🌹துர்க்கை அம்மன் 108 போற்றி🌹🌹🌹



🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌎🌏🌍


❤️சர்வம் சிவார்ப்பணம்...


❤️ஓம்..


🌹இன்று!

பிலவ வருடம், புரட்டாசி 26, செவ்வாய்க்கிழமை, 12.10.2021,

வளர்பிறை, சப்தமி திதி நள்ளிரவு 2:11 வரை,

அதன்பின் அஷ்டமி திதி, மூலம் நட்சத்திரம் மாலை 4:20 வரை,

அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்.


நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.

ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.

குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

சூலம் : வடக்கு


பரிகாரம் : பால்

சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி

பொது : துர்கை, முருகன் வழிபாடு.


ஓம்..


 துர்க்கை அம்மன் 108 போற்றி


108 Durgai Amman Potri in Tamil

துர்க்கை அம்மன் 108 போற்றி

 (108 Durgai Amman potri) – அன்னை துர்க்கை தீய சக்திகளை அழிப்பதில் மஹிஷாஸுரமர்தினியாகவும் வேண்டியவர்களுக்கு கருணை மற்றும் அருளையும்,  ஸ்ரீ துர்கா தேவியின் இந்த போற்றிகளை உளமார படிப்பதால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கும். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அல்லது தினமும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும், திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும், இப்படி மேலும் பல நன்மைகளை உண்டாகும்… தோஷங்களை நீக்கும் துர்க்கை அம்மன் 108 போற்றி! பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களுள் ஒன்றாக திகழும் துர்க்கை அம்மனை போற்றி வழிபடுவோரிடம் தீய சக்திகள் அண்டாது என்பது திண்ணம். துர்க்கை காயத்ரி மந்திரம் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது… அதனை படித்து ஆதி சக்தியின் அருளை பெறுங்கள்…


துர்க்கை அம்மன் 108 போற்றி

1. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

2. ஓம் அஷ்டமி நாயகியே போற்றி

3. ஓம் அபயம் தருபவளே போற்றி

4. ஓம் அசுரரை வென்றவளே போற்றி

5. ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி

6. ஓம் அமரரைக் காப்பவளே போற்றி

7. ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி

8. ஓம் அருள்நிறை அன்னையே போற்றி

9. ஓம் அருளைப் பொழிபவளே போற்றி

10. ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி


11. ஓம் ஆலால சுந்தரியே போற்றி

12. ஓம் ஆதியின் பாதியே போற்றி

13. ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி

14. ஓம் இணையில்லா நாயகியே போற்றி

15. ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி

16. ஓம் இடபத்தோன் துணையே போற்றி

17. ஓம் ஈர மனத்தினளே போற்றி

18. ஓம் ஈடிணையற்றவளே போற்றி

19. ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி

20. ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி


21. ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி

22. ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி

23. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

24. ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி

25. ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி

26. ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி

27. ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி

28. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

29. ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி

30. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி


31. ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி

32. ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி

33. ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி

34. ஓம் காளியே நீலியே போற்றி

35. ஓம் காபாலியை மணந்தவளே போற்றி

36. ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி

37. ஓம் கிரிராஜன் மகளே போற்றி

38. ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி

39. ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி

40. ஓம் குறுநகை கொண்டவளே போற்றி


41. ஓம் குங்கும நாயகியே போற்றி

42. ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி

43. ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி

44. ஓம் கோள்களை வென்றவளே போற்றி

45. ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி

46. ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி

47. ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி

48. ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி

49. ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி

50. ஓம் சங்கரன் துணைவியே போற்றி


51. ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி

52. ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி

53. ஓம் சிங்கார வல்லியே போற்றி

54. ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி

55. ஓம் சியாமள நிறத்தாளே போற்றி

56. ஓம் சித்தி அளிப்பவளே போற்றி

57. ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி

58. ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி

59. ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி

60. ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி


ஓம்..


61. ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி

62. ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி

63. ஓம் தயாபரியே தாயே போற்றி

64. ஓம் திருவெலாம் தருவாய் போற்றி

65. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

66. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி

67. ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி

68. ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி

69. ஓம் நன்மை அருள்பவளே போற்றி

70. ஓம் நவசக்தி நாயகியே போற்றி


71. ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி

72. ஓம் நிமலையே விமலையே போற்றி

73. ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி

74. ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி

75. ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி

76. ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி

77. ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி

78. ஓம் பயிரவியே தாயே போற்றி

79. ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி

80. ஓம் பயங்கரி சங்கரியே போற்றி


81. ஓம் பார்வதிதேவியே போற்றி

82. ஓம் புவனம் படைத்தவளே போற்றி

83. ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி

84. ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி

85. ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி

86. ஓம் மங்கல நாயகியே போற்றி

87. ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி

88. ஓம் மங்கையர்க்கரசியே போற்றி

89. ஓம் மகமாயித் தாயே போற்றி

90. ஓம் மாதர் தலைவியே போற்றி


91. ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

92. ஓம் மாணிக்கவல்லியே போற்றி

93. ஓம் மாயோன் தங்கையே போற்றி

94. ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி

95. ஓம் முக்தியளிப்பவளே போற்றி

96. ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி

97. ஓம் மூலப்பரம்பொருளே போற்றி

98. ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி

99. ஓம் யசோதை புத்திரியே போற்றி

100. ஓம் யமபயம் போக்குபவளே போற்றி


101. ஓம் ராகுகால துர்க்கையே போற்றி

102. ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி

103. ஓம் வல்லமை மிக்கவளே போற்றி

104. ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி

105. ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி

106. ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி

107. ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி

108. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி


ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்


ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யா குமரீச தீமஹி

தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்


 ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog