❤️❤️❤️ரத்த அழுத்தம் நோய்தானா?❤️❤️❤️


டாக்டர் கு கணேசன் ராஜபாளையம்.


   



எனக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் ரத்த அழுத்தம் இருந்தது. அதற்காக 'amlopres 5 mg' மாத்திரைகள் தினமும் இரண்டு வீதம் உட்கொண்டு வந்தேன். அண்மையில் ரத்த அழுத்தம் என்பது ஒரு நோயல்ல, உடம்பில் ஒரு வைட்டமின் பற்றாக்குறையை அறிவிப்பதே என ஒரு மருத்துவ இதழில் படித்தேன். அன்றிலிருந்து amlopres மாத்திரை உண்பதை நிறுத்திவிட்டுக் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு வெங்காயத்தையும் சிறிது மிளகுத் தூளைத் தேனில் குழப்பியும் உண்டுவந்தேன்.


அத்துடன் பேரீச்சம்பழம் இரண்டு சுளைகளையும், மூன்று பாதாம் பருப்புகளையும் உண்டுவந்தேன். அவ்வப்போது அருகிலுள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தும் வந்தேன். ரத்த அழுத்தம் அக்டோபரில் 120/80. நவம்பரில் 150/90, டிசம்பரில் 160/90 என உள்ளது. இந்த நிலையில் தங்களின் மேலான ஆலோசனையை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.



மக்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்துத் தவறான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பரவி வருகின்றன. தகுதியற்றவர்கள் தரும் அத்தகையக் குறிப்புகளால் பொதுமக்கள் குழப்பம் அடைவதும், பயம், பதற்றம் அடைவதுமான ஆரோக்கியமற்ற சூழல் அதிகரித்துவருகிறது. இந்த வரிசையில் ரத்த அழுத்தம் குறித்து நீங்கள் படித்தத் தகவலும் தவறானதே! அதை நம்பி நீங்கள் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டீர்கள். அதன் விளைவால்தான் உங்களுக்கு இப்போது ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.


என்ன காரணம்?


ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கப்படுகிறது. பரம்பரை, உடற்பருமன், முதுமை, முறையற்ற உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய், அட்ரீனல், தைராய்டு கோளாறு போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.


இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நாம் பின்பற்றும் மேற்கத்திய உணவுப் பழக்கமும் மன அழுத்தமுமே இதற்கு முக்கியக் காரணங்கள். துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், செயற்கை உணவு வகைகள் எனக் கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாலும், பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவரையும் மன அழுத்தம் பாதிப்பதாலும். உங்களைப் போல் பலருக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது.


அதிகரிப்பது ஏன்?


ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரீனல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேற்சொன்ன காரணங்கள் இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கலை ஏற்படுத்திவிட்டால், ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.


பாதிப்புகள் என்ன?


ரத்த அழுத்த நோய்க்கு முறையாகச் சிகிச்சை எடுக்கத் தவறினால், இதயம், மூளை, சிறுநீரகம், கண் போன்ற பல உறுப்புகள் பாதிக்கப்படும். அந்த பாதிப்புகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருந்து, திடீரென்று வெளிக்காட்டும். இதனால்தான், இந்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி’ எனும் அடைமொழியுடன் அழைக்கிறார்கள் மருத்துவர்கள்.


என்ன சிகிச்சை?


நவீன மருத்துவத்தில் உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த நிறைய மருந்துகள் உள்ளன. அதனால், இந்த நோய் குறித்து அதிகம் அச்சப்படத் தேவையில்லை. சுய மருத்துவத்தைத் தவிருங்கள்.


உங்கள் குடும்ப மருத்துவரின் நேரடி ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே சாப்பிட்ட மாத்திரையையோ, வேறு புதிய மாத்திரையையோ சாப்பிட்டு உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். முறையான இடைவெளிகளில் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு, தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியது முக்கியம். அப்போதுதான் ரத்த அழுத்த நோயால் ஏற்படுகிற பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியும்.


இவையும் முக்கியம்!


உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மாத்திரைகளை மட்டும் நம்பிப் பயனில்லை. வாழ்க்கைமுறை மாற்றங்களும் அவசியம்.


நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதும். உப்பு நிறைந்த உணவுவைத் தவிருங்கள்.


எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.


நார்ச்சத்துள்ள உணவை அதிகப்படுத்துங்கள்.


பழங்களையும் காய்கறிகளையும் தேவைக்குச் சாப்பிடுங்கள்.


நொறுக்குத்தீனிகளைத் தவிருங்கள்.


உடல் எடையைப் பேணுங்கள்.


தினமும் நடைப்பயிற்சி அவசியம்.


தியானம், யோகா போன்றவையும் உதவும்.


புகையும் மதுவும் வேண்டவே வேண்டாம்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog