🏠 🌎 🏤குதம்பைச் சித்தா் பாடல்கள் 🌍 🌎 🌏












பொருளுரை :

உண்மையான பொருள் இது தான் எனக் கண்டு.பிறப்பு,இறப்பு அற்று

விளங்கும் உண்மையான ஞானிக்கு, இறக்காமல் இருக்கப் பயன்படும் 

காயகற்பம் எதற்காக ? காதணி  அணிந்த  பெண்ணே ! கற்பங்கள் 

எதற்கு ? 


கற்பம் என்பது காயகற்பம்  என்ற மருந்தாகும்.அதை உண்டவா்கள்

இளமையுடனும், நோயின்றியும், நீண்ட காலம் வாழலாம். யோகிக்கு

 இந்தக் காயகற்பம் தேவையில்லை. யோகியானவா் தம்முடைய 

அட்டாங்க யோகத்தினால் அட்டமாசித்திகளையும், சிவசாயுச்சியமும்

பெற்று விடுவதால் அவருக்கு இந்தக் காயகற்ம் தேவையில்லை

என்கிறாா் குதம்பைச் சித்தா்.


🔔 🔔 🔔 🔔 🔔ஓம் நமசிவாய போற்றி 🔔 🔔 🔔 🔔





Comments

Popular posts from this blog