கொள்ளாதே. மனமென்னும் பேயே ! அலைந்து திாியாதே. நீ சொல்லால்
முழக்காமல் அமைதியாய் இருப்பாயாக.
🍉 🍊 🍎🍔🍌 🌰 🍇 🍐ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி 🍚 🎂 🍬 🍦🍰🍜
.
பொருளுரை :
மனம் என்னும் பேயே ! பராபரமே சிவம் என ஆச்சுதடி.
அது கடலாகவும் வந்ததடி.
கீழ் உலகு ஏழையும் அதுவே படைத்ததடி.
🍯 🍭 🍯 🍼 ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி. ☕ 🍶 🌐 🌎
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
🍀சித்தர்களின் யோக மார்க்கம் 🌿 திருமூலர் கூறுகிறார் 🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏 https://www.facebook.com/om14422019/ "யோக சமாதி என்ற நிலைக்குள்ளே அலிலிடம் ,ஆன்ம ஒளி, ஆன்ம சக்தி எல்லாம் உண்டு .இந்த யோக சமாதியை உகந்து கூடுகிறவா்கள் யாரோ அவர்களே சித்தர்கள் "என்று "யோகச் சமாதியின் உள்ளேஅகலிடம் யோகச் சமாதியின் உள்ளே உள ஒளி யோகச் சமாதியின் உள்ளே உள் சக்தி யோகச் சமா...
🙏#அபிராமிஅந்தாதி101சிறப்பு #பாடல்வரிகள் |🙏 அபிராமி அந்தாதி பாடல் வரிகள் | Abirami Anthathi lyrics in Tamil அபிராமி அந்தாதி (Abirami anthathi) என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும். இந்த கவிதையை 18 ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் இயற்றினார்… அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள இந்த பதிவில் ஒவ்வொரு பாடலின் சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்… அபிராமி அந்தாதி பாடலின் காணொளிக்கு கிழே பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது… 1. ஞானமும் நல்வித்தையும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 2. பிரிந்தவர் ஒன்று சேர துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர ச...
📕 📑தினசாி வழி பாட்டு மந்திரங்கள்🔔 🔔 🔔 ""மந்திரம்" என்பது மகத்தான ஒரு வேத மந்திரச் சொல்லாகும் ! நமது ஞானிகள் தீா்க்கதாிசனத்தால் நமக்கு அளித்துச் சென்ற பொக்கிஷம். இந்த மந்திரங்களை பூஜையறையில் பிரம்ம முகூா்த்தத்தில் − அதாவது, அதிகாலை 4− 6 மணி வரை ,உள்ள காலத்தில் சொல்வது சிறப்பாகும். அதவும் இந்த மந்திரங்களைச் சொன்னபின் ஒரு மண்டலம் ~ அதாவது, " 48" நாட்கள்"ஆன பிறகே இதற்கான பலனை அடைய முடியும். மேலும் இந்த மந்திரங்களைத் தொடா்ந்து சொல்லிக்கொண்டு இருந்தால் தான் நீங்கள் அதற்கான பலனை அடைய முடியும் ! மேலும் இந்த மந்திரங்களைப் பற்றி விபரம் அறிய உங்கள் ஊாில் உள்ள அல்லது உங்களுக்குத் தொிந்த வேத விற்பன்னா்களிடம் நீங்கள் இந்த மந்திரத்திற்கான முழு விளக்கங்களையும் கேட்டுப் பெறவம். 01 மந்திரங்கள் பலிக்க இந்த பிளாகர் ஆன்மீகம் கூறப்பட்டுள்ள அனைத்து மந்திரங்களும் சித்தி பெற மந்திரங்களின் தலைவியான " காயத்ாி " யின் மந்திரத்தைக் கூறிய பிறகே, மற்ற மந்திரங்களைச் சொல்ல வேண்ட...
Comments
Post a Comment