திருக் காஞ்சியில் லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதன் உலகத்தில் பிறக்குங் காலத்தில் ஒரு பொருள்களையும் கொண்டுவருவதில்லை பிறந்த பிறகு இறக்குங் காலத்திலும் ஒன்றுஙகொண்டு் போவதில்லை இடைக்காலத்தில் தோன்றும் பொருட்செல்வஞ் சிவபெருமானால் அளித்தப் பெற்ற தென்று உறுதிகொண்டு (இரப்பவா்கட்கு)கொடுக்கத் தெரியாமல் வாளா மாண்டு போகுங் கீழ் மக்களுக்கு என்ன உரைப்பேன்.)
🍀சித்தர்களின் யோக மார்க்கம் 🌿 திருமூலர் கூறுகிறார் 🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏 https://www.facebook.com/om14422019/ "யோக சமாதி என்ற நிலைக்குள்ளே அலிலிடம் ,ஆன்ம ஒளி, ஆன்ம சக்தி எல்லாம் உண்டு .இந்த யோக சமாதியை உகந்து கூடுகிறவா்கள் யாரோ அவர்களே சித்தர்கள் "என்று "யோகச் சமாதியின் உள்ளேஅகலிடம் யோகச் சமாதியின் உள்ளே உள ஒளி யோகச் சமாதியின் உள்ளே உள் சக்தி யோகச் சமா...
Comments
Post a Comment