🌎உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் 🌍

 🌎உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் 🌍


🙏அத்தியாயம் 3🙏






நான்காவது தவளை


have knowledge, let others light their candles with it." - Winston Churchill


ஒருமரக்கட்டையின் மீது நான்கு தவளைகள் உட்கார்ந்துகொண்டு இருந்தன. அது ஒரு ஆற்றின் ஓரம் மரென்று வந்த வெள்ளப்பெருக்கால் அம்மரத் துண்டு ஆற்றில் மிதந்து செல்ல ஆரம்பித்தது


சிறிது தூரம் சென்றபின் முதல் தவளை சொன்னது, "இந்த மரத்துண்டு உயிரும், அறிவும் கொண்டது போல் இருக்கிறது அது, நம்மை எத்தனை சுகமாக சுமந்து கொண்டு செல்கிறது என்றது


அதற்கு, இரண்டாவது தவளை, மரத்துண்டு உண்மையில் நகர்வதில்லை. இந்த ஆறுதான் நகர்ந்து சென்றுகொண்டு இருக்கிறது


அதற்கு மூன்றாவது தவளை, மரத்துண்டும் நகரவில்லை . ஆறும் நகரவில்லை. நம் மனம்தான், நாம் நகர்ந்து கொண்டு இருப்பதாக நமக்கு உணர்த்திக்கொண்டு இருக்கிறது என்றது


ஓம்..


இதைக் கேட்டு கொண்டிருந்த நான்காவது நவயை இன்றுமே சொல்லவில்லை. அது மௌனத்தில் இருப்பதை தாங்க முடியாமல் மற்ற மூன்று தவளைகளும் "நீ என்ன நினைக்கிறாய் என்றன. அதற்கு அது நீங்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதில் சரிதான் மாததுண்டு அறிவும், உயிரும் கொண்டு நம்மை சுகமாக நகர்த்திச் செல்கிறது என்பதும் ஆறுதான் நம்மையும் மரத்துண்டையும் நகர்த்திச் செல்கிறது என்பதும், அல்லது நம் மனம்தான் நம்மை நகர்த்தி செல்கிறது என்பதும் உண்மைதான் என்றது.


ஒவ்வொரு தவலையும் தான் சொல்வது மட்டுமே சரியா இருக்க வேண்டும். மற்ற இரு தவளைகள் சொன்னது எப்படி சரியாக இருக்கமுடியும் என்று கோபம் கொண்டல் அப்போது யாரும் எதிர்ப்பாராத ஒன்று நடந்தது. முதல் மூன்று தவளைகளும் சோந்து, நான்காவது தவளையை ஆற்றில் தள்ளிவிட்டன!


கலீல் கிப்ரானின் இக்கதைக்கும், பின் வரும் அத்தியாயத்துக்கும் அதிக சம்பந்தம் இல்லை. குறிப்பாக முதல் மூன்று தவளைகளைப் பற்றி எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்தபிறகு ஒரு வேளை நான் நான்காவது தவளையாக கருதப்பட்டு விடுவேனோ என்ற பயம் மட்டும் எனக்கு இருக்கிறது


ஆரம்பத்தில் கட்டாந்தரையாக இருந்த அமெரிக்கா, மிக சொற்ப ஆண்டுகளில் கண்ட வளர்ச்சி பிரமிக்கத்தக்கது அதற்கு காரணங்களாக, ஆரம்பக் குடி யேறிகளில் பெரும்பாலோர் மெத்தப் படித்தவர்கள், பெரும் பணக்காரர்கள், சவால்களை சந்திக்கத் தயங்காதவர்கள் சாதனை செய்யும் வேட்கை கொண்டவர்கள், கடின உழைப்பாளிகள், அமெரிக்காவில் உபயோகப்படுத்தப்படாது இருந்த ஏராளமான இயற்கைவளங்கள் என்று பலவற்றை சொன்னாலும், அதையும் தாண்டி வேறுபல மர்மங்கள் புதையுண்டு இருப்பதாக இன்றும் சந்தேகிக்கப்படுகிறது


ஜப்பானியர்களை விடவா போராளிகள், கருப்பின மக்களை விடவா கடின உழைப்பாளிகள், ஹிட்லரின் இஜெர்மானியர் களை விடவா சவால்களை சந்திக்கத்தயங்காதவர்கள் உலகெங்கிலும்தான் படித்தவாகா பணக்காரர்கள் இருக்கிறார்கள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அது போதுமா ?


ஓம்..


உண்மையில், ஏதோ ஒரு ரகசியகரும் அமெரிக்காவை புதிய ஜெருாலமாக' உருவாக்க ஆரம்பத்திலிருந்தே எடுத்துவந்த முயற்சிதான் அமெரிக்காவின் பெரு வளர்ச்சிக்குக்காரணமாக நம்பப்படுகிறது


 அமெரிக்கா என்பது வேறு, ஐரோப்பா என்பது வேறு என்று கருதக்கூடாது ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் கமபெனிகளை நிறுவியுள்ள நாடுதான் அமெரிக்கா அக்கம்பெனிகளும், அதில் வேலை செய்பவாகளும், வேலை செய்பவாகளுக்கு வேலை செய்பவாகளும், அவர்களுக்குத் தேவைப்பட்ட சமூகக் கட்டமைப்பும் கொண்டதுதான் அமெரிக்கா


அமெரிக்காவை ஒரு நாடு என்று சொல்லுவதே தவறு அது ஒரு கம்பெனி. மிகப்பெரிய கம்பெனி என்பதால், கார்ப்பரேஷன் என்று வேண்டுமானால் சொல்லலாம் அமெரிக்க ஜனாதிபதி என்பவர் அமெரிக்க கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதி, அது மட்டுமே


அதனால்தான், பிரிட்டிஷ் முதலாளிகள், தங்களின் ஒரு கார்ப்பரேஷனின் தலைவராகிய இங்கிலாந்து பிரதமரின் இல்லமான 0, டெனிங் ஸ்டரீட்டைப் போல தங்களின் இன்னொரு கார்ப்பரேஷனின் தலைவராகிய அமெரிக்க ஜனாதிபதியின் இல்லமாகிய வெள்ளை மாளிகையையும் ஆடம்பரமில்லாமல் அடக்கமாக கட்டியுள்ளனர் பொதுவாக, பெரும் முதலாளிகள் தங்கள் ஒவ்வொரு கம்பெனியின் தலைமை நிர்வாகிக்கும் தாங்கள் வசிக்கும் அளவுக்கு ஆடம்பர, அலங்கார அரண்மனைகளைக் கட்டித் தருவதில்லைதானே?


அமெரிக்கா முழுவதையும் கட்டி ஆளும் வாஷிங்டன் D.C உண்மையில், அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் ஒரு மாநிலம் அல்ல, சில தனிப்பட்ட நபர்களுக்கு அது சொந்தமானது (It is a Private Property.


ஓம்..


அமெரிக்க டாலர் நோட்டை அசாடித்து வெளியிடும் உரிமையையும் மற்ற எல்லா அமெரிக்க வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்ட ஃபெடரல் ரிசால் யங்கி (Federal Reserve Bank) அமெரிக்க அரசுக்கு சொந்தமானது அல்ல. சில தனி நபர்களுக்கு சொந்தமானது


அமெரிக்காவில் உள்ள CIA அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவன மல்ல அமெரிக்க பணக்காரர்களையும் அதன் மூலம் பிரிட்டிஷ் பணக்காரர்களையும் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. பொடகனும், கவுன்ஸில் ஆஃப் ஃபாரின் ரிலேஷனும் அமெரிக்க மக்களின் நலம் குறித்து ஏற்படுத்தப்பட்ட உளவு அமைப்புகள் அல்ல. உலக நாடுகளின் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைப்புகள் இவ்வமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கும் வைத்திருப்பவர்கள் மிக ரகசியமான ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள்


மூன்றாம் ஜார்ஜ. மன்னனாக இருந்தபோதுதான் அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்தது. அவர் எல்லா சுதந்திரங்களையும் அமெரிக்காவுக்கு அளித்தாரே அன்றி பிரிட்டிஷ் ராஜவம்சம்தான் தொடர்ந்து அரசனாக இருக்கும் என்பதை மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை. இன்றைய நிலையில் கூட, அமெரிக்கா, பிரிட்டனின் ஒரு காலனிதாடு என்றுதான் சொல்ல வேண்டும்


அமெரிக்கா உட்பட அனைத்து பிரிட்டிஷ்காலனி நாடுகள், காமன்வெல்த் நாடுகள் போன்றவற்றில் மகாராஜா ராஜா, இளவரசர், இளவரசி, மகாராணி பொதுவாக ராயல் (Royal) என்ற அடைமொழி ஆகியவற்றை யாரும் உபயோகிக்கக் கூடாது என்றுகூட ஒரு சட்டம் இருக்கிறது


ரோம் நகருக்குள்ளேயே இருக்கும் வாடிகன் ரோமின் ஒரு பகுதி அல்ல. இத்தாலியின் ஒரு பகுதியுமல்ல. அது ஒரு தனி நாடு


வாடிகனுக்கு சொந்தமான ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உலகெங்கிலும் உள்ளன. ஒவ்வொரு



எகிப்தில் சம்பிரதாய உடையலங்காரத்தில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் தம்பதி


தேவாலயத்துக்கும் உலகெங்கிலும் பற்பல சொத்துகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து வரும் அத்தை வருமானங்களும் வாடிகனுக்குத்தான் வந்து சேர்கிறது இவர்கள் ஆன்மிக ரீதியாக உலகத்தில் உள்ள மக்களை கட்டுப்படுத்துவதாக வெளிப்படையாகத் தோன்றினாலும் தங்கள் பணபலத்தின் மூலமாகவே படுத்துகிறார்கள் கட் டு ப்


உலகெங்கிலும் உள்ள மதச்சார்புள்ள நாடுகள் கூட அரசியல்" சார்ந்த அரசாங்கங்கள் மூலமே ஆளப்படுகின்றன ஆனால், "மதமே" அரசாங்கமாக இருக்கும் ஒரே நாடு வாடிகன் மட்டும்தான் வாடிகனின் ஜனத்தொகை வெறும் 8.36 மட்டுமே. பரப்பளவு 41 ஹெக்டேர்

அயல்நாட்டு உறவுகளில் வாட்டிகன்அரசாங்கத்தை ஹோலி - (Holy See) என்ற  சொல்லால அழைக்கிறராகள். அதற்கு "புனித போப்பாண்டவரின் பார்வை என்று அர்த்தம்அது வாடிகன் சிட்டியை மட்டும் குறிப்பது உலகெல்லாம் உள்ள கத்தோலிக்க தேயாயங்களின் தலைவர் என்று அர்த்தம்


இந்த மூன்று அதிகார மையங்களும் சேர்த்துதாவு. இவவுலகம் முழுவதும் - பொருளாதார, அரசியல், ஆன்மிக விஷயங்களை முழுமையாக கட்டுப்படுத்த கின்றன


எப்படிஇவ்வளவு பெரியதாக இவ்வுலகம் முழுவதும்னை தன் வலைப்பின்னலை விரித்து வைத்திருக்கிறது? எப்படி அது சாத்தியமாகிறது


இயர்கள் அனைவரும் தங்களின் பல்லலயில்லா செல்வத்தையும். வரம் பில்லா அதிகாரத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய பொது நோக்கமும், அதன் மேலிட்டெழுந்த திர்பந்தமும்தான் அவர்களை ஒன்றுபட்டு இயல்பாக இசைந்து செயல்பட வைத்திருக்கிறது என்றாலும் அதைத தாடிய வேறொரு முக்கியமான காரணம் இருக்கிறது


இந்த மூன்று அதிகார மையங்களும் ஏன், எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதற்கு வேறு ஒரு எளிமையான பதில் உண்டு. இம்மூன்று அதிகார மைய அங்கத்தினர்கள் அனைவரும் இன்றைய எகிப்து, இராக் எனப்படும் அன்றைய பாபிலோனிய ஃபாரோக்களின் வம்சாவளியில் வந்த வாரிசுகள் என்று பரவலாக நம்பப்படுகிறது


பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு நேரடி மகாராணியாகவும், உலகெங்கும் பரவிக்கிடக்கும் 5. காமன்வெல்த் நாடுகளுக்கு டொமினியன் மற்றும் சம்பிரதாய ராணியாகவும் இருக்கும் மகாராணி இரண்டாம் எலிசபெத்தான், மூன்று அதிகார மையங்களின் கிரேட் கிராண்ட் மாஸ்டர்


போப்பாண்டவர்


இவருடைய குடும்பச் சங்கிலியை சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மிக விஸ்தாரமாக பல ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி ஆராய்ந்து இருக்கிறார்கள்


இங்கிலீஷ், ஸ்காட்டிஷ், பிரிட்டிஷ் அரச பரம்பரை வாரிசான இரண்டாம் எலிஸபெத்தின் முந்தைய பரம்பரையாக வைகிங் மன்னர்களையும், அதற்கு முன்பாக 'டாலமி' அரச பரம்பரை, சாலமன் அரச பரம்பரை வரை சென்று எகிப்தின் புகழ்பெற்ற ஃபாரோ மன்னன் அமெனமெத் (Amenemhet-l) என்று போய் முடிக்கிறார்கள்


இன்றும் திருமணம் போன்ற குடும்ப விழாக்களின் போதும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் பிரிட்டிஷ் ராஜ குடும்ப ஆண், பெண்கள் அணியும் உடைகளின் வடிவமைப்பு, அப்படியே எகிப்து கலாச்சாரத்துடன் ஒன்றியது என்பது கண்கூடு. அது பிரமிடு முதற்கொண்டு எகிப்தின் பல இடங்களில் கல்லோவிய உடைகளில் காணப்படும் வகையிலேயே இருப்பதை சிலர் சுட்டிக்காட்டி மேற்சொன்ன விஷயத்துக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்


பிரிட்டிஷ் காலனி நாடுகள் அனைத்திலும் நீதிபதிகள் அணியும் தலைக்கவசம், அன்றைய எகிப்தியர்களைப்

போலவே வடிவமைக்கப்பட்டது. எதேச்சையாக நடந்து ஒன்றல்ல என்கிறார்கள்,

 அன்றைய எகிப்தின் பல இடங்களில் 130 அடி உயர ஸ்தூபிகள் நிறுவப்பட்டிருந்தன. அவை சூரியவழிபாட்டுக்கானவை. 

லண்டன் தேமலஸ் நதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபி அப்படியே எகிப்திலிருந்தே கொண்டுவரப்பட்ட எகிப்து கலாச்சாரத்துடன் ஒன்றிய எகிப்திய ஸ்தூபியே மேலும், ராணி அமரும் அரியணை, பதவியேற்பின் போது உபயோகிக்கும் கிரீடம், அதிலுள்ள சில சங்கேத குறியீடுகள் உச்சரிக்கப்படும் மந்திரங்கள், இறைவனை வேண்டி பாடப்படும் பாடல்கள் அனைத்தும் அப்படியே அன்றைய எகிப்து பாபிலோனிய சம்பிரதாயம் என்கிறார்கள்


நியூயார்க்கிலுள்ள சுதந்திரதேவி சிலை, எகிப்திய ஐஸிஸ் (Isis) கடவுள் சிலையை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் DC-ல் உள்ள கேபிடால் பில்டிங், வாஷிங்டன் நினைவு ஸ்தூபி, பெண்டகன் போன்ற எல்லா முக்கிய கட்டடங்களும் பண்டைய எகிப்திய வானசாஸ்திர, கணிதம் அறிவை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. அக்கட்டடங்களிலுள்ள பல ஓவியங்களும், குறியீடுகளும் எகிப்திய, பாபிலோனிய கலாச்சாரத்தின் அப்பட்டமான பிரதிபலிப்புகள். அமெரிக்காவை வடிவமைத்த அத்தனை பிரபலங்களும், எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஃபிரீமேசன் குழுவைச் சேர்ந்தவர்கள்


