🌎#சிவலிங்கத்திற்கும்வாடிகன்நகரத்திற்கும்உள்ளஅதிர்ச்சியூட்டும்தொடர்பு!!!🌎
வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில்
அமைந்துள்ளது! அதிர்ச்சியான செய்தி தானே?
இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது
வரலாற்று வல்லுநரான P.N.ஓக் அவர்கள்.
வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற
வார்த்தைகளும் சமஸ்கிருதத்தில் இருந்து
எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.
'வாடிகா' மற்றும் 'கிருஷ்ணா நீதி' என்ற
சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த
பெயர்களை அவை பெற்றதாம்.
சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும்
உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!
அதிசய வைக்கும் ஒற்றுமை இந்தப் படத்தை
பாருங்கள்.m
லிங்கத்தின் வடிவத்திற்கும் வாடிகன் நகரத்தின்
வடிவத்திற்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்கு
தெரியும். அதன் நடைபாதை விரைக்குறியை
போல் காட்சியளிக்கும். வாடிகன் நகரத்தின்
பியாஸா சான் பியட்ரோவின் அமைப்பை உற்று
பார்க்கையில் மூன்று பட்டையும்
(சிவபெருமான் நெற்றியில் இடப்படும் மூன்று
கோடுகள்) பொட்டும் போல் தெரியும்.
வாடிகன் - பேரில் என்ன உள்ளது?
'வாடிகா' என்ற சமஸ்கிருத வார்த்தையில்
இருந்து தான் வாடிகன் அதன் பெயரை
பெற்றது. அதற்கு வேத பண்பாட்டு மையம்
என பொருளாகும். கிறிஸ்துவ மதம்
தலையெடுப்பதற்கு முன்பாக வாடிகன் ஒரு
இந்து (வேத) மத மையமாக திகழ்ந்தது என
அந்த வார்த்தைகள் நமக்கு விளங்க
வைக்கிறது.m
வாடிகனில் ஒரு சிவலிங்கம் தொல்பொருள்
ஆராய்ச்சியின் போது வாடிகன் நகரத்தில் ஒரு
சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த
சிவலிங்கத்தை வாடிகன் நகரத்திலுள்ள
க்ரெகாரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியில்
வைத்துள்ளனர்.m
P.N. ஓக் அவர்களின் கருநிலைக் கோட்பாடுகள்
கிறிஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும்
இந்து மதத்தில் இருந்து உதித்தவை என புகழ்
பெற்ற வரலாற்று வல்லுநர் P.N. ஓக் அவர்கள்
தெரிவித்துள்ளார். கதோலிக் வாடிகன், காபா,
ஏன் தாஜ்மஹால் கூட ஒரு காலத்தில்
சிவபெருமானுக்கான கோவில்களாக திகழ்ந்தது
என அவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ மதம்
என்பது கிருஷன் பரமாத்மாவை பின்பற்றிய
ஒரு வேத மதமாக தான் முதலில்
உருவெடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனை முதலில் 'கிருஷ்ண நீதி' அல்லது
'கிருஷ்ண அறவியல்' என்று தான் முதலில்
அழைத்து வந்துள்ளனர். ஆமன் என்ற
வார்த்தையும் கூட ஓம் என்ற உலகளாவிய
அண்டத்திற்குரிய ஒலியை குறிக்கும்
வார்த்தையில் இருந்து தான் எடுக்கப்பட்டது
எனவும் அவர் கூறியுள்ளார்.m
👏நன்றி ஷங்கரநாராயணன்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment