🌹🌹🌹#தண்ணீர் #தட்டுப்பாடு #போக்கும்

#கங்காதரர்🌹🌹🌹



சூரியன், சந்திரன், தக்கன், தாட்சாயிணி, உதிதி முனிவர் என பலராலும் வழிபாடு செய்யப்பட்ட தலம். ஏழுவிநாயகர், ஏழு சிவாலயங்கள், ஏழு அம்மன் கோயில்கள் கொண்ட அரிய ஊர். பருவ காலத்திற்கேற்ப நிறம் மாறும் தீண்டாத்திருமேனி திகழும் தலம், தொண்டை வள நாட்டின் 12-ஆவது பாடல் பெற்ற தலம், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் இருந்தே புகழ் மிக்கதாய் விளங்கிய ஊர். பல்லவன், சோழன், விஜயநகர மாமன்னன் எனப் பல்வேறு மன்னர்களும் திருப்பணி மேற்கொண்ட தலம், குருப்பெயர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஸ்ரீதட்சிணாமூர்த்தி எழுந்தருளிய இடம். ‘தக்கோலப்போர்’ மூலம் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஊர், தண்ணீர் தட்டுப்பாடு போக்கும் கங்காதீசுவரர் எழுந்தருளிய தலம் என தக்கோலத்தின் பெருமைகள் ஏராளம்.


தக்கோலத்தில் ஏழு சிவாலயங்கள் இருந்தாலும், அதில் தற்போது புகழ்பெற்று விளங்குவது அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாதீசுவரர் ஆலயமும், அதன் உள்ளே குடிகொண்டிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியுமே ஆகும்.


ஓம்..


திருஊறல்


ஆனால், தேவாரப் பாடல் மூலம் பாடப்பெற்றதும், திருஊறல் என்ற பெயருக்கு காரணகர்த்தாவுமான அருள்மிகு கங்காதீசுவரர் ஆலயமோ, குடத்திலிட்ட விளக்காகவே இருக்கிறது. ஷீரநதி எனப்படும் கொற்றலை (குசஸ்தலை என்றும் கூறுவர்) ஆற்றின் கரையோரம் எழுந்துள்ள ஆலயம் ஸ்ரீகங்காதீசுவரர் ஆலயம். கங்கைக்கு இணையான நீர் வளத்தினைத் தரவல்ல இறைவன் இவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இவரை முறையாக வணங்கினால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்பது ஐதீகம்.


ஓம்..


ஸ்ரீ கங்காதீசுவரர் ஆலயத்தின் சிறப்பே இங்குள்ள நந்திதான். இந்த நந்தியின் செயல்பாட்டை வைத்தே இன் றைய 'தக்கோலம்' அன்றைய திருஊறலாக அழைக்கப் பட்டது.


நந்தியின் வாய் வழியே நீர்


இந்த வட்டாரத்தில் நீர்நிலை உயர்ந்து இருப்பது கண்டு. எந்த இடத்தில் நந்தியை அமைத்தால், இடைவிடாது அதன் வாயிலிருந்து நீர் வழியும் என்பதைக் கண்டறிந்த அக்கால கட்டட நிபுணர்கள் நந்தியையும் அதற்கேற்ப இறைவன் ஸ்ரீ கங்காதீசுவரரையும் அமைத்துள்ளனர். இனி, நந்தியின் வாய் வழியே நீர் ஊறும் விதத்தினைக் காண்போம்.


சிவலிங்கத்தின் அடிப்பகுதியில், கிழக்கு நோக்கி வருகின்ற நீர், சிவலிங்கத்திற்கு எதிரேயுள்ள நந்தியின் வாயில் நுழைந்து வெளியே வருகின்றது. பின்பு, கருவறையைச் சுற்றியுள்ள பள்ளத்தில் பாய்ந்து, நுழைவாயிலுக்கு கிழக்கே உள்ள கட்டடத்தை ஊடுருவி, கோயிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள குளத்தில் விழுகிறது. இதன்பிறகு, மேற்குப்புறம் உள்ள மற்றொரு நந்தியின் வாய்வழியே வெளிவந்து கலக்கின்றது. இந்த அருமையான அமைப்பு தற்போது பாழ்பட்டு கிடப்பது பரிதாபம்.


நமது முன்னோர்கள் கட்டடக்கலையிலும், மின்சார உதவியில்லாமலும் அரிய நீரூற்றை வடிவமைத்துள்ளது பாராட்டுதற்குரியது.அவர்களின் நிபுணத்துவம் பெருமைப்படத்தக்கது. மேலும் தற்போது ஆற்றிலும் நீர் இல்லை. என்றாலும் நிலத்தடி நீர் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கின்றது. தோண்டிய இடமெல்லாம் நீர்வளம். இதற்குக் காரணம் இப்பகுதியில் குடிகொண்ட ஸ்ரீ கங்காதீசுவரரின்கருணை என்றால் அது மிகையல்ல. இதற்கென ஒரு புராணக்கதையும் கூறப்படுகின்றது.


உதிதி முனிவர்


உதிதி முனிவர், தான் தொழுநோயால் துன்புற வேண்டியிருப்பதை முன்கூட்டியே அறிந்தார். அதிலிருந்து மீள என்ன வழி என இறைவனை கேட்க, 'நீ ஷீரநதியோர நந்திதேவனை வழிபட்டு நலம் பெறுவாயாக' எனக் கூறினார். அதற்கேற்ப விருத்திஷீர நதியில், நந்திதேவரை வழிபட்டார். உதிதி முனிவர்.


உதிதி முனிவர் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த நந்தி தேவர், கங்கையையே தனது வாய்வழியே வெளிவரச் செய்து அதன்மூலம் ஒரு பொய்கையை உருவாக்கினார்.


அந்தப் பொய்கையில் நீராடி வழிபட்ட உதிதி முனிவரும் நலம் பெற்றார். அத்துடன் இந்த நீர்வளம் இப்பகுதியில் எக்காலமும் இருந்து நிலைக்க வேண்டும் என்ற வரத்தினையும், இறைவனிடமிருந்து பெற்றார் முனிவர். அதன் விளைவாகவே இன்றளவும் நீர்வளம் நிறைந்த பகுதியாக விளங்குகின்றது, தக்கோலம்.


ஒளவையாரால் சுரந்த கிணறு


தக்கோலத்திற்கு சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ள ‘புள்வேளூர்’ என்ற ஊரில் (தற்போது இதன் பெயர் பள்ளூரி ஏழு கிணறு என்ற இடம் உள்ளது. இக்கிணற்றிற்கு சங்ககாலப் பெருமை உண்டு என்பதும், இக்கிணற்று நீர் இன்றளவும் வற்றாது சுரந்து கொண்டிருப்பதும் ஓர் அபூர்வமான நிகழ்வாகும். ஒருசமயம் சங்ககாலப் புலவர் ஔவையார் புள்வேளூர் பூதனிட்ட வரகரசிச் சோற்றை உண்ட மகிழ்ச்சியில் பாடியபோது, இக்கிணற்றில் நீர் சுரக்கத்

தொடங்கியது என்பது வரலாறு. இன்றும் இது நீடிப்பது வியப்பான செய்தியாகும். இனிதக்கோலம் ஸ்ரீ கங்காதீசுவரர் ஆலயத்திற்கு வருவோம்.


பாடல் பெற்ற தலம்


 திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இறைவனும்இவரே.


“நீரின்மிசைத் துயின்றோன்


நிறை நான்முகனும் அறியாது அன்று


 திருஊறலை உள்குதுமே"


என்ற பாடலின் மூலம் இறைவனைப் புகழ்வதை அறிய முடிகின்றது.


இறைவனின் காட்சி


நான்முகனும், திருமாலும். இறைவனது திருமுடியைக் காணாமல் ஏமாற்றம் அடைந்த நிலையில், இறைவன் திருவுருவைக் காண வேண்டி தவம் இருந்தனர். இதேபோல வியாழ பகவானின் தம்பியும், 'சம்வர்த்தனர்' என்று அழைக்கப்பட்ட உதிதி முனிவரும். இறைவனின் திருக்கோலம் காண தவம் இருந்தனர். இம்மூவரின் ஆசையையும் நிறைவேற்ற, இறைவன் தன் துணைவியுடன் இந்தத் திருவூறலில் எழுந்தருளியதாக வரலாறு.


கட்டடக்கலை, அரிய நீரூற்று அமைப்பு ஆகிய சிறப்புகள் கொண்ட ஸ்ரீகங்காதீசுவரர் ஆலயம் இன்று புதர் மண்டிக் கிடக்கின்றது. மன்னர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு திருப்பணி செய்த ஆலயம். இன்று ஒரு கால பூஜை என்ற அளவில் தன்னைச் சுருக்கிக் கொண்டுள்ளது, வேதனையான விஷயம்.


ஓம்..


தண்ணீர் குறைதீர்


இக்கோயில் இறைவனை வழிபட்டு, வரம் பெறுவோர் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி நீர்வளத்துடன் வாழ முடியும் என்பது ஐதீகம். இவரை வழிபட்டு இவரது மனதைக் குன்று வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசையாத நம்பிக்கை.


இச்சிறப்புமிகு தலமான 'தக்கோலம்' வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு மேற்கே 64 கி.மீ., காஞ்சிபுரத்திற்கு வடக்கே 30 கி.மீ., அரக்கோணத்திற்கு தென்கிழக்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு 86, 91, 91பி, 107, 108 என்ற எண்ணுள்ள பேருந்து வழித்தடங்கள் சென்னைப் விருந்து செல்கின்றன. இரயில் மூலம் செல்ல விரும்பினால் அரக்கோணத்தில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் செல்லும் பேருந்தில் பயணம் செய்தால், தக்கோலம் அடையலாம். தக்கோலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசிக்க வருவோர் ஆற்றங்கரையோரம் அமைந்துளள ஸ்ரீசுங்கா தீசுவரரையும் வழிபட்டு, நீர்வளப்பேறு பெறலாம். அத்துடன் குடத்திலிட்ட விளக்காகத் திகழும் இவ்வாலயம், குன்றி லிட்ட விளக்காகத் திகழ தன்னால் ஆன திருப்பணியையும் செய்யலாம்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog