🌎#தொடரும்பதிவுகள்🌎
பிறக்கும் போது நாம் ஒன்றுமே கொண்டு வருவதில்லை,
வாழ்ந்து கொண்டிருக்கின்ற போதும்,
பலகோடி ஆண்டுகள் ஆண்டு கொண்டிருந்த போதிலும் கூட,
குடல் ஜீரணம் ஆகும் அளவுக்கு மேல் யாருமே உணவு உண்ண முடியாது
தான் சுமக்கும் அளவுக்கு மேல் உடையை தூக்க முடியாது.
இதைத்தான் சங்ககாலப் புலவர் ஒருவர் ,"உண்பது நாழி உடுப்பன இரண்டே"என்று கூறியுள்ளார்.
நின்றால் கால அளவு,
படுத்தால் ஆறடி.,
ஒரு அடி இதற்குமேல் இடத்தை பயன்படுத்தி கொள்ள இயலாது.
எல்லாமே எல்லை கட்டி இருக்கிறது.
போகும்போது ஒன்றுமே கொண்டு போவதில்லை.
என்றாலும் ,தொடர்ந்து என்ன வருகிறது என்று பார்க்கும் போது தான் அவன் ஆகிய செயல்கள்,
அவன் அறிந்த அறிவு,
எல்லாம் வினையின் பதிவாக,
அறிவை பரம்பொருள் இடத்திலே நெருங்கச் செய்யும் ஒரே பாதையாக
ஒரு வெற்றியாக அமைந்து விடுகின்றது.
ஆகவே ,அந்த பரஞ்சோதியை நாடி நாட்டமெல்லாம்
தனிப்பெரும் கருணையாய் நாடி உலகிற்கு
இந்த இரண்டிலே ஏற்பட்ட பதிவுகளும் தான் மனிதனை தொடர்ந்து போகுமே தவிர வேறு ஒன்றும் தொடர்வது இல்லை
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அருள்தந்தை
👏நன்றி ஷங்கரநாராயணன்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment