🙏🙏🙏#மரணம்வருவதைமுன்கூட்டியே 

#அறியமுடியுமா?🙏🙏🙏




முடியும். இதற்கான பல வழிமுறைகள் நமது பழங்கால நூல்களில் சொல்லப்பட்டுள்ளன


இயற்கையில் ஏற்படும் பேரழிவுகளை, பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களை பறவைகளும் விலங்குகளும் அறிந்து கொள்கின்றன. ஆபத்து வருவதற்கு முன்னால் பாதுகாப்பான இடம் தேடிச் செல்கின்றன


நில நடுக்கம் ஏற்படப்போவதை விலங்குகள் அறிந்து கொள்கின்றன. குறிப்பாக எலிகள் தங்கள் வளைகளை விட்டு வெளியே வந்து பாதுகாப்பான இடத்தை நோக்கி பயணம் செய்கின்றன. வயல் எலிகள், நண்டுகள், பாம்புகள் ஆகியவை பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்னால் நிலத்தின் அடிப்பகுதியில் தோன்றும் மாற்றங்களை வைத்து அபாயத்தை உணர்கின்றன


நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சற்று முன்னதாக பூமிக்குள் சில இரசாயன மாற்றங்கள் உண்டாவதால் வாயுக்கள் வெளிப்படும். இந்த வாயுக்கள் நிலத்தில் வளைதோண்டி வசிக்கின்ற பிராணிகளிடத்தில் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் சில வாயுக்கள் இந்தப் பிராணிகளை உயிர் இழக்கச் செய்துவிடும். இந்த விளைவுகளின் அடிப்படையில் அந்த இடங்களில்


ஓம்..


நில அதிர்ச்சி ஏற்படப்போவதை உணர்ந்த இந்தப் பிராணிகள் இடமாற்றம் செய்து பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடுகின்றன,


பெருவெள்ளம் ஏற்படப்போவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு பாம்புகள் தங்கள் வளைகளை விட்டு வெளியே வந்து மேடான இடங்களில் புகுந்து கொள்கின்றன.


சூறாவளி வீசப்போவதை அறியும் பறவைகள் தங்கள் கூடுகளில் நிலைகொள்ளாமல் தவிப்பதைப் பலர் பார்த்திருக்கிறார்கள்


1835ம் ஆண்டு சிலி நாட்டில் பிப்ரவரி இரண்டாம் நாள் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியை கருவிகள் பதிவு செய்வதற்கு பலமணிநேரம் முன்னதாகவே கடற்கரையை அடுத்த சோலையில் வசித்த நாரைகளும், கொக்குகளும் உணர்ந்து கொண்டன.


அன்று இரவு முழுவதும் இந்தப் பறவைகள் நிலைகொள்ளாமல் தவித்தன. பரிதாபமாகக் குரல் எழுப்பின. கிளைகளில் இருந்து அடிக்கடி எழுந்து பறந்தன. விடிவதற்கு சற்று முன்னதாகவே இந்தப் பறவைகள் கூட்டம் கூட்டமாக அந்த இடத்தைவிட்டுப் பறந்து சென்றுவிட்டன. பறவைகள் சென்ற அடுத்த ஒரு மணிநேரத்தில் மிகப் பயங்கரமான நிலநடுக்கம் அந்தப் பகுதியை தாக்கியது. இதன் காரணமாக பாதிக்கும் மேற்பட்ட நகரமே அழிந்து போனது


இந்தியப் பெருங்கடலில் சுனாமி என்ற ஆழிப்பேரலை ஏற்பட்டு இந்தியா இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து என்று பல பகுதிகளில் பல இலட்சம் மனித உயிர்களை விழுங்கியது இந்த கோரமான இயற்கை சீற்றம் ஏற்பட்ட டிசம்பர் 26/2004-ம் ஆண்டை யாராலும் மறக்கவே முடியாது


சுனாமி விபரீதம் ஏற்படுவதற்கு முதல் நாள் தாய்லாந்தில் இருந்த யானைகள் காரணமே இல்லாமல் தொடர்ந்து பிளிறின. பாகர்கள் அவைகளை அதட்டிய பிறகும் கூட யானைகள் நிலைகொள்ளாமல் தவித்ததோடு தங்கள் தும்பிக்கையை மேலே உயர்த்தி பிளிறுவதை நிறுத்தவில்லை என்று பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. இதைப் போலவே கடலில் ஏற்படப்போகும் ஆழிப்பேரலையை உணர்ந்த காரணத்தினாலோ என்னவோ இலங்கை கடல்பகுதியில் இருந்த டால்பின் மீன்கள் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து தண்ணீருக்கு மேலே தாவி காற்றில் குதித்தபடியே இருந்தன. மேலும் இரவில் மட்டுமே வெளியே வருகின்ற வவ்வால்கள் நூற்றுக்கணக்கான


ஓம்..


எண்ணிக்கையில் பகல் நேரத்தில் நிலைகொள்ளாமல் பதறியபடியே  அங்கும் இங்கும் திரிந்தாத மக்க புரியாமல் போடி பார்த்திருக்கன்றனர்.


ஆக விபரீதம் எதுவோ எற்படப்போகிறது என்பதை இந்த விலங்குகள் முன்கூட்டியே அறிந்துகொண்டு இருப்பதையே இத்தகைய நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.


🙏தட்சிணாமூர்த்தி சுவாமிகள்:🙏


இவ்வாறு விலங்குகளும், பறவைகளும் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிவதைப்போல் தனக்கு மரணம் பற்படுவதையும் பலரால் முன்னதாகவே அறிந்து சொல்லமுடியும். இதை நமது ஞானி களும், சித்தர்களும், மகான்களும் செய்து காட்டி இருக்கின்றனர்.


பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள பள்ளி தெள்ளல் என்ற சிறிய ஊரில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்ற மகான் இருந்தார். ஆத்ம சாதனைகளின் உச்சியில் நின்ற இவர், அருட்ஜோதி ஆண்டவனை தனது உள்ளத்தில் அனுதினமும் கண்டு ஆனந்தநிலையில் லயித்திருந்தார்.


அவர் அந்த உயரில் யார் வீட்டில் உணவு சாப்பிட்டாலும் அந்த வீட்டில் இருப்பவர்களின் துன்பங்கள் விலகும், குறைகள் நீங்கும் இதை அறிந்த மக்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அவரைத் தங்கள் வீட்டில் சாப்பிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதைப்போல சுவாமிகள் யாருடைய வீட்டில் சாப்பிட நினைக்கிறாரோ அங்கே மட்டுமே போவார்


கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே சட்டென்று எழுந்து அவர்களை ஆசிர்வாதம் செய்து புறப்பட்டுவிடுவார்.


வரதராஜுலு என்பவர் சித்த வைத்தியர். அவர் வீட்டுக்கு சுவாமிகள் அடிக்கடி போவார். வரதராஜுவை தனது தொண்டராக ஏற்றுக்கொண்ட சுவாமிகள் அவருக்கு யோகம், ஜீவரகசியம் ஆத்மசாதனை, ஆறாதாரச் சக்கரம் போன்றவற்றைப் போதித்தார்


ஒருநாள் வரதராஜுலு கயப்பாக்கத்தில் இருக்கும் ஜமீன்தாருக்கு வைத்தியம் செய்யப் புறப்பட்டார். வழியில் சுவாமிகள் எதிர்பட்டார். அவரைப் பார்த்து வணங்கிய வைத்தியர், சுவாமி நான் வரும் வரையில் என் வீட்டிலேயே தங்கி இருங்கள் என்று கேட்டுக் கொண்டார்


ஆஹா அப்படியே என்ற சுவாமிகள் வைத்தியர் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டார்.


ஓம்..


யார் வீட்டிலும் சிறிது நேரம் கூட இருக்காத அந்த மகான் வைத்தியர் வீட்டுத் திண்ணையில் மணிக்கணக்காக மட்டும் அல்ல நாட்கணக்காக இருந்தார். முதல் நாள் மாலை அவர் வைத்தியரின் மனைவியை அழைத்து, தம்பி இப்போதுதான் கயப்பாக்கம்

போய்ச்சேர்ந்தான் என்றார் 


மறுநாள் காலையில் தம்பி திரும்பிவர நான்கு நாட்களாகும் என்றார். நான்காவது நாள் இன்று தம்பி ரயில் ஏறி தென்னலுக்கு வந்து கொண்டிருக்கிறான் என்றார். மாலை நான்கு மணி அளவில் இன்னும் சிறிது நேரத்தில் தம்பி வீட்டிற்கு வந்து விடுவான் என்றார்

அவர் சொன்னபடியே வைத்தியர் வந்து சேர்ந்தார்.


வீட்டில் இருப்பவர்கள் சுவாமிகள் இங்கே இருந்தபடியே வைத்தியரைப் பற்றிச் சொன்ன செய்திகளைச் சொன்னார்கள், அதைக் கேட்டு அவர் ஆச்சரியம் அடைந்தார். சுவாமிகள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எங்கோ நடப்பவற்றை மனக்கண்ணில் பார்த்து சொல்லி இருக்கிறார் என்பதை ஊர் மக்கள் புரிந்து கொண்டு அவர் மீது பெருமதிப்பும், மரியாதையும் வைத்து பக்தியோடு வழிபட்டனர்


சிறிது காலத்திற்குப் பிறகு, ஒரு நாள் சுவாமிகள் வைத்தியரை அழைத்தார்


நான் சீக்கிரமாகவே இந்த சட்டையை கழட்டி விடப்போறேன் என்றார். வைத்தியர் வருத்தம் அடைந்தார். உடல் கூட்டில் இருந்து ஆன்மா பிரியும்போது ஒருவிதமான தாதஒலி கேட்கும், அதுவே எனது முக்தியின் அறிவிப்பு என்று தெரிவித்தார் சுவாமிகள்


ஒருநாள் சுவாமிகள் வைத்தியரின் மகன் ஆதிமூலத்தை அழைத்தார். டேய் 108 குடம் தண்ணீர் கொண்டு வந்து என் தலையில் ஊற்று என்றார்


அவர் சொல்வதன் உள்ளர்த்தம் புரியாத பையன் சந்தோஷத்தோடு குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அவர் தலையில் ஊற்றினான் அப்போது வைத்தியரும் மற்ற ஊர்மக்களும் உடன் இருந்தனர்.


அபிஷேகம் முடிந்ததும் பகல் 12 மணி அளவில் வைத்தியர் மனைவி கொண்டு வந்து கொடுத்த உணவை சுவாமிகள் சாப்பிட்டார் பிறகு நிஷ்டையில் ஆழ்ந்து போனார், தன்னை மறந்தார். இந்த உலகை மறந்தார் எண்ணங்கள் இல்லாத நிலைக்குச் சென்றார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது.


ஓம்..


சுவாமிகளின் இதயத்திலிருந்து விதோதமான தாத ஒலி கிளம்பியதை வைத்தியரும் மற்றவர்களும் கேட்டனர். அந்த ஒலி தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. மனிதர்கள் ஏற்படுத்தும் எந்த ஒலி போலவும் அது இல்லை. கம்பீரத்தோடும், சொல்ல முடியாத தெய்வீகத் தன்மையோடும் அந்த ஒலி தொடர்ந்து கேட்டது.


தட்சினாமூர்த்தி சுவாமிகள் முன்பு ஒருநாள் சொன்னது வைத்தியருக்கு இப்போது நினைவுக்கு வந்தது. சுவாமிகள் முக்தி அடைகின்ற நேரம் வந்துவிட்டது என்பதை அவர் புரிந்து கொண்ட சில நொடிகளில் கூட்டை விட்டு அவர் ஆத்மா பிரிந்து சென்றது.


தங்கள் மரணத்தை துல்லியமாக அறிந்து சமாதி அடைந்த, ஜீவசமாதி கொண்ட சித்தர்களும், ஞானிகளும் நம் தேசத்தில் ஏராளமான எண்ணிக்கையில் இருந்துள்ளனர், இன்றும் இருக்கின்றனர்.


இதைப்போல பல உதாரணங்களைக் கொடுக்க முடியும்


ஆப்பிரிக்க பழங்குடிகளிடையே ஒரு கதை இன்னும் வழங்கப் படுகிறது. அந்த ஊருக்கு நடக்கப்போகும் நல்லது கெட்டதுகளை காட்டில் உள்ள குகைச் சித்திரங்கள் முன்னறிவிப்பு செய்வதாக அவர்கள் நம்புகின்றனர். அந்தக் கதையை கீழே தருகிறேன்


🌎மர்மக் குகையில் அதிசய 

சித்திரங்கள்:🌏


முன்னொரு காலத்தில் அடர்ந்த காட்டில் ஒரு பழங்குடி வாலிபன்தனது வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு வேட்டையாடச் சென்றான். அவள் பெயர் விஸ்வான். காட்டுமான் ஒன்று அவன் கண்ணில் பட்டது. அதை குறிபார்த்து அம்பு எய்தான். தனக்கு ஆபத்து வருவதை உள் உணர்வினால் அறிந்து கொண்ட மான், பிரென்று துள்ளிப் பாய்ந்தது. அதனால் அம்புக்கு பலியாகாமல் தப்பிவிட்டது 


ஏமாற்றம் அடைந்த விஸ்வான், அந்த மானைத் தொடர்ந்து ஓடினான். ஒரு எருதின் உயரத்திற்கு வளர்ந்திருந்த அந்த காட்டுமான்அவனை அங்கும் இங்கும் அலைகழித்துக் கொண்டே நீண்ட தொலைவுகாட்டுக்குள் இழுத்து வந்து விட்டது


மிகவும் அடர்த்தியான புதர்களும் மரங்களும் வளர்ந்திருந்த பகுதியில் இப்போது விஸ்வான் தனியாக நின்று கொண்டிருந்தான் மிகப்பெரிய அத்திமரம் ஒன்று காய்களோடு பிரம்மாண்டமாக நின்றது. அதற்கு நேர் கிழக்கே ஆள் உயரத்திற்கு உயரமான கறையான்


ஓம்..


புற்று ஒன்று காணப்பட்டது. அதில் ஏராளமான துளைகள், பல பாம்புகள் உள்ளே வசிக்கக்கூடும் என்று எண்ணிக் கொண்டே விஸ்வான் அந்த இடத்தில் இருந்து நடந்தான்


இப்போது காட்டுமான் அவன் கண்களில் இருந்து மறைந்து விட்டது. அவனுக்கு களைப்பாகவும், அதிக தாகமாகவும் இருந்தது வெயில் உச்சிக்கு ஏறியதால் வேர்த்துக் கொட்டியது. களைப்பு தீர அவன் சிறிது தொலைவில் இருந்த அடர்த்தியான வேப்பமர நிழலில் சென்று உட்கார்ந்தாள்


கைகளை தலைக்கு வைத்துக் கொண்டு கால்களை நீட்டி மரநிழலில் படுத்தான். காற்று சிலுசிலுவென்று வீசியதால், அவன் களைப்பு நீங்கியது. தூக்கம் கண்களை கழற்றியது. அப்படியே தூங்கிப் போனான்.


விஸ்வான் நல்ல தூக்கத்தில் இருந்தபோது, அவனுக்கு அருகில் ஒரு அழகான ஆண்மயில் இரை தேடி வந்தது. அவன் திரும்பிப் படுத்தான். அவன் தன்னைப் பிடிக்கத்தான் வருகிறான் என்று தவறாக நினைத்த மயில், கூவிக்கொண்டே பறந்து சென்று பக்கத்தில் இருந்த மரக்கிளையில் உட்கார்ந்தது.


மயிலின் கத்தலினால் தூக்கம் கலைந்து எழுத்தான் விஸ்வான் கண்களை கசக்கிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். எதிரே சிறிய மலைத்தொடர் போல குன்றுகள் வரிசையாக காணப்பட்டன இரண்டு குன்றுகளின் நடுவே சிறிய குகை ஒன்று தெரிந்தது இருட்டான அந்தக் குகையில் என்ன இருக்கும்? ஏதாவது புதையல் கிடைக்குமா? என்று எண்ணமிட்டான் விஸ்வான்


மெதுவாக எழுந்து குகையை நோக்கிச் சென்றான். வாசலில் நின்றான். அது மிகவும் சிறியதாக ஒரு மனிதர் மட்டுமே நுழைந்து செல்லும் அளவிற்கு பாறைப்பிளவு போல காணப்பட்டது. உள்ளே இருந்து ஹோ என்று இனம் தெரியாத சத்தம் கேட்டது


உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் அதிகமாகவே விஸ்வான் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு அடி மேல் அடிவைத்து குகைக்குள் நுழைந்தான்


இருட்டாக இருந்தபோதிலும் நடக்க முடியும் வகையில் எங்கிருந்தோ வெளிச்சம் வந்தது. நீண்ட காலமாக மனிதர்களோ அல்லது விலங்குகளோ அந்தக் குகையைப் பயன்படுத்தவில்லை என்பதை நடக்கும் போதே விஸ்வான் அறிந்து கொண்டான்.


ஓம்..


மனிதர்கள் பயன்படுத்திய குகை என்றால் எரிந்த கொள்ளிட கட்டைகள், கடைந்த பானைகள், கிழிந்த துணிகள் ஆகியவை இருக்கும் விலங்குகள் பயன்படுத்திய குகை என்றால் இரை விலங்குகளின் ஜம்புத் துண்டுகள் காணப்படும். இறைச்சி நாற்றம் குடலைப் பிரட்டி எடுக்கும். அவனுடைய வேட்டை அனுபவத்தில் இதுபோன்ற நாற்றுக்கணக்கான குகைகளைப் பார்த்திருக்கிறான்


விஸ்வான் மெதுவாக நடந்தான். எங்கிருந்தோ ஆயிரமாயிரம் தேனீக்கள் ஹிஸ் என்று ரீங்காரம் செய்யும் ஓசை கேட்டது. மனித நடமாட்டமே இல்லாத இதுபோன்ற குகைகளில் தேனீக்கள் கூடுகளைக் கட்டி இருப்பதை அவள் காட்டின் பல பகுதிகளில் பார்த்திருக்கிறான். குகையில் ஏதோ ஒரு இருட்டான மூலையில் தேனீக்களின் கூடு இருக்கலாம் என்று நினைத்தபடியே அவள் உள்ளே நடந்தான்


குகை நீண்ட வழியைப் போல காணப்பட்டது. இரண்டு பேர் அருகருகே நடந்து செல்லும் அளவிற்கே பாதையின் அகலம் இருந்தது. குகைச் சுவர்களில் ஈரம் காணப்பட்டது. எங்கிருந்தோ தண்ணீர் சொட்டும் சத்தமும் அவ்வப்போது கேட்டது. குகைச் சுவர்கள் கரடுமுாடாக இல்லாமல் மழமழவென்று இழைத்ததைப் போல சில இடங்கள் இருந்தன, அங்கே சில சித்திரங்கள் தீட்டப்பட்டு இருந்ததை விஸ்வாள் சுவனித்தான்


மேலும் சிறிது தொலைவு நடந்தாள், ஏதோ பயம் ஏற்பட்டது இது தேவையற்ற வேலை, குகைக்கு உள்ளே போய் பார்த்து என்ன செய்யப் போகிறோம். திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்தான் அப்போது அவள் காலில் எதுவோ தட்டுப்பட்டது. பாம்பாக இருக்குமோ என்ற பயத்தில் எட்டி உதைத்தான்.


அது வேறு எதன் மீதோ பட்டு மோதியதில் உலோக சத்தம் எழுந்தது. பாம்பு இல்லை என்பதை அறிந்ததும் விஸ்வான் பயம் நீங்கினாள். தன் காலில் பட்டது என்னவென்று அறிய குனிந்து உற்றுப் பார்த்தான். பளபளப்பாக எதுவோ குகைக் தரையில் மின்னியது


கையில் எடுத்துப்பார்த்தான். அவன் கண்களையே நம்ப முடிய வில்லை. அது தங்கத்தில் செய்யப்பட்ட காசுமாலை. இப்போது அவன் பார்வை மேலும் கூர்மையாகி குகத் தரையை மேய்ந்தது


அவன் கண்கள் வியப்பால் விரிந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்க வைர நகைகள் அங்கே இறைந்து கிடந்தன அவற்றை எடுத்துக் கொண்டு குகையை விட்டு சென்று விடலாம் பெரிய பணக்காரனாக வாழலாம் என்று நினைத்து கும்மாளமிட்டது


ஓம்..


விஸ்வானின் மனம். ஆத்தா என்ன ஒரு அதிர்ஷ்டம், காட்டு மானைத் அரத்தி வந்தது புதையல் எடுப்பதற்காக என்றால் என்ன வைவிட அதிர்ஷ்டக்காரன் யார் இருக்கிறார்கள் என்று சந்தோஷத்தில் துள்ளினான் விஸ்வான்


நகைகளை ஒவ்வொன்றாக சேகரித்தான். அப்போது அவன் தாய் சொன்ன வார்த்தைகள் திடீரென்று நினைவிற்கு வந்தன. இதுபோன்ற பாறைப் பிளவு குகைகளில் ஆவிகளுக்கு வேண்டிக்கொண்டு பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்துவார்கள். அந்த காணிக்கைகளை, நகைகளை மனிதர்கள் எடுத்து வருவது கூடாது. அதை அங்கேயே போட்டுவிட வேண்டும் என்று அவள் பலமுறை சொல்லி இருக்கிறாள். இதுவும் அதுபோன்ற ஒரு குகைதான் என்பதை விஸ்வான் இப்போது அறிந்து கொண்டாள்.


பழங்குடி மக்கள் இறந்துபோன தன் முன்னோர்களுக்காக செலுத்திய நகைகளே இவை. அதனால்தான் இந்த நகைகளை வேறு யாருமே எடுத்துச் செல்ல விரும்பவில்லை. அப்படித் தப்பித் தவறி யாராவது அவற்றை எடுத்துக் கொண்டால், அவர்கள் ஆவிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதும் அவர்களின் நம்பிக்கை


இப்போது விஸ்வான் சிறிது தயங்கினான். கையில் எடுத்த நகைகளை ஒருமுறை பார்த்தான். இருட்டில்கூட அவை பளபளத்தன ஆனால் இது என்ன அவன் கைகளை காணவில்லை. ஆமாம், அவன் கைகளை அவனால் பார்க்க முடியவில்லை. ஆனால் கையில் வைத்திருந்த நகைகள் மட்டும் கண்களுக்குத் தெரிந்தன


இதனால் குழம்பிப் போன விஸ்வான், நகைகளை வீசி எறிந்தான், குகைக்குள்ளே இருந்து கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்தான்.


வெளியே வந்து பார்த்தபோது அவன் கைகள் இருப்பதைப் பார்த்தான். அப்போதுதான் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது அது மர்மக் குகை என்பதையும், அங்கிருக்கும் நகைகள் ஆவிகளுக்கு என்று நேர்ந்து செலுத்தப்பட்ட காணிக்கை என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.


பிறகு மெதுவாக நடந்து ஊர் வந்து சேர்ந்தான். ஊர்த்தலைவரிடம் தான் பார்த்தவற்றை விவரமாக எடுத்துரைத்தான். அவர் முதலில் நம்ப வில்லை. ஆனால் தங்க நகைகள் கிடப்பதாகச் சொன்னதும் அந்த இடத்தைப் பார்த்துவர ஆசை கொண்டார். அடுத்த நாள் மாலையில் ஐந்து பேர் கொண்ட குழு, மர்மக்குகையை நோக்கி புறப்பட்டது


ஓம்..


அவர்கள் குகையை அடைந்தபோது பால் ஒரு மணி ஆகிவிட்டது. எல்லோரும் உள்ளே பரபரப்போடு நுழைந்தனர். விஸ்வால் சொன்னது உண்மை என்பதை கீழே சிதறிக்கிடந்த தங்க வை நகைகளைப் பார்த்ததுமே ஊர்த்தலைவர் தெரிந்து கொண்டார்


ஆனால் விஸ்வானுக்கு நகைகளை கையில் எடுத்ததுமே கை மறைந்து போன விஷயம் அனைவருக்கும் தெரியும். எனவே அந்த நகைகளைத் தொடுவதற்கு யாருக்குமே துணிவு வரவில்லை. அவர்கள் குகைக்குள்ளே சென்று மேலும் ஆராய்ந்து பார்ப்பதற்கு முடிவு செய்தனர். ஐந்து பேர் இருக்கும் தைரியத்தில் வேகமாக நடந்தனர்


ஒவ்வொரு அறையாகக் கடந்து சென்றனர். ஒரு இடத்தினை அவர்கள் அடைந்த போது, ஏராளமான பறவைகள் கத்துகின்ற கலவையான ஒலி கேட்டது. குகைக்கு வெளிப்புறமாக இருக்கும் காட்டுப்பகுதியில் இருந்து அந்த ஒலி வருவதாக அவர்கள் எண்ணிக் கொண்டு மேலே நடந்தனர்.


திடீரென்று மல்லிகைப்பூவின் நறுமணம் அவர்கள் மூக்கைத் துளைத்தது. அந்த வாசனை அவர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது


ஒருவன் மட்டும் அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தாள். என்ன ஆச்சரியம் அது. குகையின் தரையில் இருந்த ஒரு பிளவின் உள்ளே இருந்து வந்து கொண்டிருந்தது


குகையின் கீழே பாதாளத்தில் தோட்டம் அமைத்து அதில் மல்லிகைக் கொடிகளை யார் வளர்க்கின்றனர்? இது மனித வேலை யாகத் தெரியவில்லை. நிச்சயமாக ஆவிகளின் வேலைதான் என்று ஊர்த்தலைவர் முடிவு கட்டினார். எனவே அதிக நேரம் குகைக்குள் இருப்பது ஆபத்து என்பதை அவர் உணர்ந்து கொண்டார். எனவே சீக்கிரம் புறப்படுங்கள், இதற்கு மேல் நாம் குகைக்குள் இருந்து அறிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன் என்றார்


அவர் சொன்னது உண்மை என்பதை அனைவரும் அறிந்ததால், உடனே திரும்பி குகை வாயிலை நோக்கி வேகமாக நடந்தனர்


அவ்வாறு நடந்து வரும்போது, அவர்கள் நகைகள் சிதறிக் கிடந்த இடத்தை கடந்து சென்றனர். கூட்டத்தில் வந்த ஊர்த்தலைவரின் மகன், நிம்பு யாருக்கும் தெரியாமல் ஒரு வைர மோதிரத்தை எடுத்து தன் பையில் மறைத்து வைத்துக் கொண்டாள்


ஓம்..


அவர்கள் வீடு திரும்பிய பிறகு ஊர் முழுவதிலும் இதே பேச்சாக இருந்தது. தலைவரின் மகன் நிம்பு யாருக்கும் தெரியாமல் ஒரு வைர மோதிரத்தை மர்மக் குகையில் இருந்து கொண்டு வந்தான் பல்லவா? இரண்டு நாட்கள் கழித்து தான் கொண்டு வந்த வைர மோதிரத்தை தந்தையிடம் காண்பித்தாள்


அவர் அவளுடைய தவறுக்காக கோபித்துக் கொண்டார். இந்த வைர மோதிரம் ஆவிகளின் சாபத்தை கொண்டு வரப்போகிறது என்று அவன் வீட்டில் உள்ளவர்கள் பயந்து நடந்தளர்


அதற்கு ஏற்றாற்போல ஒரு சம்பவம் அடுத்த நாள் நடந்தது வழக்கமாக மார்த்தலைவரின் மகன் காட்டுப்பன்றிகளை பொறி வைத்துப் பிடிப்பான். அதற்காக விசேஷமாக தயாரிக்கப்பட்ட அத்தப் பொறி சரியாக வேலை செய்கிறதா? என்று சோதித்து பார்த்தபோது மேலே இருந்து சடாரென்று இறங்கியது விசைக்கதவு. இதன் விளைவு திம்புவின் வலது கை விரல்கள் நசுங்கின. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்ன என்றால் அவள் எந்தக் கையில் வைர மோதிரத்தை போட்டுக் கொண்டிருந்தானோ அந்தக் கையில்தான் அடிபட்டது அதிலும் மோதிரம் அணிந்த விரல்தான் நகங்கியது, இது ஊர் மக்களிடையே பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது.


ஊர்த்தலைவரின் மகன் யாருக்கும் தெரியாமல் ஆவிகளின் குகையில் இருந்து மோதிரத்தை எடுத்து வந்ததால்தான் அவன் கை விரல் நகங்கிவிட்டது என்றே அனைவரும் நம்பினர்


அந்த மோதிரத்தை ஆவிகளின் குகையிலேயே எறிந்து விடுவது நல்லது என்று எல்லோரும் நிம்புவிடம் தெரிவித்தனர். அவர்களின் அறிவுரையை ஏற்ற நிம்பு, ஒரு காலையில் அந்தக் குகையை நோக்கிச் சென்றாள். அவனுடன் விஸ்வானும் கலந்து கொண்டான். இருவரும் குகையை அடைந்தனர்


குகை வாசலில் சுவற்றில் ஏதோ சித்திரங்கள் தீட்டப்பட்டு இருப்பதை விஸ்வான் கவனித்தான்.


ஒரு சித்திரத்தில் ஏராளமான பறவைகள் ஊருக்குள் வந்து பயிர்களை அழிப்பதைப்போல அந்த சித்திரம் எழுதப்பட்டிருந்தது


நிம்பு தன் கையில் போட்டிருந்த வைர மோதிரத்தை கழற்றி குகைக்குள்ளே வீசி எறிந்தான். அவன் மனதில் இருந்து பெரிய பாரம் இறங்கியதைப் போலத் தோன்றியது


ஓம்..


விஸ்வான் மேலும் அந்த சித்திரத்தை ஊன்றிக் கவனித்தான், தங்கள் ஊருக்கு பறவைகளினால் ஏதோ ஒரு அழிவு வரப்போகிறது என்று உள்ளுணர்வு தெரிவித்தது


இருவரும் குகையில் இருந்து வீடு தோல் திரும்பி நடந்தன விவான் பார்த்தலையரிடம் தெதியத்தில் தான் கடை காட்சியைத் தெரிவித்தான்


அந்த வருடம் அவர்களது கிராமத்தில் விளைச்சல் நன்றாக இருந்தது. பருவ காலங்களில் போதுமான மழை பெய்த காரனத் திவால் தெல்லும், மற்ற தானியங்களும் செழிப்பாக வளர்த்திருந்தன இன்றும் பத்து நாட்களில் அறுவடை செய்து விடலாம் என்று பார்மக்கள் நிலைத்திருந்தனர். இதுவரையில் பறவைகளினால், அல்லது வேறு பூச்சிகளினாலோ எந்த விதமான தொல்லையும் பயிர்பச்சைகளுக்கு ஏற்பட்டது கிடையாது. எனவே விஸ்வான் சொன்ன விஷயத்தை அவர்கள் அவ்வளவாக நம்பவில்லை.


ஒரு வாரம் கழிந்தது. ஒரு நாள் பகல் பொழுதில் வானம் இருண்டது. மழை வருவதற்கான அறிகுறி எதுவுமே இல்லை . குளிர்ந்த காற்றோ, புயல் காற்றோ எதுவுமே காணோம். வானத்தில் மேகங்கள் கூட காணப்படவில்லை .


தொலைவில் வானத்தில் கருப்பாக எதுவோ பறந்து வருவதை வயலில் வேலை செய்பவர்கள் பார்த்தளர். கரும்புத் தோட்டத்தில் இருந்தவர்கள் வானத்தை பார்த்தபோது, மிகப் பெரிய கருப்புப் போர்வை போல எதுவோ அவர்கள் ஊரை நோக்கி வருவது தெரிந்தது


இந்த விவரம் உடனே அனர்த்தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது அவரும் மற்றவர்களும் வயல்வெளியில் கூடினர்


அடுத்து பத்து நிமிடங்களில் பலதரப்பட்ட பறவைகளின் கூச்சல் அவர்கள் காதைப் பிளந்தது, ஏராளமான பறவைகள் வயல்களில் இறங்கி தானியங்களைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தன


ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உணவைத் தேடி பருவகாலங்களில் வலசை போவது பறவைகளின் இயற்கையான குணம். வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்து புறப்பட்ட பறவைகள் இளைப்பாறவும், தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்ளவும் இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்து விட்டன.


ஓம்..


பார்மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சாங்சாரியாக பறவைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. குருக்கள், தாரைகள், போக்குகள், புறாக்கள், காடைகள், கவுதாரிகள், மரங்கொத்திகள் இன்றும் பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான பறவைகள் அங்கே முகாமிட்டன


மரங்களிலும், புதர்களிலும், வீட்டுக் கூரைகளிலும், கட்டடம் களின் மேற்பரப்பிலும், வயல் வெளிகளிலும், பறவைகள் வந்து அமர்ந்த வண்ணமாக இருந்தன, எல்லாப் பறவைகளின் கலவையான ஒலி, கூச்சலாக மாறி ஊரைக் கலக்கியது.


ஒன்று இரண்டு பறவைகள் வந்தால் கவுண் எறிந்து விரட்டலாம். ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில் வந்தால் விரட்டுவது எப்படி? மனிதர்களைக் கண்டு பறவைகள் பயந்து ஒதுங்குவது வழக்கம். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது பறவைகளைக் கண்டு ஊர்மக்கள் பயந்தனர். அவைகளை விரட்ட முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றனர். பறவைகள் தங்கள் விரும்பம் போல நெற்கதிர்களையும், பழங்களையும், வயல்களில் விளைந்திருந்த மற்ற தானியங்களையும் கொத்தித் தின்றன.


பகலில் வந்த பறவைக் கூட்டம், அன்று இரவு முழுவதும் அந்த ஊரிலேயே முகாமிட்டன. மறுநாள் விடிகாலையில் கிளம்பிச் சென்றன. ஊர்மக்கள் பாடுபட்டு விளைவித்த பயிரில் பாதியளவிற்கு மேலாக பறவைகளினால் தின்னப்பட்டு விட்டன. வீடுகளின் கூரை மேலும், தெருக்களிலும், எல்லா இடங்களிலும் பறவைகளின் எச்சம் காணப்பட்டது. அதை சுத்தப்படுத்தவே இரண்டு நாட்கள் ஆகலாம்


பறவைகளின் கபளிகரம் செய்யப்பட்ட விளைச்சலைப் பார்த்து ஊர்மக்கள் வருந்தினர். அவர்களது உழைப்பு வீணாகிவிட்டது. இதுபோன்று எப்போதுமே நடந்தது இல்லை.


மர்மக் குகையில் உள்ள ஆவிகளை சிலர் உள்ளே சென்று தொந்தரவு செய்த காரணத்தினால்தான் அவை கோபமுற்று பறவை களின் வடிவத்தில் வந்து உற்பத்தியை பாழ் செய்து விட்டன என்று முதியவர்கள் பேசினர்.


விஸ்வான் இதை வேறு கோணத்தில் பார்த்தான். தனது கருத்தை அவள் ஊர்த்தலைவரிடம் எடுத்துரைத்தான், ஐயா, குகைக் குள்ளே ஆவிகள் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது பறவைகள் வந்ததும், விளைச்சல் பாழ்பட்டதும் இயற்கையாக


ஓம்..


நடந்திருக்கலாம். ஆனால் இவ்வாறு நடக்கப்போகிறது என்பதை அந்த சித்திரம் முன்கூட்டியே அறிவித்தது அல்லவா? அந்த எச்சரிக்கையை நாம் அலட்சியப்படுத்தி விட்டோம்.குகையில் இருக்கின்ற ஆவிகள் தம்மீது கோபம் கொண்டுவிட்டன என்று இந்த விஷயத்தை புரிந்து கொள்ளாமல், அவை நம்மீது அக்கறை கொண்டு, முன்னெச்சரிக்கை செய்கின்றன என் நினைத்துப் பாருங்கள் என்று விளக்கினான்


அவன் சொல்வது சரி என்றே வார்த்தலைவருக்குத் தோன்றியது. பறவைகள் வந்து விளைநிலத்தில் இறங்குவதைப் போன்ற சித்திரம் அங்கே எழுதப்பட்டு இருந்தது, அதை விஸ்வான் பார்த்தபோது, பறவைகளினால் அந்த கிராமத்திற்கு ஆபத்து வரப்போகிறது என்று அவளது உள் உணர்வும் சொல்லியது உடனே நாம் எச்சரிக்கை அடைந்து, அறுவடை செய்துவிட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நஷ்டம் ஏற்பட்டு இருக்காது


ஆவிகள் செய்த எச்சரிக்கையை நாம் அலட்சியம் செய்து விட்டோம், அதனால் இந்தப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது என்று ஊர்த்தலைவர் மக்களிடம் விளக்கினார்


அது முதல் விஸ்வான் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையில் அந்தக் குகைக்குச் செல்வான், குகைச் சுவரில் தெரிகின்ற சித்திரங்களை ஊன்றிக் கவனித்து வந்து 20ர்த்தலைவரிடம் சொல்வான்


வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கையாக அந்தஓவியங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன என்று அவர்கள் நம்பினர்.குகையில் உள்ள ஆவிகள், அந்த கிராமத்து பழங்குடி மக்களை காப்பதற்காக சித்திரங்கள் மூலமாக தேவையான எச்சரிக்கைகளை விடுப்பதாக அவர்கள் இன்னமும் நம்புகின்றனர்


❤️மரணத்தின் முதல் ஸ்பரிசம்❤️


இதுபோல சித்தர்கள் தங்களுக்கு ஏற்படப்போகும் மரணத்தை குறித்து தெளிவாக இருந்தனர். மரணத்தின் வகையை அதன் முதல் ஸ்பரிசத்தை அவர்கள் உணர்ந்ததோடு, நமக்கும் உணர்த்திச் சென்று இருக்கின்றனர்


நமது உடல் ஐம்பூதச் சேர்க்கையினால் ஆனது. இதற்குள் ஐம்பூதங்களின் அம்சங்கள் அடங்கி இருக்கின்றன. மனிதனின் உடலில் தொடை வரையில் நிலத்தின் அம்சம், தொப்புள் வரையில்


ஓம்..


நீரின் அம்சம், நாபியில் தொடங்கி இதயம் வரையில் நெருப்பின் அம்சம் இதயத்திற்கு மேல் வாயுவின் அம்சம், தலை ஆகாயத்தின் அம்சம்


இயற்கையான மரணம் ஒரு மனிதனுக்கு ஏற்படும் போது முதலில் தொடை வரையில் செயலற்றுப் போகும். அப்போது அந்தப் பகுதியில் உள்ள நிலத் தத்துவம் வயிற்றில் உள்ள நீர் தத்துவத்தில் டங்கிப் போய்விடும். எனவே மரணத்தின் கைகள் முதல் முதலில் தொடுவது மனிதனின் தொடைப்பகுதிதான். இன்னும்கூட வயதானவர் களுக்கு சறுக்கி விழுந்து இடுப்பில் அடிபடுவதோ, எலும்பு முறிவதோ நடக்கும் போது தொடைப்பகுதி செயலற்றுப் போவதையும், இதே காரணத்தினால் அவர்கள் படுத்த படுக்கையாக இருந்து மரணம் அடைவதையும் நாம் சகஜமாகப் பார்க்கலாம் முதலில் நிலப்பகுதி நீர்ப்பகுதியில் அடங்கியவுடன், அடுத்ததாக


வெவை இரண்டும் நாபியில் உள்ள சடராக்கினி என்னும் நெருப்பு தத்துவத்தில் அடங்கிவிடும். பிறகு இவை மூன்றும் ஒன்று சேர்ந்து இதயப்பகுதியான வாயுப்பகுதியில் சேர்ந்து அந்தப் பகுதி இயக்கங்களை நிறுத்தும் இதற்குப் பிறகு ஆகாயப்பகுதியான வாய், கண், காது, உச்சிப் பகுதிகளைச் சேர்ந்து அங்கு அவற்றின் இயக்கங்களை நிறுத்திவிடும்


2.


