாயகன், முருகன், அட்டமாதர் அமைத்து திக்கு யானைகள் திக்கு பாலகரும் நிறுத்தி வட புறத்தில் கணங்கள் சூழக் காளியையும் அமைத்து சம்ஹார தெய்வங்கள் முனீஸ்வரனையும் நாட்ட வேண்டும்.
அட்ட மாதர்கள் பின்வருமாறு:
1.யோகேஸ்வரி - காமம்
2. மகேஸ்வரி - குரோதம்
3.வைஷ்ணவிஉலோபம்
4. பிராமணி- மடம்
5.கௌமாரி மோகம்
6.இந்திராணிமாச்சரியம்
7. சாமுண்டி - பைசாசம்
8.வராகி-அசூயை
இதில் யோகேஸ்வரியை நீக்கி சப்த மாதர் என்றும் அழைப்பது உண்டு.
தேவியை துதிப்பதையே பெரும் கடமையென்று எல்லாச்சித்தர்களும் கைக்கொண்டனர்.
முக்தி என்ற வாமத்தில் கூடினோர்களின் மூவேழு தலைமுறை யும் மோட்சமெய்தும் பக்தியாகிய இதனையே பிராணாயாமென்று நர்தாக்கள் பாடிச் சென்றனர். இதனையே அறியாதவர்கள் நரகில் வீழ்வார்கள். அறிந்தவர்களோ இறைவனோடு ஒன்றிக் கலப்பார்கள்.
பூசை செய்து அமிர்தபானத்தை சுவைத்தவர்களது அதிகாரம் இவ்வுலகில் எந்நாளும் சாவது இல்லை என்று ஆசை எனும் மிகப் பெரிய மாயை அகன்று போய்விடும் என்றும எட்டு வகைச் சித்தியும் அவர் பாதத்தில் பணிந்து நிற்கும் என்றும் பதினெட்டு வகை மொழியும் அன்னாருக்கு நன்கு விளங்கும் என்றும் பரையும் பரனும் எப்போதும் அவர் பக்கத்தில் இருப்பர் என்றும் உருக்கு காலத்தில் இட்ட எம்மருந்தும் அவர் நினைத்தவாறு ஆகும் என்றும் மூச்சு பேச்சு அடங்கிய சமாதி நிலை அடைந்து முத்தராவர் என்றும் கூறுகிறார் சித்தர்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment