Posts

Showing posts from November, 2020

#மாங்கல்யதோஷம்#போக்கும்திருத்தலம்💥

Image
  💥 மாங்கல்யதோஷம் போக்கும்திருத்தலம் 💥 🌍அன்பு ஓம் வலைப்பூ தளம் பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அமெரிக்கவாழ் மக்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் உங்களால் ஒரு சிறு உதவி ஆக வேண்டும் ஆகையால்  இந்த வாட்ஸ்அப் நம்பரை  தொடர்பு கொள்ளவும் 75 50 33 43 50  சர்வம் சிவார்ப்பணம்..🌏 🙏ஆரணி படைவீடு ரேணுகாம்பாள்🙏 கோவில் முகவரி அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில் அ.கோ.படவேடு படைவீடு போரூர் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்_606905 கோவில் தொலைபேசி:- 0 41 81- 24 82 24 ‌; 24 84 24 ❤️நடை திறந்திருக்கும் நேரம்❤️ காலை ஐந்தரை மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாலை மூன்று முப்பது மணி முதல் இரவு 8 மணி வரை. 🔥பூஜை நேரம் 🔥 காலை 6 மணி 8 மணி 11 மணி இரவு ஆறு மணி மாங்கல்ய தோஷம் போக்கும் சிறப்பு மிக்க தலங்களில் திரு அண்ணாமலை மாவட்டம் போளுர் தாலுகா  படைவீடு அமைந்துள்ள ரேணுகாம்பாள் அம் மன் கோவில் குறிப் பிடத்தக்கது. சக்தி தலங்களில் இதுவும் ஒன்றா கும். கோவில் கருவறையில் வேறு எங்கும் இல்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி சிரசு மட்டும் ச...
Image
 🙏#மறந்துபோனகுலதெய்வத்தை #கண்டறியஇந்தபரிகாரம்செய்யலாம்🙏 🌍அன்பு ஓம் வலைப்பூ தளம் பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அமெரிக்கவாழ் மக்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் உங்களால் ஒரு சிறு உதவி ஆக வேண்டும் ஆகையால்  இந்த வாட்ஸ்அப் நம்பரை  தொடர்பு கொள்ளவும் 75 50 33 43 50  சர்வம் சிவார்ப்பணம்..🌏     குல தெய்வத்தை மறந்தவர்களின் பரம்பரையில் வந்தவர்களுக்கு, அவர்களின் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய்விடும். அதற்கு இந்த பரிகாரம் நல்ல பலனை தரும். மறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம் மறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம் ஓம்.. குல தெய்வத்தை மறந்தவர்களின் பரம்பரையில் வந்தவர்களுக்கு, அவர்களின் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய்விடும். இதனால், குலா தியேவா வழிபாடு தடைபடுவதால், பல்வேறு மனா உளைச்சலை சந்திக்க நேரிடும். எல்லா தெய்வங்களுக்கும் மேலானது குல தெய்வம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். அதாவது, நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வத்தையே  குல தெ...

#சித்தர்சிவவாக்கியர்பாடல்🌏🌏

Image
  🌏#சித்தர்சிவவாக்கியர்பாடல்🌏🌏🌏 🌍அன்பு ஓம் வலைப்பூ தளம் பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அமெரிக்கவாழ் மக்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் உங்களால் ஒரு சிறு உதவி ஆக வேண்டும் ஆகையால்  இந்த வாட்ஸ்அப் நம்பரை  தொடர்பு கொள்ளவும் 75 50 33 43 50  சர்வம் சிவார்ப்பணம்..🌏 என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன் என்னகத்துள் என்னை நான் அறிந்திலாத தாகையால் என்னகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின் என்னகத்துள் என்னை அன்றி யாதுமொன்றும் இல்லையே. 🙏#விளக்கஉரையும்🙏   என் அகத்தில் நான் ஆக இருந்த என்னை நான் அறியாத காரணத்தால் என் மனதிலேயே நான் என்றாகி நின்ற ஈசனை எங்கெங்கோ சென்று நாடி ஓடித் தேடினேன்.  என் அகத்திலேயே நானாக இருக்கும் ஈசனையும் நான் முழுமையாக அறிந்து உணர்ந்து தெரிந்து கொண்டதற்கு பின் என்னுள்ளே நானாக நின்ற என் உயிரில் சிவமாகிய மெய்ப்பொருளே.  அனைத்துமாய் இருப்பதை அன்றி வேறு யாதுமொன்றும் இல்லை என்பதை தெளிவாக அனுபவத்தால் அறிந்து கொண்டேன். ஓம்.. சர்வம் சிவார்ப்பணம்.. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 🌏#ஓம்செல்வத...
Image
 🙏#தீராதஜென்மபாவம்போக்கும்வில்வ #மரம்🙏 🌍அன்பு ஓம் வலைப்பூ தளம் பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அமெரிக்கவாழ் மக்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் உங்களால் ஒரு சிறு உதவி ஆக வேண்டும் ஆகையால்  இந்த வாட்ஸ்அப் நம்பரை  தொடர்பு கொள்ளவும் 75 50 33 43 50  சர்வம் சிவார்ப்பணம்..🌏 #வில்வமரம் வில்வ மரத்தின் சிறப்புகள் வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது. வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும்.  இதன் தழை ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுகிறது. தீர்த்தம்வில்வ மரங்கள் குறிப்பாக சிவஸ்தலங்களில் மட்டுமே அதிகம் வளர்க்கப் படுகின்றன. வில்வ இலையுடன் தண்ணீரை கலந்தால் அது புனித நீராக ஈஸ்வரன் கோயில்களில் பயன்படுத்தப் படுகிறது. வில்வ இலை பூஜை சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது. ஆதலால் வில்வ மரங்களில் கிடைக்கும் இலைகள் ஈஸ்வரனுக்கு பூஜை ச...
Image
 🌏#இதுவும்கடந்துபோகும்..!!!🌏 🌍அன்பு ஓம் வலைப்பூ தளம் பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அமெரிக்கவாழ் மக்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் உங்களால் ஒரு சிறு உதவி ஆக வேண்டும் ஆகையால்  இந்த வாட்ஸ்அப் நம்பரை  தொடர்பு கொள்ளவும் 75 50 33 43 50  சர்வம் சிவார்ப்பணம்..🌏 நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.  எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?  வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?  வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவ...
Image
 🌍#குடும்பம்நன்றாகவும்அமைதியாகவும் #நல்வாழ்வுவாழ🌏🌍🌍 🌍அன்பு ஓம் வலைப்பூ தளம் பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அமெரிக்கவாழ் மக்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் உங்களால் ஒரு சிறு உதவி ஆக வேண்டும் ஆகையால்  இந்த வாட்ஸ்அப் நம்பரை  தொடர்பு கொள்ளவும் 75 50 33 43 50  சர்வம் சிவார்ப்பணம்..🌏 சீர்காழி திருஞானாம்பந்தர் அருளியது பண்-கொல்லி  3-ஆம் திருமுறை திருச்சிற்றம்பலம் மண்ணில் நல் லவண்ணம் வாழலாம் வைகலும்  எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை  கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்  பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. 1 உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினத்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முத்தியின்பமும் பெறலாம் இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் வரில் பெண்ணின் நல்லாளாகிய க.மாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்றான். போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்  தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்  காதையார் கு...