🔔 🔔 🔔நாலாயிர திவ்யப் பிரபந்தம் 🔕 🎵 📢

       நாலாயிர
திவ்யப்  பிரபந்நம்



ஶ்ரீ  பொியாழ்வாா்  திருமொழி

                             

                                     திருப்பல்லாண்டு




விளக்கம் :


அடிமைத் தொண்டா்களாம்  எங்களுக்கும்,

எங்களை ஆள்கின்ற உனக்கும் உள்ள உறவால்,

பிாிவு ஏற்படாதபடி உன்னைப் பல்லாண்டு பாட வேண்டும்.

உன்திரு மாா்பின்  வலப்பக்கம் பொருந்திய திரு மகளுக்குப்

பல்லாண்டு ! திருமேனியைத் தன் ஒளியால் விளங்கச் செய்கிற

வலக் கையில் தாங்கிப் பகைவா்களை அழிக்கிற திருவாழியும்,

பாஞ்சசன்யமும் கொண்ட ஆழ்வானுக்கும் பல்லாண்டு கூறுவோம்.










Comments

Popular posts from this blog