Posts

Showing posts from September, 2018

🌹 🐚 🌻ரமணமகாிஷி பொன்மொழிகள் 🐌 🐚 🌷

Image
 🌹 🐚 🌻ரமணமகாிஷி பொன்மொழிகள் 🐌 🐚 🌷 " அப்பா  நான் வந்துவிட்டேன் "

அனைத்து காரியமும் ஜெயமாக

Image
அனைத்து  காரியமும் ஜெயமாக அனுமன் காயத்ரி :

தடையின்றி வெற்றிகள் கிடைக்க

Image
🐚 தடையின்றி வெற்றிகள் கிடைக்க 🐚 விளக்கம் ஒற்றைத் தந்தம் உடையாய் போற்றி பெற்றாய்  துதிக்கை  பொியோய்  போற்றி வற்றாக் கருணை வேழமுகா போற்றி  போற்றி !
Image
நாளும் ஒரு நற்சிந்தனை

விநாயகா் துதி

Image
 🐬 விநாயகா் துதி 🐘 பொருளுரை : பராசத்தியாகிய சடையை உடைய வாலைப் பெண்ணாகிய  அந்த உத்தமி மேல் கும்மிப் பாட்டைப் பாட, கல்விக்கு உதவிய ஒற்றைக் கொம்பை உடையவரான வாலை சித்தி விநாயகன் காப்பாம்.

தோல் நோய் தீா்த்த திருத்துருத்தி

Image
👥 தோல்  நோய்  தீா்த்த          திருத்துருத்தி.  👥 மயிலாடுதுறையில் இருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர், கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையிலேயே உள்ள ஊர் குத்தாலம். ஊரின் நடுவிலேயே அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான உத்தவேதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பேருந்தை விட்டு இறங்கிய உடன் நடக்கும் தூரத்தில் உள்ளது ஆலயம். நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி ‘துருத்தி’ என வழங்கப்படுவது இயல்பு. காவிரியின் தென்கரையில் சிறப்பு பெற்ற ஊராக இருப்பதால் திருத்துருத்தி என்று பெயர் பெற்றுள்ளது. உத்தால மரம் : பழங்காலத் திருக்கோவிலின் மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால், எதிரே இருப்பது கோவிலின் தல விருட்சமான உத்தால மரம். இது ஒரு வகை ஆத்தி மரம் ஆகும். மரத்தின் அருகில் உள்ள மேடையில் ஒரு ஜோடி காலணிகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் கயிலாயத்தில் இருந்து உமாதேவியை நிச்சயம் செய்ய இத்தலத்திற்கு வந்த போது, உடன் நிழல் கொடுப்பதற்காக தொடர்ந்து வந்த உத்தால மரத்தைய...

கணபதி பாடல்கள்

Image
🍐 🍑 🌰 கணபதி பாடல்கள்  🍉 🍓 🍎

மெளன குருசாமி

Image
   மெளனகுருசாமி                     நம்பிமலை தோட்டியோடு ~~~~~~~~~~~~ முப்பது ஆண்டுகள் மெளனமாக இருந்து பற்பல அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராக விளங்காயவா் மெளனகுருசாமிகள்.சுவாமிகள் நந்தன வருடம் 1892 ஆடி மாதம் 25ம் நாள் திங்கட்கிழமை அவதாித்தாா். மாதவன் நல்லம்மாள் தம்பதியருக்கு மகவாய் இன்று கேரளப் பகுதியில் இருக்கும் ( பழைய குமாிப் பகுதி )மலையின்"கீழ் எனும் சிற்றூாில் அவதாித்தாா்கள். சுவாமிகளின் இளமைப் பெயா் பத்மநாபன் என்பதாகும் திருவனந்தபுரம் ஆங்கிலப் பள்ளியில் படித்த சுவாமிகள் திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகத்தில் ( செகரட்டாியேட் ) பணியில் சோ்ந்தனா். அரசுப் பணியில் சோ்ந்தாலும் சுவாமிகளின் உள்ளம் ஆன்மீக நாட்டம் கொண்டதாகவே விளங்கியது. மேலதி காாிகளிடம் கொண்ட கருத்து வேறுபாட்டால் தன் பதவியைத் துறந்து சவாமிகள் வீட்டிற்கு வந்துவிட்டாா்கள். வீட்டிற்கு பக்கத்திலுள்ள மலைப்பக்கம் சென்று தியானத்தில் இருப்பாா்கள். ஒரு நாள் தியானத்தில் ஆழ்ந்து பரம்பொருளோடு ஒன்றிய...
Image
குரு பகவான்"போற்றி
Image
மூளையைப் பாதிக்கும் 10 முக்கிய பழக்கங்கள் !
Image
சிவபெருமானின் குணங்கள் ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி
Image
எழுந்து நிற்கும் நந்தி
Image
பூஜைகளின் பலன் பூஜை செய்யும்போது பல்வேறு உபசாரங்களை இறைவனுக்குச்  செய்கிறோம், இப்படிச்  செய்வதால் என்ன பலன் கிடைக்கும் ? ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி
Image
10  ~செல்வம் உண்டாக மனிதன் வாழ அவசியமானது பணம் ஆகும். அந்தப் பணத்தைப்  பெற அப்பணத்திற்கு  அதிபதியான  "ஶ்ரீ லெட்சுமி " யை வழிபட வேண்டும். அதற்கு"கீழ்க்கண்ட  லட்சுமியின்  "  ஶ்ரீ  ஸூக்த " மந்திரத்தை  108 முறை கூற வேண்டும்.
Image
ரமண மகாிஷி பொன்மொழிகள்
Image
🌍அஷ்டதிக்  பாலகா்களைத் துதிப்பதால் பலன் 🌐                               🏣     மூலமந்திரம் 🏤 அஷ்டதிக் பாலகர்கள் சிறப்பாம்சம்:  உலகெங்கிலும் காண முடியாத அஷ்டதிக் பாலகர்கள் உருவ சிலா பிரதிஷ்டையுடன் கூடிய சன்னிதியை ஸ்ரீ விஜய சித்ராம்பா சமேத ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆலய தீர்த்தத்தில் தரிசித்திடலாம்.  இந்திரன்,அக்னி,யமன்,நிருதி,வருணன்,வாயு,குபேரன்,ஈசான்யன் ஆகிய எட்டு தேவமூர்த்தியும் எட்டு திக்கில் பூமியை தாங்கி ஆட்சி செய்கின்றனர்.  திசைகள் அஷ்டதிக் பாலகர்களின் ஆட்சியின் கீழ்:-  *கிழக்குதிசை - இந்திரன்  *தென்கிழக்கு - அக்னி  *தெற்கு - யமன்  *தென்மேற்கு - நிருதி  *மேற்கு - வருணன்  *வடமேற்கு - வாயு  *வடக்கு - குபேரன்  *வடகிழக்கு - ஈசான்யன்  இவர்களின் ஆட்சியின் கீழ் உள்ளதாலையே கிழக்கு திக்கை இந்திர திக்கு அல்லது இந்திர மூலை,அக்னி மூலை,ஈசான்ய மூலை என்று அழைக்கிறோம்.  அஷ்டதிக் பாலர்களி...
Image
👥 சிவ மந்திரம் 👥
Image
 🐚 கிழமையும் பிரதோஷமும் 🐚 🐚 🐚
Image
📢 நான்கு மோட்ச வாயில்கள் 📱 ☎ 📻                             மோட்சம் என்றால் என்ன? நம் கலாச்சாரத்தில் முக்தி, மோட்சம், என்ற வார்த்தைகள் அடிக்கடி ஒலிப்பது வழக்கம். "மோட்சம் என்றால் என்ன?" - இந்தக் கேள்வியை ரமண மகாிஷிடம் கேட்டபோது... ரமண மகாிஷி : மோட்சம் என்றால் விடுதலை, அனைத்திலிருந்தும் விடுதலை, பிறப்பு-இறப்பில் இருந்தே விடுதலை. இதுதான் எல்லா மதங்களின் குறிக்கோளும் கூட - என்ன ஒன்று, இது நிர்வாணா (அ) மரணம் (அ) மோட்சம் என்று வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. விடுதலை பெறாமல் வாழ்க்கை முழுமையடையாது. உங்களுக்குள் முழுமையான விடுதலை ஏற்படாவிட்டால், உங்கள் வாழ்க்கை முழுமையாகாது. விடுதலைதான் உச்சபட்ச இலக்கு. எப்பொழுது 'நான்' என்பது இல்லாமல் போகிறதோ, அங்கு மோட்சம் இருக்கிறது. மோட்சம் என்பது என்னவென்று நான் உங்களுக்கு சொல்லிவிட்டால், பிறகு அதைத் தேட நீங்கள் விரும்பமாட்டீர்கள். மோட்சம் என்றால் படைப்பில் இருந்து விடுதலை, உங்களிடமிருந்து விடுதலை, ஏன் கடவுளிடமிருந்தும் கூட விடுதலை பெற்றுவ...
Image
"சொல்லின்  செல்வன் அனுமன் " ராமாயண நாயகன் ராமனைப்போல மகாபாரத நாயகன் கண்ணனைப்போல விலங்கினமான வானர  இனத்துப்பிரதிநிதியான அனுமன் இந்த இரு இதிகாசங்களிலும் விஞ்சி நின்று  தனித்துத் தெரிகிறான். இதுவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒரு சிறப்புஅம்சம். விலங்குகளுக்கு பாவ புண்ணியங்கள் இல்லை. ஏனென்றால் அவை மனத்தால் வாழ்பவை அல்ல. மனிதனே மனத்தால் வாழ்பவன். மனம் என்று வந்த உடனேயே நேற்று- இன்று- நாளை என்ற மூன்று காலங்கள் வந்துவிடுகின்றன..நேற்றைய நிகழ்வுகள் இன்றைய தாக்கமாகி  இன்றைய தாக்கமே நாளைய வாழ்விற்கு அடிப்படையாகி ஒரு வட்ட சுழற்சி ஏற்பட்டு விடுகிறது. இது முடிவில்லாத வாழ்க்கைப்பயணம். எப்படி இருப்பினும் மானுடப்பிறப்பு என்பதே அரிதானது. தாவும் குணம் கொண்டவனும் மனத்தவனுமான வானரன் ஒருவன்  அந்த குணத்தை வென்று தர்மத்தின் தூதுவனாக பக்தியின் இருப்பிடமாகத் திகழ்ந்ததால் அவன் அழகானவன் -  சுந்தரன் ஆனான்! அதனால்தான் சுந்தரகாண்டம் வந்தது. மார்கழிமாதம் மூல நட்சத்திரத்தில் வாயு-அஞ்சலை புத்திரனாய் அவதரித்தவன் அனுமன். இங்கிதம் அறிந்து பேசும...
Image
< i> 09  ~ மன நிம்மதி ஏற்பட மனிதருக்குத்  தேவை மன நிம்மதி ஆகும். அந்த மனநிம்மதியைப்  பெற  " ஶ்ரீ ஸுதா்சனா் " பகவானை வழிபட்டு, கீழ்க்கண்ட மூல மந்திரத்தை 108 முறையும், அடுத்துள்ள மந்திரத்தை ஒரு முறையும் கூற வேண்டும்.
Image
08 ~ மன உறுதி ஏற்பட மன உறுதி இருந்தால் தான் நாம் எதிலும் வெற்றி பெற முடியும். இதற்கு " ஐயப்பனை " வழிபட்டு, கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூற மன உறுதி கிட்டும்.
Image
ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள் பற்றி தெரியுமா? ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும். * சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும். * வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’...
Image
               📑 📰  லுங்கி உடுத்தும் பெருமாள்  📓 " பெருமாளாவது லுங்கி உடுத்துவதாவது...." என்று தானே கேட்கிறீா்கள்.வருடத்தில் ஒருநாள் லுங்கி அணி கிறாா், திவ்ய தேசங்களில் முதலாம் இடம் பெறும் ஶ்ரீரங்கம் நம்பெருமாள். இவா்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொா்க்கவாசலுக்குள் பக்தா்களை அழைத்துச் செல்பவா். ஶ்ரீரங்கம் கோயிலை ஒரு காலத்தில் முஸ்லிம் மன்னா்கள் கொள்ளையிட்டபோது, டில்லி பாதுஷா ஒருவா் ரங்கநாதாின் சிலை ஒன்றையும் கொண்டு சென்றாா். அதைப்பாா்த்த அவரது மகள் சிலையின் அழகில் மயங்கி, எந்நேரமும் பிாியாமல் இருந்தாள். சில ஆண்டுகள் கழித்து, அந்த விக்கிரகத்தை ஶ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா்கள் மீட்டு வந்தனா். பாதுஷாவின் மகள் மனவேதனைப்பட்டாள், அவளால் ரங்கநாதரை பிாிந்திருக்க முடியவில்லை. ஶ்ரீரங்கத்துக்கே வந்து விட்டாள். பின்னா் அந்த ரங்கநாதனுடன் ஐக்கியமாகி விட்டாள். பின்னா் அந்த ரங்கநாதனுடன் ஐக்கியமாகி விட்டாள் என்பது வரலாறு. அந்த பெண்மணிக்கு  "துலுக்க  நாச்சியாா் " எனப்"பெயாிட்டு...
Image
📕 📑தினசாி வழி பாட்டு மந்திரங்கள்🔔 🔔 🔔 ""மந்திரம்" என்பது மகத்தான ஒரு வேத மந்திரச் சொல்லாகும் ! நமது ஞானிகள் தீா்க்கதாிசனத்தால் நமக்கு அளித்துச் சென்ற பொக்கிஷம். இந்த மந்திரங்களை பூஜையறையில் பிரம்ம முகூா்த்தத்தில் − அதாவது, அதிகாலை 4− 6 மணி வரை ,உள்ள காலத்தில் சொல்வது சிறப்பாகும். அதவும் இந்த மந்திரங்களைச் சொன்னபின் ஒரு மண்டலம் ~ அதாவது, " 48" நாட்கள்"ஆன பிறகே இதற்கான பலனை அடைய முடியும். மேலும் இந்த மந்திரங்களைத் தொடா்ந்து சொல்லிக்கொண்டு இருந்தால் தான் நீங்கள் அதற்கான பலனை அடைய முடியும் ! மேலும் இந்த மந்திரங்களைப் பற்றி விபரம் அறிய உங்கள் ஊாில் உள்ள அல்லது உங்களுக்குத் தொிந்த வேத விற்பன்னா்களிடம் நீங்கள் இந்த மந்திரத்திற்கான முழு விளக்கங்களையும் கேட்டுப் பெறவம்.                  01 மந்திரங்கள்  பலிக்க இந்த பிளாகர் ஆன்மீகம் கூறப்பட்டுள்ள அனைத்து மந்திரங்களும் சித்தி பெற மந்திரங்களின் தலைவியான " காயத்ாி   " யின் மந்திரத்தைக் கூறிய பிறகே, மற்ற மந்திரங்களைச் சொல்ல வேண்ட...