போப்பாண்டவர் அமரும் அரியணை, பதவியேற்பின்போது உபயோகிக்கும் தலைக்கவசம், அணியும் உடைகளின் வடிவமைப்பு, அதிலுள்ள சில சங்கேத குறியீடுகள் அனைத்தும் அப்படியே அன்றைய பாபிலோனிய பேகன் சம்பிரதாயம் என்கிறார்கள். வாடிகனின் அரண்மனைக்கு வெளியே உள்ள ஸ்தூபி, ரோமப் பேரரசன் கலிகுலாவால் எகிப்திலிருந்தே கொண்டுவரப்பட்டது


இம்மூன்று அதிகார மையங்களைப் பற்றி பார்த்தோமே இந்தியாவில் இதுபோல் சுவாரஸ்யம் ஏதாவது உண்டா ?

ஏனில்லாமல். ஆனாலும் பட்டும்படாமலும்தான் சொல்லவேண்டும். ஏனென்றால் தேசப்பற்று என்பதே நம் அரசாங்கத்தை எதிர்த்து நாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருப்பதுதான் என்ற ஒரு எண்ணம் நமக்கு உண்டு. இருந்தும் கடைசியில் இதை மறுக்கலாம் என்றிருக்கிறேன்


ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று தவறுதலாக ஊடகங்களால் கிண்டலாக அழைக்கப்படும் இந்திய ஜனாதிபதி தங்குவதற்கு புதுடெல்லியில் அத்தனை பிரமாண்டமான மாளிகையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதம மந்திரி தங்குவதற்கு மிகச்சிறிய வீடும் இருக்கிறதே ஏன்?


ஜனாதிபதியின் அதிகாரம் எத்தனை பெரியது என்பதை சரியாக புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வி அது


காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவும் ஒன்று காமன்வெல்த் நாடுகளின் அரசி இரண்டாம் எலிசபெத்தின் நேரடி பிரதிநிதிதான் நம் ஜனாதிபதி. அவ்வகையிலேயே இந்திய ஜனாதிபதி தங்குவதற்கு 320 ஏக்கர் நிலத்தில் 30 அறைகளைக் கொண்டதாக பிரமாண்டமான மாளிகை 16 ஆண்டுகால கட்டுமானப் பணியிலும், ஏராளமான பொருட்செலவிலும் பிரிட்டிஷாரால் சிரத்தை எடுத்து புது டெல்லியில் கட்டப்பட்டுள்ளது


பாராளுமன்றம், ராணுவம், நிதித்துறை, தேர்தல் கமிஷன் மத்திய கணக்கு தணிக்கைத்துறை ஆகிய நம் நாட்டு அனைத்து முக்கியத் துறைத் தலைவர்களையும் நியமிக்கவும் நீக்கவும் என்று வானளாவிய அதிகாரம் உடையவர் நம் ஜனாதிபதி


பிரிட்டனுக்கு ராணி எப்படியோ, அப்படித்தான் இந்தியாவுக்கு அதன் ஜனாதிபதியும்! பெரும்பாலான நேரங்களில் அடக்கி வாசிப்பார்கள் என்றாலும், அவர்களது அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய ஜனாதிபதி பதவி என்பது ஏறத்தாழ நம் நாட்டின் சம்பிரதாய ராஜா என்ற அந்தஸ்தும் அதிகாரமும் உடையது


கா மன் வெல்த் நாடுகளில் ஜனத்தொகையிலும் பரப்பளவிலும் இந்தியாதான் பெரியது. பல காமன்வெல்த் நாடுகள் மிகமிகச் சிறியது. அதில் ஒன்றின் ஜனத்தொகை 10,000 மட்டுமே

ஆனால், இந்தியாவை பொறுத்தளவில் ராணி ஒரு சம்பிரதாய அரசிதான், அவருக்கு அந்தஸ்து கிடையாது டொமினியன் (Dorniniar)


டெல்லியான்பது, ஒரு மாநிலமோ, யூனியன் டெரிடெரியோ அப்பட, அதற்கு ஒரு விசேஷ அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது அதனுடைய பெயர் "நேஷனல் கேபிடல் டெரிடெரி (National Capital Territory)


அதன் நிர்வாக கட்டமைப்பு பாதி மாநிலமாகவும் பாதி யூனியன் டெரிடெரியாகவும் இருக்கும் வகையில் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்தைப் போலவே டெல்லிக்கும் ஒரு முதல் மந்திரியையும் சட்டசபையையும், ஒரு கவானரையும் 5 வருடங்களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கிறார்கள்


அதேநேரத்தில் ஒரு யூனியன் டெரிடெரி போல டெல்லிக்கும் லெப்டினன்ட் கவர்னர்தான் இருக்கிறார் மாநிலங்களுக்கு இருக்கும் கவர்னர் அல்ல


டெல்லியில் உள்ள நிலங்களை நிர்வகிக்கும் டெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிடியும், டெல்லியினுடைய சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் போலீஸும் நேரடியாக மத்திய அரசால் கண்காணிக்கப்படுகிறது. டெல்லி மாநில அரசாங்கத்தால் அல்ல


டெல்லியை என்சிடி ஆஃப் டெல்லி என்றுதான் அழைக்கிறார்கள். இந்த விசேஷ அந்தஸ்து டெல்லிக்கு பல காரணங்களுக்காக கொடுக்கப்பட்டள்ளது.


வருமானவரித்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நம் நாட்டில் எங்கு எப்போது வேண்டுமானாலும் நுழைந்து சோதனையிடலாம் என்ற அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. அவ்வதிகாரத்தை அவர்கள் ஜனாதிபதி மாளிகையிலும், பிரதமர் அலுவலகத்திலும் நுழைவதற்கு பயன்படுத்த முடியுமா? முடியாது.


ஒரு அயல்நாட்டுத் தூதுவருடன் நம் மந்திரி ஒரு முக்கிய பிரச்சனை குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது, ஏதோ ஓர் காழ்ப்பு உணர்ச்சியில் ஒரு அதிகாரி துடுக்குத்தனமாக



அமெரிக்க உளவு ஸ்தாபனம் பென்டகள்


மந்திரி அலுவலகத்தில் நுழைந்து சோதனையிட சாத்தியம் இருக்கிறதா? இல்லை .


என்னிடம் பெரும் பணம் சேர்ந்து விட்டது, பெரிய மனிதர் களின் நடுவே வாழ ஆசைப்படுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஜனாதிபதி, பிரதமர் வீடுகளுக்கு நடுவே எத்தனை விலை கொடுத்தும் ஒரு வீட்டை வாங்கிவிட ஒரு இந்தியக் குடிமகன் என்ற உரிமையில் நான் துடித்தாலும் என்னால் அப்படி செய்ய இயலுமா? இயலாது


வேறு பல காரணங்கள் இருக்கின்றன என்றாலும் மேற்சொன்ன சில சங்கடங்களைத் தவிர்க்கும் பொருட்டே நியூ டெல்லிக்கு இந்த விசேஷ அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது இவ்வகையிலேயே லண்டன் இன்னர் சிட்டியையும் கருதலாம்


முழுமையாக அரசுடைமை ஆக்கப்பட்ட நம் இந்திய மத்திய வங்கி (Reserve Bank of India) நாம் உபயோபணத்தை வெளியிடும் அமைப்பு அம் அதன் இரு anany owned satisday கிளையாகிய பாரத் சொய பெங்க முதாய Aur (Bharat Reserve Bank Mudhran india)ar i LIS வெளியிடுகிறது அது ஒரு பிலாவேட் லிமிடெடகம்பளி (BRBM Prato Limited)

ஓம்..

அமெரிக்க டாலர் போன்ற எந்த வெளிநாட்டு கரன்லியின் பதிப்பு நடாயென உயர்ந்தால் அதை ஈடுகட்டும் வணகாம் தமக்கு தேவையான அளவுக்கு நம் ரூபாய் நோட்டை தாமே அசாடித்துக்கொள்ள முடியுமா முடியாது.


இலங்கை பங்களாதேஷ், பர்மா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தான்தோன்றித்தனமாக அவர்கள் கானசிகளை அசசடித்துக்கொண்டு, அவற்றை வைத்து இந்தியப் பொருட்களை அவாகள் நாட்டுக்கு இறக்குமதி செய்துகொண்டால் நம் கதி என்னாகும். அவர்களாலும் அப்படிச் செய்யமுடியாது


எல்லா நாடுகளின் கரன்சியை அச்சடிக்கும் உரிமையும் அந்தந்த நாடுகளின் ஏகபோக உரிமை அல்ல. அவற்றை சர்வதேச அமைப்புகள் கான் காணித்து வருகின்றன


உதாரணமாக, Alliance for Financial Inclusion (AFI) மற்றும் Asian Cloaring Union (ACU) ஆகிய இரு அமைப்புகளிலும் RBI பிரதான அங்கத்தினர். இவவிரு அமைப்புகளும் United Nations Economic and Social Commission for Asia and Pacific (ESCAP) அமைப்புக்கு கட்டுப்பட்டவை. ESCAP அமைப்பு UN, World Bank, IMF ஆகிய பெரிய அமைப்புகளுக்கு கட்டுப்பட்டவை


இதில் இரண்டு விநோதங்கள் முதலாவது AFI ஐ அமைக்க ஆன முழு செலவையும் பில் அண்டு மெலிங்கா கேட்ஸ் பவுண்டேஷன் ஏற்றுக்கொண்டது. அவர்களுக்கு ஏன் இவ்வமைப்பின்மீது இத்தனை அக்கறை என்று தெரியவில்லை எல்லா அமைப்புகளும் எப்படி ஒன்றுக்குள் ஒன்று என்று மிகக் குழப்பமாகப் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டவே இவ்விளக்கம்


இரண்டாவது, "கிழக்காசிய பசிபிக் கடல் நாடுகளுக்காக உருவாக்கப்பட்டது' என்று பெயர்க் காரணமே இருந்தும்


ஓம்..


ESCAP 4 ஆசசரியமாக பிரிட்டன, ஹாலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும் அங்கத்தினாகளாக உள்ளன.


என்னதான தனிக்குடித்தனம் நடத்தினாலும் தம்பிகளை தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் பெரியண்ணன்கள அத்தனை லேசில் சுதந்திரமாக விட்டுவிடுவார்களா என்ன


போங்க ஆஃப் இங்கிலாந்துதான் உலகின் முதல் தனியார் மத்திய வங்கி, 1694ல் இங்கிலாந்து அரசாங்கம் ஏறத்தாழ திவாலாகும் நிலையில் இருந்தபோது, இங்கிலாந்து அரசுக்கு மில்லியன் பவுண்ட் தங்கத்தை அத்தனியார் வங்கி கடனாகக் கொடுத்தது கொடுத்த கடனுக்கும் அதன் மீதான வட்டிக்கும் மக்களிடமிருந்து நேரடியாக வரி வசூலிக்கும் உரிமையையும், இங்கிலாந்து பவுண்டை அச்சடித்து வெளியிடும் உரிமையையும் அது எடுத்துக்கொண்டது.


உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தேவைப்படும் அல்லது விரும்பும் பணத்தை அச்சடிக்கும் உரிமையை போட்டியே இல்லாத தொழிலாக ஒரு சிலர் மட்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இன்றும் வைத்திருக்கிறார்கள். தனியார்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியைப் போல மோசமான விஷயம் எந்த அரசுக்கும் இருக்கக் கூடாது. ஒரு தேசத்தின் ராணுவத்தை, ரவுடிகளின் கைகளில் ஒப்படைப்பதற்கு சமமானது இது.


#இதன் தொடர்ச்சி அடுத்த அத்தியாயம் ஒரு கண் பார்த்துக் கொண்டே இருக்கிறது



🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDBI000E008*


*Branch:Erode (224)


*Google pay:9600101062*


ஓம்....


*Allahabad account*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:ALLA0210857*


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌏🌏🌏.हिंदी


 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया


 उसके साथ किया है।


 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।


 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।


 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।


 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।


 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,


 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,


 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।


 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।


 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।


 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।


 इसका कोई जाति या धर्म नहीं है।


 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं। सिद्धार्थन। सभी दरगाह के पादरी ने खरीदा है।


 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।


 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,


 अपने अनुभव में मैंने कई दिए हैं।


  मेरे लिए उनका जवाब था,


 वे कहते हैं कि उनकी तरलता है।


 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।


  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई


   जो आपको चाहिए

  अगर आपको लगता है कि संपर्क में रहें।


 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।


 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।


 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।


 यह कोई सेवा नहीं है।


 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।


 स्पेशल


 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।


 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।


 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।


 ओम महालक्ष्मी थायै आदोर .....


 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा


 


 नीचे दिए गए बैंक खाते में


  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स। 500 रु।


 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।


  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।


  तमिलनाडु कूरियर सेवा रु।


 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।


 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें


 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं। इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।


 # व्हाट्सएपएन 75 50 33 43 50


 * भारतीय बैंक *


 * नाम: * B.R.Sharmila


 * ACC.no: 6744970785 *


 * Ifsc कोड: IDBI000E008 *


 * शाखा: इरोड (224)


 * Google पे: 9600101062 *


 ओम ....


 * इलाहाबाद खाता *


 * नाम: रविकुमार। *


 * ACC.no: 50493670334 *


 * शाखा: इरोड *


 * IFSC.code: ALLA0210857 *


  ओम महालक्ष्मी थायै आदोरे ...।


.👥👥 English


 #Specialties # everyone in the family # must # wear #


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and


 Have done with him.


 That way the lotus bell tops the line.


 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.


 They would say this is the Mahalaxmi feature.


 Lotus flower is where the water is stored.


 Mahalakshmi is at the lotus flower,


 Perumal will be where Mahalakshmi is,


 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.


 The lotus can also create something positive for the evening.


 We have the power to transform our things into positivity.


 Any religion can use it for this purpose.


 It has no caste or religion.


 Priests pray for us. The Siddharthans. All the dargah clergy have bought.


 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.


 This is because we have the power to attract money,


 In my experience I have given many.


  Their reply to me was,


 They say they have liquidity.


 It can only be realized by experiencing more.


  #SpecialProvoked #WonderfulMamanimalai


   That you need

  Get in touch if you think.


 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.


 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.


 Children can also wear 12-year-old male.


 This is not a service.


 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.


 Specials


 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.


 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.


 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.


 Om Mahalakshmi Thayayi adore .....


 # First # will only be given # 50,000 # # # to # persons #


 


 In the bank account given below


  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours. 500 Rs.


 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.


  Special speed match will be sent.


  Tamil Nadu Courier Service Rs.


 The money will be charged to the people living abroad.


 Make a payment in the bank and send your full address to our WhatsApp number


 Evening buyers can wear on any given day. The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.


 #WhatsAppN 75 50 33 43 50


 * Indian Bank *


 * Name: B.R.Sharmila *


 * ACC.no: 6744970785 *


 * Ifsc code: IDBI000E008 *


 * Branch: Erode *


 * Google Pay: 9600101062 *


 Om ....


 * Allahabad account *


 * Name: Ravikumar.k *


 * ACC.no: 50493670334 *


 * Branch: Erode(224) *


 * IFSC.code: ALLA0210857 *


  Om Mahalakshmi Thayayi adore ....

[


 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.

Comments

Popular posts from this blog