இதன்பிறகு உயிரானது கண் வழியாகவோ அல்லது மூக்கு வழியாகவோ


உடலை விட்டு நீங்கும்


மிகப்பெரிய திருமண மண்டப கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எரிந்து கொண்டிருக்கும் மின்சார விளக்கை அதன் உரிமையாளர் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து அணைத்துக் கொண்டே வருவார். இதைப்போலவே நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் செயலிழந்து கொண்டே வரும். எல்லா விளக்கையும் அணைத்த பிறகு திருமண மண்டபத்தை விட்டு அவரும் வெளியேறி விடுவார். இதைப் போலவே நமது உடலாகிய மண்டபத்தில் இதுவரையில் கொலு வீற்றிருந்த எஜமானன் என்னும் உயிர் உடலின் அத்தனை செயல் பாடுகளையும் ஒவ்வொன்றாக நிறுத்திவிட்டு தானும் வெளியேறி விடும். இதுவே மரணம்


👍அறிவியல் பயணம்:👍


இறப்பு என்றால் என்ன? இதயம் நின்று போவது. மூளை மட்டும் செயலிழந்தால் அது கோமா, இறப்பு இல்லை. சரி இதயம் எப்போது நிற்கும்? என்ற கேள்வி எழுகிறது. நம் அனைவருக்குமேதெரியும் இதய அடைப்பு ஏற்படும் போது அது செயலிழந்து விடுகிறது. இதய தசைகள் பலவீனம் அடைந்தாலோ, இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாலோ இதயம் ஸ்டிரைக் செய்து விடுகிறது.


அப்படியானால் இதயத் தசைகள் எப்போது பலவீனமடையும் தசைகளுக்கு போதுமான அளவிற்கு இரத்தம் கிடைக்காமல் போனால் அல்லது கொழுப்பு அடைத்துக்கொண்டால் இதயத் தசைகள் வலுவிழக்கின்றன. இரத்தம் சுத்தமாக இருந்தால் இதயத்தின் வேலை குறையும். அதுவும் நீண்டநாள் உழைக்கும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் தெரிவிக்கிறது. இதுவே மனிதர்களின் மரணத்திற்கு இன்றைய அறிவியல் சொல்லும் விளக்கம்


ஓம்.


💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯


🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDBI000E008*


*Branch:Erode (224)


*Google pay:9600101062*


ஓம்....


*Allahabad account*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:ALLA0210857*


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌏🌏🌏.हिंदी


 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया


 उसके साथ किया है।


 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।


 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।


 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।


 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।


 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,


 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,


 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।


 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।


 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।


 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।


 इसका कोई जाति या धर्म नहीं है।


 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं।  सिद्धार्थन।  सभी दरगाह के पादरी ने खरीदा है।


 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।


 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,


 अपने अनुभव में मैंने कई दिए हैं।


  मेरे लिए उनका जवाब था,


 वे कहते हैं कि उनकी तरलता है।


 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।


  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई


   जो आपको चाहिए

  अगर आपको लगता है कि संपर्क में रहें।


 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।


 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।


 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।


 यह कोई सेवा नहीं है।


 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।


 स्पेशल


 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।


 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।


 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।


 ओम महालक्ष्मी थायै आदोर .....


 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा


 


 नीचे दिए गए बैंक खाते में


  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स।  500 रु।


 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।


  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।


  तमिलनाडु कूरियर सेवा रु।


 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।


 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें


 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं।  इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।


 # व्हाट्सएपएन 75 50 33 43 50


 * भारतीय बैंक *


 * नाम: * B.R.Sharmila


 * ACC.no: 6744970785 *


 * Ifsc कोड: IDBI000E008 *


 * शाखा: इरोड (224)


 * Google पे: 9600101062 *


 ओम ....


 * इलाहाबाद खाता *


 * नाम: रविकुमार। *


 * ACC.no: 50493670334 *


 * शाखा: इरोड *


 * IFSC.code: ALLA0210857 *


  ओम महालक्ष्मी थायै आदोरे ...।


.👥👥 English


 #Specialties # everyone in the family # must # wear #


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and


 Have done with him.


 That way the lotus bell tops the line.


 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.


 They would say this is the Mahalaxmi feature.


 Lotus flower is where the water is stored.


 Mahalakshmi is at the lotus flower,


 Perumal will be where Mahalakshmi is,


 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.


 The lotus can also create something positive for the evening.


 We have the power to transform our things into positivity.


 Any religion can use it for this purpose.


 It has no caste or religion.


 Priests pray for us.  The Siddharthans.  All the dargah clergy have bought.


 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.


 This is because we have the power to attract money,


 In my experience I have given many.


  Their reply to me was,


 They say they have liquidity.


 It can only be realized by experiencing more.


  #SpecialProvoked #WonderfulMamanimalai


   That you need

  Get in touch if you think.


 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.


 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.


 Children can also wear 12-year-old male.


 This is not a service.


 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.


 Specials


 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.


 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.


 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.


 Om Mahalakshmi Thayayi adore .....


 # First # will only be given # 50,000 # # # to # persons #


 


 In the bank account given below


  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours.  500 Rs.


 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.


  Special speed match will be sent.


  Tamil Nadu Courier Service Rs.


 The money will be charged to the people living abroad.


 Make a payment in the bank and send your full address to our WhatsApp number


 Evening buyers can wear on any given day.  The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.


 #WhatsAppN 75 50 33 43 50


 * Indian Bank *


 * Name: B.R.Sharmila *


 * ACC.no: 6744970785 *


 * Ifsc code: IDBI000E008 *


 * Branch: Erode *


 * Google Pay: 9600101062 *


 Om ....


 * Allahabad account *


 * Name: Ravikumar.k *


 * ACC.no: 50493670334 *


 * Branch: Erode(224) *


 * IFSC.code: ALLA0210857 *


  Om Mahalakshmi Thayayi adore ....

[


 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.

Comments

Popular posts from this blog